திருச்செந்துறை விவகாரத்தில் பின்வாங்கிய வக்பு வாரியம் | Waqf Properties | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் நிலங்களை வாங்கவும் விற்கவும் எந்த தடையும் இல்லை என கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்தார்.
    முன்னதாக இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டதால் பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.# #Waqf roperties | #Trichy

ความคิดเห็น • 978