கிறிஸ்தவர்களேவருகையை குறித்த விழிப்புணர்வு செய்தி | Bro.MD Jegan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
- Thank you for watching Christian messages
Christian message | Tamil Christian message | Life with Bible
Regarding for any Problem about Videos
connect with us :+91 7845240597
Whatsup No
+91 7845240597
God bless all !!
#tamilchristianmessage
#mdjeganmessage
#mdjeganmessages2024
#holyspirit
#endtimewarning
Sthothiram sthothiram sthothiram to the living God. 🎉
ஆமென் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென்
Amen
Amen 🙏, hallelujah ✨️ 🙌
Amen halleluiha amen appa thanks appa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏💙
Praise the lord.
Amen yesuappa
Hallelujah Amen
Psalm 103:01&02. 🙏 bless the lord.
Secret of the lord 🙏 well said brother 🎉. Psalm 24:14.
Amen❤
🙏 amman
Praise to the most high God 🙌 🙏 ✨️
Praise God
AMEN
நான் மட்டும் என் வீட்டில் கர்த்தரையேற்றிக் கொண்டேன் அவர்தான் மெய்யானா தெய்வம் என்று உணர்ந்து கொண்டேன் அதைத்தொடர்ந்து ஞானஸ்தானமும் எடுத்தேன் நான் மட்டும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் என் வீட்டில் எல்லோரும் என்னை ஒதுக்கி வைத்தார்கள் உலக மனிதர்கள் என்ன பண்ணுவாங்களோ அத பண்ணிட்டேன் நானு காதல் திருமணம் செய்து கொண்டேன் பெற்றோருக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை செய்து கொண்டேன் என் கணவருடன் ரெண்டு வருடம் வாழ்ந்து வந்தேன் கல்யாணத்துக்கு முன்பு அவர் குடிப்பாங்க நீ எனக்கு தெரியாது அதை நம்பி ஏமாந்து என்னுடைய வாழ்க்கையை நானே சீரழித்து விட்டேன் ரொம்ப குடிக்க ஆரம்பிச்சாங்க அப்புறம் எங்க சர்ச்சில் ஒரு ஆன்ட்டி வந்து சொன்னாங்க யாரு சொன்னா என்ன நம்ம பாஸ்டர் தானே எதுவும் கேட்க மாட்டாங்க அப்படின்னு சொன்னாங்க அதுக்கப்புறம் என்னுடைய சபைக்கு நான் போனேன் என்னுடைய பாஸ்ட் காலை பிடித்துவிட்டு நான் ஒரு 1 1/2 மணி நேரம் விடவே இல்லை என் பாவத்தை மன்னிங்க பா அப்படின்னு சொல்லிட்டு நான் ஒரு கால பிடிச்சிட்டு கேட்டேன் அவர் கேட்ட ஒரே ஒரு வார்த்தை போன மாதிரியே திரும்பி வந்து இருக்க அப்படி சொல்லிட்டு கேட்டாங்க அப்புறம் தேவனுடன்அதிக நெருங்கி பழக ஆரம்பிச்சேன் தெய்வ மனிதர்களுடன் நெருங்கி பழக ஆரம்பிச்சேன் ரெண்டு வருஷம் கழிச்சு என்னுடைய பாஸ்டர் இறந்துட்டாங்க நான் இன்னும் கில்டியா பீல் பண்ண ஆரம்பிச்சேன் இதுக்கு அப்புறம் என்ன ரொம்ப நடத்தி எல்லாம் சந்தேகப்பட ஆரம்பிச்சாங்க சபைக்கு போறியா வேற எங்கனா போறியான்னு சொல்லிட்டு சந்தேகப்பட ஆரம்பிச்சாங்க கர்த்தருடைய கிருபையினால் அவங்க கூட நான் அஞ்சு வருஷம் வாழ்ந்தேன் என்னுடைய பாவத்தை எல்லாம் அறிக்கை விட அறிக்கை விட தேவாவியானவர் எனக்கு வெளிப்படுத்தின விஷயம் என்னை விட்டு பிரிக்கிற எந்த ஒரு விஷயமும் லைஃப்ல வேணான்னு சொல்லிட்டு நான் இப்ப உங்க கூட இல்ல கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன் இந்த ஊழியத்துல கர்த்தருடைய வருகை மட்டும் நான் நிலைத்திருக்க எனக்காக வேண்டுதல் செய்து கொள்ளுங்கள் ஐயா 🥺💯❤️🙏
❤
V will pray for them bc of U your Family save😂😂
????
Amen