பறையர் என்பதும் பார்ப்பனர் அந்தனர் என்பதும் ஒன்றா? பரையர்கள் மட்டுமே தமிழர்களா?? | GLOBE 360 MEDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- #ErimalaiRamachandran #books #tamilhistory #paraiyargal #globe360media
Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other TH-cam Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥
பறையர் என்பதும் பார்ப்பனர் அந்தனர் என்பதும் ஒன்றா? பரையர்கள் மட்டுமே தமிழர்களா?? | GLOBE 360 MEDIA
ஐயா எரிமலை ராமச்சந்திரன் அவர்களுக்கு. எனது புரட்சி வணக்கம். தமிழரின் பறையர்கள் வரலாற்றையும். மிகச் சிறப்பான. பதிவு செய்த ஐயா அவர்களுக்கு. மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல நேர் காணல.
பறையர் குடி
உயர் குடி
ஆதி குடி.
தொல் kudi
ஐயா உடல் நலம் பேணுங்கள்.. நாம் தமிழர்❤
அண்ணா நீங்க நல்ல படியாக இருக்க வேண்டும் அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் திராவிட தலித்திய கும்பலிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்
தெளிவான வார்த்தைகள் தமிழ் வாழ்க
சாம்பவர் பறையர்🙏
எரிமலை ராமச்சந்திரன் அண்ணா தமிழர் வரலாற்று ஆய்வாளர் சாரங்கபாணி ஐயா அவர்கள் வன்னியர் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளார் அவரை அழைத்து நீங்களும் ஒன்று சேர்ந்து தமிழர் வரலாற்றை உண்மையை உரக்க பேச வேண்டும். !
பறையர்❤❤பிணம்எரித்தோம்❤பறையர்.இசைஇசைத்தோம்..பறையர்..தமிழ்வளர்தோம்❤பறயர்இலக்கியம்படைத்தோம்❤பறைபாட்டன்வள்ளுவனும்பறையே❤சிலைவடித்தோம்❤பறையர்❤❤பகுத்தறிவைவளர்த்தோம்❤பறையர்..பாண்டியநாட்டைஆண்டோம்..❤
தொல்காப்பியர் கூறும்
பரையர்
அல்லது
தொல்காப்பியப் பரையர்கள் என்பது குறித்து
ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிட வேண்டும் அய்யா
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
அடுத்த நியூஸ் ஆப்டட் குடுங்க சார்
பயனுள்ள நல்லவிளக்கம். வரலாற்றை தமிழ் இளைஞர்கள் அறியவேண்டும். அண்ணன் எரிமலை
ராமச்சந்திரனின்
விளக்கம் மிக அருமை.
பாராட்டுக்குரியது. வாழ்த்தி
மகிழ்கிறோம். திருமா
திராவிடத்தை பாதுகாக்க
வாக்கு தேடி உழைப்பது
பறையர்க்கு பலன் தராது.
பரையர் 🙏
S I'm eyinar kudiyai serndhavan vellore arcot pandiyan clan but low caste in Kerala.....
ஐயாவின் புத்தகம் எங்கு கிடைக்கும்.
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🥰🥰Very nice🥰🥰🥰
இந்த நூல் எங்கு கிடைக்கும்.
ஐயா சாரங்கபாணி ஐயா மேல மிகுந்த மரியாதை எனக்கு எதற்காக இந்த மடைமாற்று வேலை செய்கிறார் தெரியல புறநானூற்றுப் பரையர்கள் என்ற இந்த புத்தகம் படித்து ஒரு தேவர் சமூகத்தை சார்ந்த அண்ணன் மிகச் சிறப்பாக உள்ளது என்று என்னிடம் கூறினார் நாமெல்லாம் ஒரு தாயின் மக்கள்தான் என்று பெருமை பெருமிதமாக கூறினார்
ஐயா சாரங்கபாணி அவர்களே உங்களை தலைசிறந்த தமிழ் தேசியவாதி என்று நினைத்திருந்தோம் உங்களை யாரோ குத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று மட்டும் தெரிகிறது மேலும் ஐயா படையாட்சி என்பது சோழமண்டலக் கடற்கரை ஒட்டி வலது புறம் பாண்டிய மன்னர்களோட கடல் எல்லை இடது புறம் பல்லவன் நாட்டுக் கடல் எல்லை பர ராஜராஜ சோழ தேவன் கடலூர் சிதம்பரம் காரைக்கால் இத்தகைய சோழமண்டல கடற்கரை எல்லையை மிகுந்த பலத்தோடு வைத்திருந்தான் அதற்காக முப்படைகள் அங்கே நிலை நிறுத்தி இருந்தான் இந்த முப்படைக்கும் ஒவ்வொருவரை நியமித்து இருந்தான்
ஒவ்வொரு படைக்கும் படையை ஆட்சி செய்ய வழிநடத்த படையாட்சியை நியமித்தான். படையை ஆட்சி செய்தவர்கள் தான் படையாட்சி ராஜராஜ சோழனின் படைத்தளபதிகள் இவர்கள் அதாவது பராராஜராஜ சோழத் தேவனின் சோழமண்டல கடற்கரையை பாதுகாக்கும் முப்படைகளின் தளபதிகள் தான் படையாட்சிகள் ..
Mysore stone inscription says paraiyars in small Ra i.e, mellinam raa.Thirunelveli is sambavar, Tanjore area is koliyar (weavers) are paraiyars. All are in one group. Lord Siva , paarvathy were paraiyars.. Not Dalits. All people other than Brahmins and jains etc are Dalits (oppressed)only, Stupid kuruma for political purposes for his own benefits stating to unite all s.cs in one umbrella for his gain, He is unable to give pressure to govt to declare the vengaivoyal incident. He is not representing all paraiyars.
அண்ணே உங்களுக்கு தலித்து ன்னா அது அவமானம் வளி ஆனா திருமாவளவன் அவர்களுக்கு அது அப்படியே தேனா இணிக்குதே. இன்றைக்கு மற்ற சமூக மக்கள் தலைவர்கள் கோட தலித்து என்று சொல்ல தயங்குகிறார்கள் ஆதி பூர்வகுடி சாம்பவ பறையர் மக்கள் என்று சொல்கிறார்கள் ஆனா திருமாவளவன் அவர்கள் மட்டும் தான் தலித்து தலித்து என்று கூவி கூவி கூவி கூவி சொல்லி திரிகிறார் ஏன் என்றால் அதில் தான் அவருக்கு காசு கொட்டுது ! உங்க மக்கள் அசிங்கபடுகுறார்கள் அந்த சொல்லாடலை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் திருமாவளவன் அவர்களுக்கு கவலையே இல்லை ! ஒட்டு மொத்த ஆதி பூர்வகுடி சாம்பவ குல மக்கள் திருமாவளவன் அவர்களை தேர்தலில் புறக்கணித்தால் தவிர அவர் திருந்தவே மாட்டார் !