மக்கள் கவிஞன் யதார்த்த பாடல் வரிகள் இன்றும் ஒத்து போகும் அளவில் சிந்தனை வரிகள்... நன்றிகள் எவ்வளவு முறை சொன்னாலும் போதாது
ஆனால் இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா! அப்படி போடுங்க பட்டுக்கோட்டையாரே! நீங்கள் ஒரு தீர்க்கதரிசி! குறுகிய கால உங்களது உலக வாழ்க்கை அளித்தது உலகத்து நடப்புகள்,நியாய அநியாய,தர்மங்கள்! வாழ்க! வளர்க! பட்டுக்கோட்டையார் புகழ்! 🙏🙏😥😔👌👏👏👍👍🙏🙏
தொலை நோக்குசிந்தனை, தெய்வபிரவி உள்ள பட்டுக்கோட்டை யாருக்கு இறைவன் வழங்கியதில் ஆச்சரியம் இல்லை.
வாழ்வின் தத்துவத்தை இவ்வளவு எளிமையாக அவரால் மட்டுமே தர முடிந்தது.
பட்டுக்கோட்டையார் ஆத்மா சாந்தியுடைய இறைவனை பிரத்திக்கிறேன்.
காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடல்களை தொகுத்த தங்களின் பணி அருமை.நன்றி
கல்யாண சுந்தரம் ஐயாவின் பாடல்கள் அத்தனையும் தத்துவ முத்துக்கள் அன்று இன்று நாளை என்றுமுள்ளோர் அனைவரும் கேட்டு ரசித்து புரிந்து வாழவேண்டிய மிக அருமையான பாடல்கள்.
29ஆண்டுகள் வாழ்ந்த ஒப்பற்ற தெய்வ புலமைப் பெற்ற பாட்டின் கோட்டை மனித உரிமைகள் வாழ்க்கை பயணம் முழுவதையும் 180பாடல்களுக்குல் அடக்கி இன்றும் வாழ்ந்து பயணிக்கும் பட்டுகோட்டை
பாட்டுக்கோட்டையாரின் பாடல்கள் யாவும் தீர்கதரிசனத்தின் வெளிப்பாடே யாகும்.
பாடல்களின் ஆயுளுக்கு முடிவில்லை என்பதால்தான்-உடலுக்கு ஆயுளை ஆண்டவன் குறைத்து விட்டான் போலும்/
இந்த பாடல்களை கேட்க கொடுத்துவைத்திருக்க வேண்டும், வணக்கம் பாவேந்தருக்கு.
மீசநரச்சாலும்ஆசநரக்கலயேஅப்பா.பாட்டில்பட்டுக்கோட்டைசொன்னதென்னதப்பா.நீயேசொல்லுசுப்பா.ஆஆஆஆஆஆ!!??
Super songs from our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் வாழ்ந்த காலம் சிறிதானாலும் அவர் தந்துவிட்டுச் சென்ற பாடல்கள் காலம் காலமாய் நிலைத்து நின்று மனித மனங்களைத் தட்டியெழுப்புகின்ற தத்துவப் பாடல்கள் இந்தவரம் ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் தந்தவரமாகும் அந்தவரம்பெற்ற கல்யாண சுந்தரம் இறந்து வாழ்கிறார் என்பதை இப்பாடல்கள் எடுத்துக் காட்டும்
அன்றும்.இன்றும்.என்றும்...வாழ்விற்க்குதேவையான.அருமையான.கருத்துள்ள.பட்டுகோட்டையார்.பாடல்கள்.உலகம்உள்ள.இவர்புகழ்வாழும்
திருடாதே பாடல் 10 வயதில் என் மனதில் ஆழமாக பதிந்து எந்தன் பணியிலும் வாழ்விலும் என்னை வழி நடத்திய வேதம்.
நல்லதொரு நல்ல பாடல்கள் தொகுப்பு... நாங்க இதை கேட்டு ரசிக்க கொடுத்து வைச்சிருக்கோம்
பட்டுக்கோட்டையரின் பாடல்கள் யாவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 12/3/2024
MGR IN பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் தான் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்த்தும் பாடல் பட்டுகோட்டை பாடல் வரிகள்
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
பாட்டாளிகளின் துன்பநிலைகளை இரக்கத்தோடு கூட இருந்து அந்த துன்பங்களை அனுபவித்து அவர்களின் நிலைமாற தன் சொல் செயல் சிந்தனையையும் தன்னையும் தன் இளம் வயது வாழ்வையும்அர்ப்பணித்த அற்ப்புதமான மனிதர்களை நாம் இழந்துதவிக்கிறோம் நல்லவர்களை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கருத்தியல் எங்கும் பரவ வேண்டும்!
இனிமை எளிமை கருத்து நிறைந்த. பாடல் அவரது உடல் அழிந்தாலும் பாடல் அழியாதது.
மனிதர்களின் குணாதிசயங்களையும், வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் பாட்டு வரிகளின் மூலம் இன்றளவும் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கவிஞர் என்பவர் இவரை போன்றுதான் இருக்க வேண்டும். பாட்டுக்கோட்டையார் என்றே அழைப்பது சரியாகதான் இருக்கிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கபடுத்தான்காடு என்பதே இவர் பிறந்த ஊரின் பெயராகும்.
என்ன தான் அவர் முழங்கினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்
தெய்வீக, புலவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
மிகவும் அருமையான தலைப்பு
இன்றைக்கு திரைப்படங்களுக்கு பாடல் எழுதுபவர்கள் இது போன்று எழுதுங்கள்....
சிந்திய சொற்கள் எல்லாம் செந்தமிழரின் சிந்தனையை சிறைப் பிடித்த அற்புத கவிதை வரிகளாய் வடிவம் கொண்டு காலத்தை வென்று நின்று கொண்டுள்ளது.
விவசாயம் பற்றிய வார்த்தை இல்லாத பாடலே இல்லை என்ற அளவுக்கு பாடல் எழுதியுள்ளார். இந்தப்பாடலில்
சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்
பட்டுக்கோட்டையாருகைக்கு பட்டுக்கோட்டையாரே நிகர் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி,பட்டுக்கோட்டையாரின் ஒவ்வொரு வரிகளும் அனைத்து காலத்திற்கு ஏற்றார்போல் உள்ளது
மனதை தொட்ட பாடல்கள் பல கோடி ஆண்டுகள் போனாலும் பட்டுக்கோட்டையார் புகழ் மங்காது
எதார்த்தமான வாழ்க்கை தத்துவ பாடல்கள்...
வாழ்க பட்டுகோட்டையார் புகழ்.
🎉 மிகவும் அருமை யானகவிஞ்ஞர்
சூப்பர் பாடல் கேட்க கேட்க துண்டும் தத்துவ பாடல்
பட்டுக்கோட்டையார், இளம் வயதிலேயே எத்தனை பெரிய ஞானம் உள்ளவராய் இருந்துள்ளார் ( எவ்வளவு வறுமையையும், கொடுமைகளையும் அனுபவித்தாரோ!) என்பது அவருடைய வரிகளில் நன்கு புலனாகிறது. நன்றி. 🙏
பட்டுக்கோட்டை யா ர் என்றும் அழிபாதவர்
மறக்க முடியுமா அருமை 🙏
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க இனிமையான பாடல்
Old is gold
எங்கள் அன்பு புரட்சி தலைவா மீண்டும் பிறந்து வா
நாளை.. அக்டோபர். 8.. பொதுவுடமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர்....
2023i like this songs...... love it....
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
புரட்சிதலைவர்
பட்டுக்கோட்டையாருக்கு வணக்கம்.
இந்த தலைமுறை கேட்க வேண்டும். Superb songs.
தொழிலாளி வர்க்கத்தின் அறிவை கூர்தீட்டிய. பாட்டு கோட்டையின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டு போன்று மின்னக்கூடியது
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
அனைத்து பாடல்களும் அருமை
மாயனான குயவன் செய்த மண்ணுபாண்டம் தானடா இதன் மத்தியில் உடையாத படி ம௫ந்து மாயம் இல்லடா
சூப்பர் சாங்ஸ்
Arumai
அருமையான பாடல்கள்
ஆரமையானதத்துவபாடல் 👌🤚
Congratulations world famous songs writer
Welcome my friend
Congratulations world famous cinema team friends ❤
Dhanaradha Jegadeesan
Tamil songs writer
மக்கள் கவிஞர் பாடல்களை கேட்டாலே தனி மகத்துவம்
வணக்கம்!
வாழ்க்கைக்கு தேவையான அர்த்தமிகுந்த தத்துவப் பாடல்கள்!
நினைவில் வாழும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புகழ் ஓங்கட்டும்!
பட்டுக்கோட்டையாருக்கு மற்றொரு பெயர் "பாட்டுக்கோட்டையார்" சின்னஞ்சிறு வயதிலேயே ஆண்டவனுக்கு "பா" இயற்ற சென்றுவிட்டார்.
விவசாயம்வீழ்ந்தால்வையம்வீழும்
Super hit song I like it very much
2021 who is listening this song???
Put a like pa...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்
Pattukottaiyar padal miga arumai
Super great nice
Super songs
கே கேசவன
அருமை நன்றி ரத்த்தில் ஊறியது
Super
Great great great vazhagavalamudan
பட்டுக்கோட்டை யாரின் இழப்பு தமிழினத்திற்கே சொல்லமுடியாத பேரிழப்பு. ௮வர் ௮றுபதுவரைக்கும்இ௫ந்தி௫ந்தால்.தமிலினத்திற்கான மாபெ௫ம் படைப்புகளை விட்டுச்சென்ரி௫ப்பார். சிவா.
காலத்தால் அழியாத காவியம்
Superb
எனக்கு ரொம்ப பிடித்த சாங் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சாங்
அந்தகால கவிஞர்.1பட்டுகோ
2கவிஞர்.கண்ணதாசன்3.கவிஞர்.வாலி முடிவு
காலம் கடந்தாலும் காவியம் அழிவதில்லை
I like the song s
Manadhai magizvikkum madhura geetham
நல்ல தலைப்பு
PATTUKOTTAIAR IS THE GREAT. NO ONE IS EQUAL.
Fantastic 👏
சி-அவ்வைபௌத்தமதியழகன் BSP மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலூர் மண்டலம் பட்டுக்கோட்டையாரயின் பாடல் வரிகள் காலத்தால் அழியாக்கூடியவை அல்ல சரித்திரம் படைத்தவைகள் அணைத்து பாடல்களும் பெரிதும் போற்ற க்கொண்டியகளே சிறப்பு அம்சங்கள் வாய்ந்தவைகள் நன்றி!நன்றி!! நன்றி!!!வணக்கம்
Thannai pechu veerar.bjp ya solrar kavingar makkale
Beautiful 🎉😊lovely
பட்டுக்கோட்டையார்.இந்காலத்தில்இல்லை
பட்டுக்கோட்டை ஆத்மா அவர் எழுதிய பாடல்கள் என்றுமே அழியாதஅவர் அறிந்து விட்டார் என்பது தவறு அவர் உயிரோடு இருக்கிறார் அவர் பாட்டு உயிர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றும்
Super song
Supper.shangsh
Thanks good
Supersongs
Arumaiyaana varigal indru thevaiyana ondru
Manoharan rv
மணிதன்.இருக்ம்.பாடழ்.அழியாது
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யார்
செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம். அருமை. அய்யா பட்டுக்கோட்டையார் புகழ் வாழ்க.