முதல் சித்தர் "சிவபெருமானாக"த்தான் இருக்கவேண்டும். பின் காலங்களில் முருகப்பெருமானாக இருக்கலாம். அதன்பின் வந்த காலங்களில் நாம் போற்றும் சித்தர்களாக இருக்கலாம். அனைவரும் 'தமிழர்களாக' இருப்பதுதான் நம் குலப் பெருமை! நன்றி🙏.
ஆதி சித்தன் ஈஷ்வரனே.
தமிழும் கந்தனும் நெற்றிக்கண்ணில் பிறந்தவர்கள் என்பதால் தமிழிற்கு முருகப்பெருமானை அதிபதியாக்கி தமிழை தீந்தமிழாக உருவாக்கினர்.
தீந்தமிழை செந்தமிழாக்கி அதில் மணி மந்திரம் ஔஷதம் இதர கலைகள் ஆகியவற்றை செய்து சங்கம் வைத்து கொண்டாட வைத்த முருகப்பெருமான் இதற்கு தலைவராக அகத்தியப்பெருமானை நியமித்தார். ஆக மொத்தம் தமிழ் சித்தர்களின் மொழியாகும். தமிழுக்குள் நுழைந்தால் தான் ஜீவசமாது சாத்தியமாகும் என்பதை பல வடநாட்டு சித்தர்களின் வாழ்வினை வைத்து அறியலாம்.
Emberumondhan mudhal sithar. Ohm. Namachivayam val ga. Siva Siva Siva.sivayanamaha!
தமிழ் என்பது ஒரு மொழி ... தொன்மைவாய்ந்த உலக புகழ் மிக்க... கேட்பதற்கும் பேசுவதற்கும் இனிமையான மொழி.... ஆனால் குலம் என்பது ஒன்று தான்... அதனை மொழியை வைத்து தீர்மானிக்க கூடாது... குலம் என்பது ஒன்று தான்.. அதுவே மனித குலம்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... அன்பே சிவம்...
முதல் சித்தர் யார் என்று தெரிந்து கொண்டேன் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் சிவலிங்கம் எதற்காக வைக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக இந்த பதிவில் புரிந்து கொண்டேன் நன்றி
ஓம் நமசிவயா போற்றி போற்றி போற்றி ஓம் தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
ஓம் நமசிவாய 📿🔱🧘♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥
ஆலவாய சித்தர் நமக ஓம் நமசிவாய வாழ்க 🥰🙏🙇
சித்தனே சிவபெரும்மானே.செவிக்கும்விழிக்களுக்கும் பேர்யிண்பமே நன்றி
தாயே
சிவபெருமானே இவ்வுலகின் முதல் சித்தர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. .. சிவபெருமான் தாமே குருவாக இருந்து அகத்தியர் முதல் அனைத்து முனிவர்க்கும் வழிகாட்டியாகவும். உபதேசமும் செய்துள்ளார். நமசிவாய வாழ்க.
அருமை பதிவு அறியாதவர் அறியவும் 🙏🙏🙏
நல்ல விளக்க உரை...
முதல் சித்தன் மூத்த சித்தனாகிய எம் பெருமானே.... சிவனே....ஓம் நமசிவாய சரணம்....🙏🙏🙏
நன்றி ஐயா ஓம் நமசிவாய தொடரட்டும் பக்திமயம் இரு கரம் கூப்பி தலை தாழ்த்தி வணஙகிறேன்
ஓம் நமசிவாய
அன்பே சிவம்
Omm namasivaya super kathi
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
அருமை அருமை அருமை ❤❤❤ நன்றி
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ....
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉
Om namasivaya
சிவன் தான் முதல் சித்தன்.
சிவன் மற்றும் மும்மூர்த்திகளுக் கும் அறநிலை சாத்தன் என்ற குரு தட்சிணாமூர்த்தி தான்.சிவன் திருமால் அயன் அறநிலைச்சாத்தன் என்ற குரு தட்சிணாமூர்த்தி யின் சீடர்கள்.தினந்தோறும் அறநிலைச்சாத்தனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தங்கள் பணியினை செய்கிறார்கள் ஆசீவக அறநிலைச்சாத்தன் குருவை அனைத்து சித்தர்களும் மானசீகமாக வழிபட்டு வெளியில் சிவன் என்று கூறினார்கள்.
சிவசிவ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவடியே சரணம் சரணம் சரணம்
அருமை நன்றி
அற்புதமானபதிவுகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
0m namasivaya appa thunai 🙏🙏🙏
Shivayanamaha
எல்லா உடல்களிலும் இந்த சித்து வேலைகள் இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது நாம் என்னென்ன கனவுகளை கான்கிறோமோ அங்கெல்லாம் நம் உடல் சென்று வரும். ஒரு இடத்திற்கு முதன்முதலாக நாம் செல்வோம் ஆனால் நாம் மனதில் இந்த இடத்திற்கு ஏற்கனவே வந்து சென்றது போல் இருக்கும் பழக்கப்பட்ட இடமாகத் தோன்றும். எனக்கு பலதடவை இதேபோல் நடந்திருக்கிறது.
🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sitthar perumangaley potri Om namah shivaya
மெய்ஞ்ஞானம் மற்றும் சித்தர் பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏
விடியோ சூப்பர்
Super news
Narkiya,soniga,nanri,
Om nama sivaya pottri
ஓம் நமசிவாய 🌷🌷🌷
ஆலவாயன் எனப்படுபவர் சிவபெருமான் தான்.
மதுரையில் உள்ள சொக்கநாதர் தான் பல வடிவங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். ஆலவாய் என்றால் மதுரை,ஆலவாயன் என்றால் மதுரையில் உள்ள சிவபெருமான்!!!
அருமை நன்றி சிவா சிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆழவாயன் சித்தர் திருவடி போற்றி போற்றி 🕉️🙏😽🙏😘😍ஓம்நமசிவாய ❤️
ஆலவாயன் சித்தர் ஜீவசமாதி எங்கு உள்ளது ?
ஆதி சித்தனும்,ஆதித் தமிழனும் எம் பெருமானே.
ஓம் நமசிவாய
சொக்கநாதர் ஆலவாய் அப்பன் சுந்தரானந்தர் வல்லபா சித்தர்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏 சித்தன் போக்கு சிவன் போக்கு 🙏 சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏
எல்லாம் ஈசன் செயல்...
ஓம் நமசிவாய நம ஓம்... 🌹 🙏
🕉️Aalavaya sitthar thiruvadigalae 💖💖 saranam 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
நல்பலன்கிடத்ததுசித்தர்ஆசியால்ராமகிருஸ்ணன்
Om maga chithare porti
நல்ல பகிர்வு வாழ்க வளமுடன்
anbe shivam
Sundarananda sidhar shrine is in Meenakshi Amman temple
🌺 Thanks a lots to sivaprabanjam 💐💐🙏
🕉️
Sakthiveal
ஓம் நமசிவாய வாழ்க நதான் தாள் வாழ்க
Siththar eallam siththar magasiththar kagabujandar. 👁️🙏👁️ Narbavi sri amirdha kalasa neana agatheeswarar thiruvadi pottery 👁️🙏👁️
🕉️ sivayanama 🕉️🌿🌿🌿🌿🌿🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌺🐚🐚🏵️🔱🔱🌺🏵️🌺🏵️🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
முதல் சித்தர் நந்திதேவர் அல்லவா
Omnamasivyam
Arumai sister. Arumaiyana villakkam.
THIRUCHITTRAMBALAM, OHM NAMA SHIVAYA, PRAPANJHA SATHYAM, THANKS AND REGARDS 🙏.
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
நன்றி
சிவன் தான் முதற் கடவுள், அவர்தான் முதல் சித்தர் என்பதில் எந்த ஐயபாடும் இல்லை. ஆனால் சிவபெருமானின் வாகனமாகிய நந்தி தேவரே, திருமூலர், ஜனகர், சனாற்குமரர் சிவயோகி, பதஞ்சலி போன்ற எட்டு சித்தருக்கு குரு
உங்கள் ஆதரவு மற்றும் புதுப்பிப்புக்கு நன்றி
ஓம் நமசிவாய ❤️
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..
நல்ல விளக்கமும் பதிவும்
நன்றி../🙏💐💐
First siddhar moola mantra solluga please
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Om namashivaya namaha
அரிய அற்புதமான ஒரு தகவல்
SuyambuAlexJack❤😂🎉😢😮😅😮
Om guruve saranam 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நற்பவி பிரபஞ்ச சக்திக்கு
👌👏👏👌💐💐🙏
🙏🙏🙏🙏🙏 om namashivayaa
Om namashivaya
Ange vandhavar sundhranandhar endru ninaikiren avar varalatril allava idhu varugiradhu
J
Om Namasivaya
முதல் சித்தர் எம்பெருமான் சிவபெருமானே...
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
Oddenchatram raamasaami siththar athika sakthi vaaithavar
Om namah shivaya vazga vazga iyya shivaya namah iyya yallam nalladhaga nadkkatuem iyya shivaya namah iyya
all maya ulagam
நன்றி ! நன்றி! நன்றி!
Om nama sivaya
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
Ommm muthal sathguruva potri
அகத்தியரே சித்தர்களுக்கெல்லாம் ஆதி சித்தர்...
உதாரணம்...
சிவபெருமான் கல்யாணத்தின் போது தேவர்களும் அசுரர்கள் மனிதர்கள் மற்ற அனைத்து உயிர்களும் கைலாய மலையில் கூடி நிற்கவே வடபகுதி நிலம் தாழ்ந்து தென் பகுதி நிலம் உயர்ந்தது அப்போது சிவபெருமான் அகத்தியரை அழைத்து நீ ஒருவன் மட்டும் தெற்கு பகுதி இப்போது உள்ள கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டும் நிலம் சமநிலை அடைய, என்று கூறினார் சிவபெருமான்...
Pulipani 🐯 Sidther eangay ?
Avar TIGER 🐅 Maylay Savarie saiyethu Varuvaru Ooarukkullay 😀
Wodandsparty,,
நற்பவி
Om namasivaya
ஓம் நமசிவாய
சித்தர்கள் பற்றிய சித்தர்கள் பற்றிய மிக்க நன்றி நன்றி அம்மா நீங்கள் வழங்கிய உரைக்கு