சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் கதை-நேர்காணல்-பகுதி-1
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர்களில் ஒருவர், தருமை ஆதீனப் புலவர், கம்பன் அடிப் பொடி, சொல்லோவியர், விரிவுரை வித்தகர், திருப்புகழ் உரைமணி, செந்தமிழ் பேரொளி, நற்றமிழ் நாவலர் எங்களின் அன்பிற்கினிய சொ.சொ.மீ அய்யா அவர்கள் தனது வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை நேர்காணல் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார். சுருக்கமாகச்சொன்னால் இது சொ.சொ.மீ அய்யாவின் கதை, ஒரு மாபெரும் பேச்சாளர், பேச்சாளர் ஆனது எப்படி? முதல் மேடை அனுவபம், கவிஞராகக் கனிந்த கதை, ஆசான் வாசுப.மாணிக்கனார்,ராய.சோ ஆகியோர் தன்னை எப்படி புடம் போட்ட தங்கம் போல் வார்த்து எடுத்தனர். தன்னை வளர்த்த தமிழ் ஆளுமைகள்,இறைவன் தனக்களித்த சோதனைகள், இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து மிக ஆழமாக பேசி இருக்கிறார்கள். மொத்தம் ஒன்றரை மணி நேரப் பதிவு. முதல் பகுதியாக நாற்பத்தெட்டு நிமிடங்கள்... கொஞ்சம் நீண்ட பதிவு தான், ஆனால் மிக மிக முக்கியமான பதிவு. நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் இந்த நேர்காணலைக் கண்டு மகிழுங்கள்
கீழ் காணும் லிங்க் மூலம் இந்த நிகழ்வின் இரண்டாம் பாகத்தையும் கண்டு ரசிக்கலாம்.
• முருகனே மயில் உருவில் ...
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
*********************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
Thumbnail background photo image by "Valli'sMarvel
#Sosomesundaram #Nattukottainagrathartv
சிவாயநம🙏 மிகவும் சிறப்பு ஐயா🙏 தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு அருமையான பாடங்கள் 🙏வாழ்க வளமுடன் ஐயா🙏 தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏
ஐயோ இவர் மூலமாக தமிழருக்கு சமஸ்கிருதம் க்கு உள்ள தொடர்பை தெளிவு படுத்த வீடியோ போடுங்க....... இன்று தமிழர்களிடம் இருந்து சமஸ்கிருதத்தை பிரிக்க பல சூழ்ச்சி நடக்கும் காலம் ❤❤❤❤
இறை அருள் பெற்ற சொ சொ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் பாதங்களை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏💐🌺🌹🌷🌼🌻🙏🙏🙏
05
Vkuppanchettaiar
🙏🙏🙏
வணக்கம்🙏🙏🙏
அவர் பற்றிய மிக சிறந்த தகவல் தங்களிடம் பகிர்நதாக வேண்டும் மகான்
உங்கள் நேர்காணல் கேட்டேன் யானும் நேரில் வந்து காண தவமிருந்து கொண்டு இருக்கிறேன்.சிவாயநம. திருச்சி ற்றம்பலம்..
அழகு என்ற சொல்லுக்கு முருகா🙏
அழகான சொற்பொழிவு என்றால் அது ஐயா சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வின் திருவடியை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
எங்கள் குருநாதரின் குருநாதர்களைப் பற்றி அறிந்தோம். நன்றி ஐயா
மிக அருமை, அற்புதம். சொ.சொ.மீ அய்யாவெல்லாம் மற்ற இனத்தில் இருந்திருந்தால் எங்கோ சென்று பெரும் பேரும், புகழும், பொருளும் பெற்றிருப்பார். உண்மையாகச்சொல்லவேண்டும் என்றால் அய்யா அவர்களை நாம் போற்றி வணங்க வேண்டும். நா.ந. டிவி மிகச் சரியான பணியை சரியான நேரத்தில் செய்திருக்கிறது. முத்துராமன் உள்ளிட்ட குழுவினருக்கு எனது நன்றி. அய்யா அவர்களின் ஆசிரியர்கள் ராய.சோ, வசு.ப.மாணிக்கனார், வள்ளல் அழகப்பர் போன்றோரை பற்றி ஆவணப்படமாக்கி வெளியிடுங்கள். இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று காத்துக் கோண்டு இருக்கின்றேன்.
அப்படி சொல்லாதீர்கள்.
நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தில் இருப்பதாலும் ஐயா வுக்கு எந்த க் குறையும் இல்லை. நமக்கும் பெருமையே
சிறப்பான பதிவு தமிழை வாசித்தால் போதாது சுவாசிக்கவும் வேண்டும் என ஐயாவிடமிருந்து கற்றுக் கொண்டேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
மிக மிக அற்புதமான நேர் காணல்.அய்யா பல்லாண்டு வாழ வேண்டி பாகம்பிரியாள் திருவடி வழுத்துகின்றேன்.நன்றி வணக்கம்.
அய்யாவின் அருள் தொண்டுதமிழ் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்
❤
மிக மிக அருமை ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றிங்க வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 அடுத்த பகுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திருச்சிற்றம்பலம் 🙏🙏
மூன்று தினங்களுக்கு முன்பே வெளிவந்து விட்டது
இறை அருள் பெற்ற சொ.சொ.மி. அய்யா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன் 🌹🙏
Vkuppanchettaiat
Vkuppanchettaiat
திருவாசகம் முற்றோதல் புரியும் தமிழ் அருட் சகோதரரே. வாழ்த்துக்கள்.உங்களைக்கண்டு பாதம் பணிந்து போற்றி வணங்கி டப் பேராவல்.சிவன்அருள் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.நமசிவாய
சிவா யநம.
மிகவும் பயனுள்ள அழகான தத்துவம் சார்ந்த வாழ்க்கை பயணம். நன்றி ஐயா 🙏🙏🙏
நற்றுனையாவது நமசிவாயவே.
ஐயா சிவாயநம ஐயா
தங்களது சொற்பொழிவு மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா.
அய்யா, வணக்கம்...உங்களின் சொற்பொழிவை கண்டு கேட்டு அறிந்து அதனால் திருமூலர் திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் மூன்று பாகம் வாங்கி வாசித்து அறிந்து வருகிறேன் ..
இவரே இவ்வளவு அறிவு ஒளியாக இருக்கையில்.... இவர் போற்றும் பெரிய வர்கள் எவ்வளவு பேரொளி ஜோதியாக இருப்பார்கள் அய்யா உங்கள் தமிழ் தாள் வணங்குகிறேன் ஐய்யா
அய்யா!
நானும் தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வித் துறையில், இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, 2007ல் ஓய்வு பெற்றேன்; அந்த வகையில், இவருடைய பெருமையறிந்து மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்!!
மிக அருமையான ஒரு கானொலி. எந்த பகட்டான வார்த்தை ஜாலம் இல்லை, சினிமா கவர்ச்சியில்லை ஆனாலும் மொத்த வீடியோவையும் பார்த்து விட்டு தான் மற்ற வேலையைத் தொடர்ந்தேன் என்றால் அதற்குக் காரணம் ஐயாவின் அருமையான தமிழ் வளம் மற்றும் ஆழ்ந்த அறிவு. வாழ்க பல்லாண்டு..
ஐயா ஒரு நடமாடும் திருமுறை 🙏🙏🙏🙏🙏
அற்புதமான நேர்காணல். இன்று வரை தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அய்யா வை வணங்குகின்றேன் . அருவி நீர் போல தமிழ் கொட்டுகிறது.அய்யா தாங்கள் நகரத்தாருக்கு கிடைத்த வரம்.
🙏🙏🌹🌹ஐயா பாதம் தொட்டு பணிகிறோன் ஐயா🌹🌹🙏🙏🎉🎉🎉
Arumai ayya
இரண்டாம் பகுதிக்காக கத்துக்கிட்டு இருக்கிறோம் ஐயா.
சிவாய நமதங்கள் திருவடி பணிந்து மகிழ்கிறேன் ஐயா
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழி நடத்துவீர்கள் ஓம் நமசிவாய
Vaalga valamudan ungal thamil
ஐயா வாழ்க.கடவுள் துணை. வளர்க.
அருமை மிக அற்புதம் அவர் நீல் ஆயுள் பெற்று வாழ வேண்டும் நன்றி நன்றி.
Ayya neenka 120 aandugal arogyamaga vala vendum ayya
சொல்லுக்குச் சொல் மீறும் சொ. சொ. மீ ஐயா இன்பத்தேன் அள்ளித்தான் தந்துள்ளார். நேர்காணல் அருமை! இத்தகைய ஆளுமைகளை நேர்கண்டு அவர்தம் வாழ்க்கைப்பாடங்களை ஆவணப்படுத்தி பதிவு செய்துவரும் நகரத்தார் தொலைக்காட்சி நண்பர்களின் பணி தொடரவேண்டும். -மணிவண்ணன், அமெரிக்கா
மிக்க நன்றி அண்ணன்,தங்களைப்போன்றோரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் எங்களை ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து பயணிப்போம்.
Vkuppanchettaiar
ஐயா வாழ்ந்த வாழ்ந்த காலத்தில் அவருடன் வாசித்து இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையைத் தருகிறது இதற்கான நன்றி மணி ஐயரை சாரும் வணங்கி மகிழ்கிறேன்
திருவாசகம் கற்க என்னுடைய மானசீக குரு. திருச்சிற்றம்பலம்
Vanakkam Ayya.
What a beautiful biographie and informations.
Excellent... excellent.
I am only 69 years old but any way i wish You a long life as RAMANUJR.
Valga valamudan valga pallandu
Muruga
ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤❤❤❤❤. கடவுளின் பூர்ண அருள் பெற்றவர்..
நாட்டு கோட்டை நகரத்தார் டிவி வாழ்க
I am of the same age group as Sri Mee.Sundaram Ayya. I studied in Amaravathipudur Gurukulam from 4th Class to Third form and in Sri Visalakshi Kalasalai , A Thekkur from 4th Form to Sixth Form (SSLC) (1958). Pre University in Madura College Madurai. Thence I studied BE (Electrical Engg) in ACCET , Karaikudi. If the application for BE admission of Ayya had not been lost, we both would have perhaps been classmates in ACCET. I worked in TNEB and retired.
I fully agree with Mee.Su Ayya that in young age , we should memorise as many Tamil poems as possible and they will pop up at a later date as and when necessary in conversation with others.
In school days I too did likewise. If you memorise the Verses with their word-by-word meanings, then you can answer any question asked of them.
My friends used to say that those who have not studied Tamil proper as their major but are professionals like lawyers, Engineers, doctors et al are very much at ease with Tamil and sometimes more proficient than those who studied Tamil as their main subject.
As he has rightly stated, poems memorised in younger age are still retained in your brain as stone inscriptions , but later day memorisings fade away and are not handy.
My pranams to Mee. Su.Ayya
T M Ganesan,
Coimbatore
Could not stop my tears. Pranams to him, his brother and to his father.
Ayya is divine asset for human kind...🙏🙏🙏🙏🌹🌹
Vannkam Ayya
Soo soo mee ayya story is very much touching.
In 1955s I am blessed to be with him
in VARA VAZIPADU in silambani Pillar
Kovil.
He led us all prayers. We followed him
Jameen Narayanan chettiar also.
Very pleasant good old days.
Thanks for recalling the green memories
இறைவனின் கருணை
பயனுள்ள பேட்டி
எடுத்தவுடன் supersiger people வருவது நன்றாக இல்லை
அய்யாவின் பேச்சு அருமை
Youngsters must learn about all history, that is good for next generation
செம காமடியா மற்றும் எதார்த்தமாக அய்யா பேசுராறு
Om sivaya namaha🙏🙏🙏🙏
Vkuppanchettaiar
I was his class mate in 11th form A section composition mathe in NSMVPS School 1957-58. He told justice late Ar Lakshmanan was his class mate. It is his slip of tongue. Ar L studied in C section.
He told justice Ar.L is his பள்ளித் தோழன் he did not say classmate
ஐயா தமிழே வணக்கம்
Excellent👏
தெய்வத்தின் தமிழர்🙏
Arumai Ayya
Iyya thankal oomachikulam pal pannai thiru senthil avarkal nadathum ovvoru varudamum alagar arril irankum antru thankal kannanai patri thankal pesiyathu. Marakkamudiyathu by nagarajan mkuniversity
Vanakkam ayya
ஐயா அவர்கள்
பல்லாண்டு வாழ்க
ஐயாவின் பேச்சு மிகவும் அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sivam 🙏om Sivam
Ayya siddhar
You are a treasure to Tamil ayyah
OM NAMAH SHIVAYA
அய்யா🙏🏻🙏🏻🙏🏻
ஐயா பாதம் வனங்குறேன்
Shiva Shiva
om namachivaya om sevaya seva aeva
Ayya pechai ketka koduthu
Vaikka vendum
.athanaiyum then suvai..
மதுரைக்குகிடைத்தபொக்கிஷ்சம்தாங்பாதம்தொட்டுவணங்கிறோம்
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam
Ayya arul.
My HOD in college, Ayya So So Me.
🙏🙏🙏🤲🤲🤲
நீங்கள் எங்கள் சொத்து.
🙏🙏🙏🙏🙏🙏🦋🦋
🙏🙏🙏🙏🙏🙏
நன்று.தயவு செய்து புலவர் மரியதாஸ் அவர்கள் கவிதைகளை ஒளிபரப்ப இயலுமா?ஐயா சொ சொ மீ அவர்களுக்கு அறிமுகமாயிருக்கலாம்.(திருக்குறள் கழகம்,காரைக்குடி)
ஐயா வணக்கம் திருப்புனவாயில் சிவாலயம் பற்றி TH-cam ல் சொல்லுங்கள் நன்றி
Aiyaa Paatham panikinren
Winch patrya kavidhai I'll vingi vittargal.
ஐயா நாங்கள் 1979 ல் கோபாலகொத்தன் தெருவில் ஒரு வீட்டிற்கு வாடகை க்கு குடிவந்தோம்.எங்களுக்கு முன் நீங்கள் அந்த வீட்டில் குடியிருந்தீர்கள்.நாங்கள் பாக்கியம் பெற்றோம்.எனக்கு தங்களிடம் பேச வேண்டும் என்று ஆர்வம்.
அய்யவுடைய தொலைபேசி அனுப்புங்க
Ayya va pakkanum sorpolivai kekkanum
Enna seivathu? Enge irukkurar ayya?
அய்யா ,
திருவாசகம் 61 பதிகங்களில் 661 பாடல்கள் என பட்டியல் கூறுகிறது. ஆனால் தாங்கள் 658 என கூறுகிறீர் வாடவூரார் சிவபுராணம் வாழ்க 6
வெல்க 5
போற்றி 8
என திட்டமிட்டு 658 பாடல்கள் எழுதினாரா?
veli nattil ellarukkuma illai kuripitta makkalukku mattuma?
Aiya ithellam varalaru... Puniyam panirkanum pakratarku..
இரைஅருள்பெற்றுஅருள்பேசும்அய்யாகல்யானம்என்றாவ்என்னாஎண்றுசொல்லுங்கள்அய்யா
ஐயா தாங்கள் படித்த காலத்தில் ஆங்கில பேராசிரியர் திரு முருகேசன் ஐயா இருந்தார்களா
We are interested to about Chennai
Soo Soo me IAS.
Please share ayya no.
Happy to speak with him.
I also belong to Devakottai.
Now at Chennai
Chinna Soo Soo me
Ayya's phone number 9443047060
நகரத்தார் பெருமக்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு செய்த நற்செயல்கள் எண்ணற்றவை 🙏🙏🙏
எங்கள் ஊர் கீழச்சீவல்பட்டி (சிறு மதுரை) அருகில்.
Ketka ketka perantham
Hi...i started hearing his speech recently....and im awe struck. Is he alive? If so how to contact him. Or someone share his views on kandar shasti kavasam
ஐயா நீங்கள் தமிழின்,சமயத்தின் சொத்து.கடவுள் தமக்கு நீண்ட ஆயுள் தருவார்.கண்ணதாசன் கவிஅரங்க பொக்கிசத்தை கவனமாக வைத்திருங்கள்.இந்த விசயத்தை காந்தி,அண்ணாதுரை அண்ணாமாருக்கு தெரிந்தால் அதை புத்தகமாக்கு வார்கள்.
Aya avarkal cell number thanga aya
Ayya's Phone number 9443047060
My guru 🙏🙏🙏🙏🙏
சீத்தலைச் சாத்தன் திருப்பத்தூர்
எனது தாய் மாமா வலம்புரி அண்ணாமலை அவர்களைப் பற்றி மிக நல்ல உண்மையைச் சொன்னார்கள்.
தமிழுக்கு போக வேண்டிய என்னை திசை மாற்றியவர் எனது மாமா தான். காரணம் தமிழ் சோறு போடாது என்பது. வங்கித்துறையில் உச்சம் தொட்டேன். இன்று சோறு போடுவது எழுத்தும் தமிழும். மாமாவின் தமிழ் ரத்தம் என்னுள் ஓடுகிறது. அண்ணன் சொ.சொ.மீஅ
வர்கள் என் வணக்கத்துக்குரிய தாய்மாமனை பற்றிச் சொன்னது(வித்துவான் வலம்புரி. வே. அண்ணாமலை அவர்கள்) எனக்கு பழைய நினைப்பு தந்தது. நன்றி நன்றி
Why the vidio cross the screen cross to close the black
More than 24k views,their is no complaint regarding playing, I think it may be net work problem
When are u releasing the part 2
Already released yesterday
Already released, in 1st episode end a card will be shown, just click the card.it will automatically connect to second episode or just click the link given below it will shown the second episode
please click the link and watch episode-2
th-cam.com/video/qoEywjJ1G1M/w-d-xo.html
அரைத்த மாவையே அரைத்து
இவர் தற்போதைய வயது என்ன...???
Aya nikal pesum tamil azhaku
E
😅
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏