ஐயா! இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அதே மே மாதம் 10-17 தேதிகளில் விரட்டி விரட்டி குடும்பத்தோடு வேட்டையாடபடுகிறான்!! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! அவனை கொன்றால் கூட பரிதாபப்பட முடியாது. தேசிய தலைவரின் வீட்டை கொளுத்தினார்கள் இலங்கை வடுகர்கள். இன்று அவர்கள் வீடுகள் தீக்கிறையாக்கபட்டுள்ளன! இதுதான் நம் சித்தர்களின் திருவிளையாடல்!! அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் ஆன்மாக்களும் இவர்களை பழி வாங்குகின்றனர் என தோன்றுகிறது. தாங்கள் கூறிய சத்ய யுகம் கண் முன் தோன்றுகிறது ஐயா 🙏🏼
@@TCP_Pandian ஐயா,வணக்கம், இலங்கைத் தமிழர்களின் தற்சார்புப் பொருளாதாரத்தால் இலங்கை செழிப்புடன் விளங்கியது. அவர்களை அழித்ததால் தான் இலங்கைப் பொருளாதாரம் வீழ்ந்தது பத்தாண்டு காலத்திலேயே! என்ற உண்மை புலப்படுகிறது. நன்றி..
அய்யா வாழ்க வளமுடன் வளர்க தமிழ் தேசியம். எனது வலிமை தவ குறைவால் இந்த விழாவில் மள்ளர் ஆக இருந்தும் முன்னரே தெரிந்து கொள்ளாமல் போனதால் கலந்துகொள்ள முடியவில்லை.உங்களின் உழைப்பு எனக்கு எம்மை போன்றவர்களுக்கு தவகுறைவால் பயன்பெறும் வகையில் பங்கேற்க முடியாமல் சென்று விட்டது.
ஐயா அற்புதமான இந்திர விழா இது வருங்காலத்தில் மிக பெரிய விழாவா அனைத்து தமிழ்க்குடிகள் ஒன்றினைந்து நம் தமிழா்குடி கடவுளர்க்கு விழா எடுக்கனும் , இதில் செந்தில் மள்ளா் போன்றோர் கலந்து கொள்ளாதது வருத்தத்திற்க்குறியது தமிழ்க்குடி பறையர் வன்னியர் மீனவா் முதலியாா் வனிகர்கள் அனைவரும் கலந்து கொன்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் தேவேந்திரகுல வேளாளர் தமிழ்க்குடி வாழ்க ஐந்தாம் தமிழா் சங்கம் வாழ்க தமிழா் குடி இராவண இந்திர விழா குல தெய்வழிபாடுகளை முன்னெடுக்க நாம் பாடுபடனும்
செந்தில் மள்ளர் எனது நண்பர் தான். பல முறை எனது வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைக்கலாம் என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால், பல அரசியல் காரணங்களால், அவருக்கு ஒரு தர்ம சங்கடத்தை நான் ஏற்படுத்த விரும்பவில்லை!
அய்யா அவர்களுக்கு வணக்கம் அய்யா நீங் நம் கடவுள்களுக்கு சிலைகள் வைத்து வழிபாடு செய்த அடுத்த சில நாடுகளில் நம் கடவுள்கள் நமக்கு அருள் பாலித்து விட்டார்கள் அய்யா இதை நாம் திண்ணமாக நம்பவேண்டும் எப்படி என்றால் இப்போது இலங்கை யில் நடக்கும் சிவ. தாண்டவம் எப்படி சொழிக்கிறது என்று பாருங்கள் அய்யா வை நான் சிரம் தாழ்த்திக் வணங்குகிறேன் நன்றி வணக்கம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
Don't think Buddy... There is still a problem.... Yesterday was 911 9 May -5 2022- 2+2+2 - 6 5+6= 11 9 11. Proved the point Mahinda Rajapaksha works for illuminati....
எங்கள் ஊரில் கோவில் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் அதில் ஊரில் உள்ள எல்லா சாதியினருக்கும் திருவிழா பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது காலம் காலமாக உள்ள நடைமுறை. பொதுவாக இலங்கையில் உள்ள கோவில்களில் இது தான் முறை. இந்திர விழா வல்வெட்டிதுரையில் ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும்.
இந்த நாள் சான்றிதழ்ப்படி எனது பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டது. உண்மையில் 8-5-5 என்ற அடையாளத்தில் எனது பிறந்த நாள் வரும்! இந்திரனுடன் தொடர்புறும் எண்கள்! நன்றி..
தமிழினம் மீண்டும் உயிர் பெற்ற தருணத்தில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக. உள்ளது. வாழ்க தமிழ். வளர்க என் தமிழ் திருநாடு. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💮💮💮💮💮💮💮💮💮🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@@sivamuruga9182 ஆமாம், எனக்கும் இதை நினைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது! நாம் நம் சித்தர்களின் ஆற்றலை தெரிந்து கொள்ள, என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை. நன்றி , அப்பா 🙏
வானேகிய இந்திரனே வாழ்க! வானேகிய இந்திரனே போற்றி🙏🙏 ஆனந்தத்தில் பறப்பது அந்த பலூன்கள் மட்டும் அல்ல எங்களின் மனமும் தான்🙏🙏🙏 நன்றி ஐயா! வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்🙏🙏🙏
இந்திர விழாவை பார்த்து கொண்டிருக்கும் போது அக்னி வெய்யில் காலத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது..மேலும் இங்கையில் நமது எதிரிகளுக்குள்ளேயே கலவரம், வன்முறை மனதுக்கு ஒரு விதமான ஆறுதலை தருகிறது..2000ஆண்டுகளுக்கு பின் நமது கடவுளரின் ஆசி தங்கள் மூலமாக நமது இனத்திற்கு கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி அய்யா..
பருவகாலம் இருபத்தி நான்கு நாள் முன்னோக்கி சென்று கொண்டுல்லது நாம் தான் தேதியை மாற்றி வைக்க வேண்டும். விண்ணிலும் வாழ்வையும் டெலிகிராம் சேனலை பார்க்கவும். அக்கினி வெயில் மே 1 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.
வணக்கம் ஐயா 🙏நல்ல நிகழ்வு 🙏 உங்களின் முயற்சியால் இனி தமிழருக்கு நல்லதே நடக்கும் 😊 இலங்கை இன்றைய நிலை பார்த்து மனம் ஆனந்தம் அடைந்தது🙏இனி இந்திரனே அங்கிருக்கும் தமிழ் இனத்திற்கு விடியலை தரட்டும் 🙏அண்ணாமலையாரே போற்றி போற்றி 🙏
திரு பாண்டியன் ஐயாவுக்கு நன்றி எங்களது முப்பாட்டன் சிறு படையாக இருந்தாலும் வெற்றிபெற்றனர்🙏🙏🙏🙏🙏 ஈழத்தில் எவ்வளவு ஈகம் கொடை செய்தும் வெற்றி பெறமுடியவில் திரு பிரபாகரன் அவர்களின் புலிப்படையால் எல்லாம் காலத்தின் மாற்றம் திரு பிரபாகரன் அவர்களிடத்தில் இருந்து வீரம் தந்திரபோயம் எல்லாப்போரிலும் வெற்றி கடைசியாக காட்டிக்பொடுப்பு அன்று தமிழினம் வீழ்ந்தது இன்று திரு பாணடியன் தமிழ் மொழி வரலாற்று மீட்பு வரலாற்றை தந்த உங்களுக்கு பலகோடி சிரம் தாழ்ந்த வணக்கம் ஒரு நாள் சிங்களமொழி பேசும் தமிழர்களும் தமிழ்மொழிபேசும் தமிழர்களும் எமது தாயகத்தை மீட்போம் என்றும் நன்றியுடன் 🙏🙏🙏🙏🙏 பிரபாகரன் படைடயும் சிறு படையே வரலாறு தெரியாது தோல்வியை தழுவியது
பாண்டியன் ஐயா நீங்கள் சொல்வது சரி ஆனால் படித்ததை நம்புவது ஆராச்சி செய்யாமை தன் இனத்தை தாக்கியவனை எதிர்த்து தாக்குவதே கடைசி வரைக்கும் நீடித்தது ரகசியம் பாது காத்தல் கடைசி வரைக்கும் நீடித்தது சில விடயங்கள் அரசியல் நகர்வுகள் பிரபாகரன் அவர்களுக்கு கூறப்பட்டது அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எல்லாம் காலம் கடந்து விட்டது திரு. பாண்டியன் ஐயாவுக்கு நன்றி 🇨🇦🇨🇦🇨🇦
பிரபாகரன் உயிருடன் தான் உள்ளாராம் ஐயா நான் கூட ஐந்துவருடம் முன்பு அக்கா மதிவதினி முக நூல் பக்கத்தில் லைவ் காட்சியில் பார்த்துள்ளேன் அப்போது நான் கேட்ட கேள்வி தலைவர் நலமாக உள்ளாரா என்று கேட்டேன் அவர் நலமாக இருக்கிறார்ன்னு சொன்னாங்க வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவாருன்னு சொன்னாங்க. பனிசாரலில் லைவாக பேசினார் கனடானு சொன்னாங்க அதற்கு பிறகு அவர் முக நூலில் வரவில்லை நேற்றுகூட திருச்சி வேலுச்சாமி ஆஸ்திரேலியாவில் இருப்பதாக சொல்கிறார் ஆனால் இடம் தெரியாதுன்னு சொல்லி உள்ளார் ஆதன் தமிழ் பேட்டி காணவும்
சரிதான் மா ஆனால் நமது இந்திர விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் ஒரே நாளில் நாடு முழுவதும் கொண்டாடவேண்டும் என்பதே மிகவும் தேவையான ஒன்று நன்றி 🙏🏼
சிறந்த விழா இன்று பார்த்த மகிழ்ச்சி.நடு இரவிலிருந்து அதிகாலையிலும் மற்றும் நடு மதியம் வரை இன்று மழை பொழிந்து கொண்டே இருந்தது இந்திரவிழா பார்க்க எங்களுக்கு இந்திரன் முன்கூட்டியே ஏற்பாடு செய்துள்ளார்.தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி.
வணக்கம் ஐயா இந்திர விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களுக்கும் உடனிருந்து நிறைவேற்றிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐந்தாம் தமிழ் சங்கம் வாழ்க பல்லாண்டு உங்கள் பணி சிறக்க தமிழரின் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
இந்திரவிழா _ பூம்புகார் _ தொடரும் _ புதிதாக தஞ்சாவூர் - சிவகங்கை பூங்காவில் இந்திரன் கோயில் & இந்திரா விழா நடைபெற்றது இதில் தலைமை மள்ளர்இனக்குடிகள் சிறப்பு பொருளாதாரப் படைப்பில் நடத்த பட்டது.
மெய் உயிர் சிலிர்த்து , ஆனந்தமாக இதை கண்டேன். அற்புதமான இந்த நிகழ்வை மெய் ஆக்கிய அனைத்து நல்ல உயிர்களுக்கும், ஆன்மாவிற்கும் மனம் மகிழ்வுடன் நன்றி நன்றி நன்றி.
மிகவும் அற்புதமான இந்திர விழா வழிபாடு ஐயா!! காணவே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது!! கடைசியாக ஐந்தாம் தமிழர் சங்கம் நந்தினி தாயாரின் கம்பீரமான தோற்றம் மெய்சிலிர்க்கும் காட்சி!! மிக்க நன்றி ஐயா !!
ஐயா மிக்க மகிழ்ச்சி, நமது கடவுள் இந்திரன் அருள் கருணையும் தமிழர்களான நமக்கு கிடைக்கவேண்டும். ஐயா தற்போது இந்திரா கடவுள் சிலை பொது மக்கள் வழிபாடு செய்ய வழி உணடா. சிறு கோவில் போல கூரை நெய்து இருந்தாலும் மகிழ்ச்சி!! அங்கு சென்று தமிழர்கள் வழிபாடு செய்ய வேண்டும்
@@TCP_Pandian சிவன், முருகன், ராவணன், இந்திரன், கும்பகர்ணன், கிருஷ்ணன்,திருமால் உள்ளிட்ட நமது கடவுளர்களின் அதிகாரப்பூர்வ திருவுருவப் படங்களை தாங்கள் வெளியிட்டதும் கடவுளர்களின் ஆலயங்கள் எழுப்புவதற்கான முன்னெடுப்புகளை நம் மக்கள் செவ்வனே செய்வார்கள்...! அய்யா..
வானேகிய இந்திரனே போற்றி! வானேகிய இந்திரனே வாழ்க! மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது! உலகத் தமிழர்கள் அனைவரும் நலமோடு வாழவேண்டும். மிக்க நன்றி ஐயா!
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் காணொளியை காணும் போது மிகவும் உணர்ச்சி வச பட்டேன் ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில் வெங்கலத்திலோ செம்பிலோ சிலை கிடைக்க வேண்டும்
வாழ்க ஐந்திர சித்தன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழர் திருநாடு வாழ்க தமிழ் வாழிய வாழியவே😍
பாண்டியன் ஐயா அவரளுக்கு நன்றி இந்திரணக்கு நீங்கள் விழா எடுத்த மே மாதத்தில் ஸ்ரீலங்கா தமிழினத்தை கொன்ற ராஜபச்ச குடும்பம் நாட்டை விட்டு ஓடும் நிலைமை வந்து உள்ளது நாடே பற்றி எரிகிறது நமது இந்திரன் சம்காரம் செய்தூவிடடார்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ்
ஐயா இப்போது தான் கூட்டு வழிபாடு செய்து முடித்ததும் தங்கள் விழியம் கண்டேன். ஆனந்த கண்ணீரோடு நமது இந்திர கடவுளரை மனம் உருக வேண்டி கொண்டேன்.🙏🙏🙏 இனி எல்லாம் வசந்தமே. இனி நம் கடவுளர்களின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். அவர்கள் எப்போதும் நம் உடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவர்.🦚🐟🐟 இது சத்ய யுகம் வெற்றி நமதே.🌈🌈🌈🌷🌷🌷🌷🌷🌷🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎊🎊🎊🎉🎉
நீருழியிலிருந்து மக்களைக் காப்பாற்றி குமரிக் கண்டத்து முருகன் இலங்கையில் தான் குடியேறினார்!! இப்போது இலங்கையில் நடப்பது முருகனின் செய்த சூரசம்ஹாரம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!! உயிருட்டப்பட்ட இந்திரர் நேராக இலங்கை மக்களுக்குள் நுழைந்து தீமை செய்தவன்களை அழிக்கும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்!! நமக்காக ஐந்தாம் தமிழர் சங்கம் ஆரம்பித்ததற்கு ஐயா அவர்களுக்கு நன்றி !! இந்திர திருவிழா நடத்தியதற்கும் கோடானு கோடி நன்றி ஐயா !!
ஐயா !! இத்துனை நாட்களாக வரைவுகளில் மட்டுமே இருந்த தகவல்கள் ! சரித்திரங்கள் அனைத்தும் ! இன்று அந்த இறை அருளால் தங்கள் மூலமாக உயிர் பெற துவங்கி உள்ளது ! நம்மை வாழவைக்கும் தெய்வங்களுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .
What a great introduction. This is exactly what I'm looking for. All these days, for a bad title, intro, hero our Tamil people are whistling throwing bit papers, screaming and welcoming. But actual introductions and hypes are to be given only to our real heros, real gods, our good kings. Keep up the good work sir. Once again astonishing intro.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் அதாவது வசந்தவிழாவில். சிறியதில் இருநது பெரிய ராட்சத புகைக்கூண்டுகள் விடுவார்கள். சிலசமயம் அவை இந்தியகரைபினைக்கடக்கும் எனது தந்தையார் சொல்வார்கள். தெரு எங்குமே இந்திரலோகமோ என்று வியக்கும் வண்ணம் அலங்காரம் இருக்கும். இரவில்வானில் வெளிச்சத்துடன் உயரே ஒன்றன் பின் ஒன்றாக பவனி வரும் புகைக்கூண்டுகளை பார்பது அலாதி ஆனந்தமாக இருக்கும்.
வணக்கம் ஐயா. இந்திரன் திருவிழா சிறப்புடன் நடந்தேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வழிப்பாட்டை காண கிடைத்ததில் பேரானந்தம் அடைந்தேன். உங்கள் பணி மென்மேலும் சிறப்புடன் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்! மிக்க நன்றி ஐயா🙏
நமது தமிழ் உறவுகள் இலங்கையில் துடிக்க துடிக்க செய்துக் கொண்டிருந்த போது இங்கே சன் டிவியில் மானாட மயிலாட நிகழ்சிகளை ஒளிபரப்பியும் அங்கே நடந்தவைகளை செய்திகளாக ஒளிபரப்பாகும் இருட்டடிப்பு செய்தவர்கள் இப்போது துடியாய் துடிக்கிறார்கள் ஏன்?
ஐயா அவர்களின் இந்த பணிக்கு என் மனதார வணக்கங்களும், வாழ்த்துக்கள். மனம் உருகி உள்ளது. நா தழுதழுக்கிறது. இனி நம் முன்னோர்கள் நமக்கான பாதையை வகுத்துக் கொடுப்பார்கள். இராவண, இந்திரன், கும்பகர்ணன் ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும். இதுவே நம் ஈசன், முருகனின் அருள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவனே போற்றி ஓம் முருகா போற்றி ஓம் இராவணா போற்றி ஓம் இந்திரனே போற்றி…. போற்றி … போற்றி! அளவில்லா ஆனந்தத்தை அளித்தமைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா! இந்த யுகத்தில் இந்த நிகழ்வு நடக்க ஈகை மனம் படைத்த நம் மக்களின் உளமார்ந்த அன்பளிப்பே…வாழ்க! ஊக்கம் நிறைந்த தங்களின் படைப்பு எல்லோருக்கும் கிடைத்த வரமே..! ஏராளமான கட்டுடைப்பை உருவாக்கி ஒய்யாரமாய் விளங்கவைத்து ஓங்காரமாய் ஒலிக்கவிட்டவர் தாங்கள்! வாழ்க .. வாழ்க … வாழ்கவே!
ஐயா! இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அதே மே மாதம் 10-17 தேதிகளில் விரட்டி விரட்டி குடும்பத்தோடு வேட்டையாடபடுகிறான்!! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! அவனை கொன்றால் கூட பரிதாபப்பட முடியாது. தேசிய தலைவரின் வீட்டை கொளுத்தினார்கள் இலங்கை வடுகர்கள். இன்று அவர்கள் வீடுகள் தீக்கிறையாக்கபட்டுள்ளன! இதுதான் நம் சித்தர்களின் திருவிளையாடல்!! அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் ஆன்மாக்களும் இவர்களை பழி வாங்குகின்றனர் என தோன்றுகிறது. தாங்கள் கூறிய சத்ய யுகம் கண் முன் தோன்றுகிறது ஐயா 🙏🏼
18 ஆம் தேதிக்குள் அவனது உடல் சிதறிக்கிடக்க நமது கடவுளரை வேண்டுவோம்🙏🏻 நிச்சயம் நடக்கும்
ஆமாம்! யுக மாற்றம் பல செயல்களுக்கு வித்திட்டுள்ளது.
true
@@TCP_Pandian ஐயா,வணக்கம், இலங்கைத் தமிழர்களின் தற்சார்புப் பொருளாதாரத்தால் இலங்கை செழிப்புடன் விளங்கியது. அவர்களை அழித்ததால் தான் இலங்கைப் பொருளாதாரம் வீழ்ந்தது பத்தாண்டு காலத்திலேயே! என்ற உண்மை புலப்படுகிறது. நன்றி..
இந்திர ராணி.சிவன்மகளா
இந்திரனே வாரும் ஐயா
ராவணனின் மகனே வாரும் ஐயா
ஆதி கடவுளே வாரும் ஐயா
தமிழ் மக்களின் வாழ்வே வாரும் ஐயா
நமது மக்களின் பெருவாழ்க்கையை அருள வாரும் ஐயா
இந்திர பகவானே போற்றி ஓம்
இனி தமிழனின் எழுச்சி காலம் கைகூடி வருகிறது.
இனி தமிழன் புகழ் ஓங்கி உயரும்.இனி நம் காலம்.சத்திய யுகம்....👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
அய்யா வாழ்க வளமுடன் வளர்க தமிழ் தேசியம். எனது வலிமை தவ குறைவால் இந்த விழாவில் மள்ளர் ஆக இருந்தும் முன்னரே தெரிந்து கொள்ளாமல் போனதால் கலந்துகொள்ள முடியவில்லை.உங்களின் உழைப்பு எனக்கு எம்மை போன்றவர்களுக்கு தவகுறைவால் பயன்பெறும் வகையில் பங்கேற்க முடியாமல் சென்று விட்டது.
சென்னைக்கு அருகில் இருந்தால், ஞாயிறு அன்று நிகழ இருக்கும் முருக விழாவில் கலந்து கொள்ளுங்கள்.
எனக்கு எழுதுங்கள்!
ஐயா அற்புதமான இந்திர விழா இது வருங்காலத்தில் மிக பெரிய விழாவா அனைத்து தமிழ்க்குடிகள் ஒன்றினைந்து நம் தமிழா்குடி கடவுளர்க்கு விழா எடுக்கனும் , இதில் செந்தில் மள்ளா் போன்றோர் கலந்து கொள்ளாதது வருத்தத்திற்க்குறியது தமிழ்க்குடி பறையர் வன்னியர் மீனவா் முதலியாா் வனிகர்கள் அனைவரும் கலந்து கொன்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் தேவேந்திரகுல வேளாளர் தமிழ்க்குடி வாழ்க ஐந்தாம் தமிழா் சங்கம் வாழ்க தமிழா் குடி இராவண இந்திர விழா குல தெய்வழிபாடுகளை முன்னெடுக்க நாம் பாடுபடனும்
செந்தில் மள்ளர் எனது நண்பர் தான். பல முறை எனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரை அழைக்கலாம் என்று தான் எண்ணி இருந்தேன்.
ஆனால், பல அரசியல் காரணங்களால், அவருக்கு ஒரு தர்ம சங்கடத்தை நான் ஏற்படுத்த விரும்பவில்லை!
@@chithalamputhursuperkings2018 மிக்க நன்றி நண்பரே
அனைத்து குடியை சேர்ந்தவர்களும் இந்த இந்திர விழாவை ஏற்று நடத்த வேண்டும்
ஐந்திர விழா என்பதால், ஐந்து குடிகள்!
ராவண விழாவிற்கு 11 குடிகள்!
@@TCP_Pandian ஏன் அவ்வாறு?
அருமை இது தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் வர வேண்டும்
பரவட்டும் தீ! தீயோர் வெளியேறட்டும்!
ஓம்.இந்திரனிஸ்வரார்போற்றி
Effect of this function, Rajapaksa family ran away from Sri Lanka. I really feel our God's are Working against Satan's . kandhan Thunai 🙏
ஆமாம்! ஆமாம்!
எப்போதும் சமஸ்கிருதத்திலேயே மந்திரம் கேட்ட காதுக்கு, தமிழ் மந்திரம் இனிமையாக இருந்தது । நன்றி!
அய்யா அவர்களுக்கு வணக்கம் அய்யா நீங் நம் கடவுள்களுக்கு சிலைகள் வைத்து வழிபாடு செய்த அடுத்த சில நாடுகளில் நம் கடவுள்கள் நமக்கு அருள் பாலித்து விட்டார்கள் அய்யா இதை நாம் திண்ணமாக நம்பவேண்டும் எப்படி என்றால் இப்போது இலங்கை யில் நடக்கும் சிவ. தாண்டவம் எப்படி சொழிக்கிறது என்று பாருங்கள் அய்யா வை நான் சிரம் தாழ்த்திக் வணங்குகிறேன் நன்றி வணக்கம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
Don't think Buddy... There is still a problem.... Yesterday was 911 9 May -5 2022- 2+2+2 - 6 5+6= 11 9 11. Proved the point Mahinda Rajapaksha works for illuminati....
வெற்றி
💯💯💯💯💯
நாம் காங்கேசன்துறை
காங்கேயம்
❤❤❤❤❤
நல்லது நன்றாக நடந்தது
எங்கள் ஊரில் கோவில் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் அதில் ஊரில் உள்ள எல்லா சாதியினருக்கும் திருவிழா பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது காலம் காலமாக உள்ள நடைமுறை. பொதுவாக இலங்கையில் உள்ள கோவில்களில் இது தான் முறை. இந்திர விழா வல்வெட்டிதுரையில் ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும்.
எந்த ஊர்
மிக்க நன்று!
ஒட்டுமொத்த தமிழ்ழினத்திற்க்கும் 16/4/2022 ஒரு பொன்னான நாலக அமையட்டும் ஐந்தாம் தமிழ்சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🙏
இனி உலகுக்கே நல்ல நாட்கள் தான்!
@@TCP_Pandian நிச்சயமாக ஐய்யா உங்களுடைய அளப்பரியா உழைப்பிற்கும் உங்களோடு துனை நின்ற அனைவருக்குமே எனது உள்ளம் கனிந்த நன்றி ஐய்யா 🙏...
இந்த நாள் சான்றிதழ்ப்படி எனது பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டது. உண்மையில் 8-5-5 என்ற அடையாளத்தில் எனது பிறந்த நாள் வரும்! இந்திரனுடன் தொடர்புறும் எண்கள்! நன்றி..
ராவண இந்திரன் வாழ்க!
தமிழினம் மீண்டு எழுக!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
திருமந்திரம் பாடல் அருமை!
நன்றி ஐயா🙏
தமிழினம் மீண்டும் உயிர் பெற்ற தருணத்தில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக. உள்ளது. வாழ்க தமிழ். வளர்க என் தமிழ் திருநாடு. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💮💮💮💮💮💮💮💮💮🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@@sivamuruga9182 ஆமாம்,
எனக்கும் இதை நினைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது! நாம் நம் சித்தர்களின் ஆற்றலை தெரிந்து கொள்ள, என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை.
நன்றி , அப்பா 🙏
இனி நம் கடவுளர்களின் அருள் நமக்கு கிட்டும்.
ஓம் இந்திரா போற்றி!!
வானேகிய இந்திரனே வாழ்க!
வானேகிய இந்திரனே போற்றி🙏🙏
ஆனந்தத்தில் பறப்பது அந்த பலூன்கள் மட்டும் அல்ல எங்களின் மனமும் தான்🙏🙏🙏
நன்றி ஐயா!
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்🙏🙏🙏
இந்திர விழாவை பார்த்து கொண்டிருக்கும் போது அக்னி வெய்யில் காலத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது..மேலும் இங்கையில் நமது எதிரிகளுக்குள்ளேயே கலவரம், வன்முறை மனதுக்கு ஒரு விதமான ஆறுதலை தருகிறது..2000ஆண்டுகளுக்கு பின் நமது கடவுளரின் ஆசி தங்கள் மூலமாக நமது இனத்திற்கு கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி அய்யா..
இந்த செய்தியை நான் உண்மை என்றே கொள்கிறேன்
உண்மை அய்யா
ஆம் நானும் அதா சொல்ல வந்தேன்
சத்ய யுகத்திலும், மீன யுகத்திலும், நமது கடவுளரின் ஆட்டம் தொடங்கி விட்டது.
பருவகாலம் இருபத்தி நான்கு நாள் முன்னோக்கி சென்று கொண்டுல்லது நாம் தான் தேதியை மாற்றி வைக்க வேண்டும். விண்ணிலும் வாழ்வையும் டெலிகிராம் சேனலை பார்க்கவும். அக்கினி வெயில் மே 1 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.
ஆஹா.. அற்புதம் ஐயா. கண்ணீர் ததும்ப நானும் வேண்டிக்கொண்டேன்.
"வானேகிய இந்திரனே போற்றி ! ராவணனே போற்றி ! கும்பகர்ணனே போற்றி !
ஆசீவக சித்தர்களே போற்றி ! எங்கள் இனம் காத்து, குலம் காத்து, தமிழினம் வாழ்வாங்கு வாழவும் , மக்கள் நிம்மதியாக வாழவும் எங்களுக்கு அருள்செய்வீர்.
உங்களுக்கும், இந்த விழாவை செயல்படுத்த உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா ! வாழ்க நீவீர்.
Ada pairhiyam
வணக்கம் ஐயா 🙏நல்ல நிகழ்வு 🙏 உங்களின் முயற்சியால் இனி தமிழருக்கு நல்லதே நடக்கும் 😊 இலங்கை இன்றைய நிலை பார்த்து மனம் ஆனந்தம் அடைந்தது🙏இனி இந்திரனே அங்கிருக்கும் தமிழ் இனத்திற்கு விடியலை தரட்டும் 🙏அண்ணாமலையாரே போற்றி போற்றி 🙏
Makkal nilayai parthu vendam plz
@@powerabuse8960 ராஜபக்ஷே ராஜினாமா பற்றி சொன்னேன்....
இது சத்ய யுகமும், மீன யுகமும்!
அதன் விளைவுகளைக் காண்கிறோம்!
@@TCP_Pandian ஆம் 🙏உண்மை ஐயா ❤️🙏
ஆகா முழுவதும் தமிழ் மந்திரம்
💪💪 வாழ்க தமிழர்....⚔️🙏
ஓம் இந்திரனே போற்றி
ஓம் இராவணனே போற்றி
ஓம் கும்பகர்ணனே போற்றி
ஓம் ஆசீவக சித்தர்களே போற்றி
ஓம் ஐந்தாம் தமிழ் சங்கமே போற்றி......
திரு பாண்டியன் ஐயாவுக்கு நன்றி
எங்களது முப்பாட்டன் சிறு படையாக இருந்தாலும் வெற்றிபெற்றனர்🙏🙏🙏🙏🙏 ஈழத்தில் எவ்வளவு ஈகம் கொடை செய்தும் வெற்றி பெறமுடியவில் திரு பிரபாகரன் அவர்களின் புலிப்படையால்
எல்லாம் காலத்தின் மாற்றம் திரு பிரபாகரன் அவர்களிடத்தில் இருந்து வீரம் தந்திரபோயம் எல்லாப்போரிலும் வெற்றி கடைசியாக காட்டிக்பொடுப்பு அன்று தமிழினம் வீழ்ந்தது இன்று திரு பாணடியன் தமிழ் மொழி வரலாற்று மீட்பு வரலாற்றை தந்த உங்களுக்கு பலகோடி சிரம் தாழ்ந்த வணக்கம்
ஒரு நாள் சிங்களமொழி பேசும் தமிழர்களும் தமிழ்மொழிபேசும் தமிழர்களும் எமது தாயகத்தை மீட்போம் என்றும் நன்றியுடன் 🙏🙏🙏🙏🙏
பிரபாகரன் படைடயும் சிறு படையே வரலாறு தெரியாது தோல்வியை தழுவியது
பிரபாகரன் அவர்களுக்கு உலக அரசியல், தொடக்கக் காலத்தில் தெரியவில்லை!
அவர் வாழ்ந்தக் காலம் கலியுகம்!
பாண்டியன் ஐயா
நீங்கள் சொல்வது சரி ஆனால் படித்ததை நம்புவது ஆராச்சி செய்யாமை தன் இனத்தை தாக்கியவனை எதிர்த்து தாக்குவதே கடைசி வரைக்கும் நீடித்தது ரகசியம் பாது காத்தல் கடைசி வரைக்கும் நீடித்தது சில விடயங்கள் அரசியல் நகர்வுகள் பிரபாகரன் அவர்களுக்கு கூறப்பட்டது அன்ரன் பாலசிங்கம் அவர்களால்
எல்லாம் காலம் கடந்து விட்டது
திரு. பாண்டியன் ஐயாவுக்கு நன்றி 🇨🇦🇨🇦🇨🇦
பிரபாகரன் உயிருடன் தான் உள்ளாராம் ஐயா நான் கூட ஐந்துவருடம் முன்பு அக்கா மதிவதினி முக நூல் பக்கத்தில் லைவ் காட்சியில் பார்த்துள்ளேன் அப்போது நான் கேட்ட கேள்வி தலைவர் நலமாக உள்ளாரா என்று கேட்டேன் அவர் நலமாக இருக்கிறார்ன்னு சொன்னாங்க வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவாருன்னு சொன்னாங்க. பனிசாரலில் லைவாக பேசினார் கனடானு சொன்னாங்க அதற்கு பிறகு அவர் முக நூலில் வரவில்லை நேற்றுகூட திருச்சி வேலுச்சாமி ஆஸ்திரேலியாவில் இருப்பதாக சொல்கிறார் ஆனால் இடம் தெரியாதுன்னு சொல்லி உள்ளார் ஆதன் தமிழ் பேட்டி காணவும்
ஓம் இந்திர தேவா. போற்றி.. எல்லா தமிழ் குடிகளும்... செல்வ செழிப்புடன் நீடுழி வாழ்க.🙏
இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த விழாவை காண மக்கள் அலைகடல் என வருவார்கள்.... ஆசீவகம் மாபெரும் மதமாக மாற வேண்டும்!
Hope your words Comes True Sister lisa.
🤍
சரிதான் மா
ஆனால் நமது இந்திர விழா அனைத்து மாவட்டங்களிலும்
கொண்டாட வேண்டும்
ஒரே நாளில் நாடு முழுவதும் கொண்டாடவேண்டும் என்பதே மிகவும் தேவையான ஒன்று
நன்றி 🙏🏼
ஆசீவகம் உலகெங்கும் பரவும்
வாழ்க வையகம்
என்றுதான் நாம் வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்கள் மா
@@murugu678 s bro...but the place where this worship revived shld be the spl one..and need to cherished forever
அற்புதம்..... சத்திய யுகத்தின் முதல் விழா
இந்திரன் அழகன் என்று கேள்வி பட்டது உண்டு. ஆனால் இன்று உங்கள் விழியம் வழி கண்டேன் ஐயா.. வாழ்க தமிழ்.
🙏🏻🙏🏻🙏🏻💐❤️அரோஹரா,அரோஹரா,அரோஹரா, என்நாடுடைய சிவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐❤️
சிறந்த விழா இன்று பார்த்த மகிழ்ச்சி.நடு இரவிலிருந்து அதிகாலையிலும் மற்றும் நடு மதியம் வரை இன்று மழை பொழிந்து கொண்டே இருந்தது இந்திரவிழா பார்க்க எங்களுக்கு இந்திரன் முன்கூட்டியே ஏற்பாடு செய்துள்ளார்.தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி.
இடி இடித்து மழை பெய்தது.
வணக்கம் ஐயா இந்திர விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களுக்கும் உடனிருந்து நிறைவேற்றிய
அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐந்தாம் தமிழ் சங்கம் வாழ்க பல்லாண்டு உங்கள் பணி சிறக்க தமிழரின்
ஆதரவு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
இந்திரவிழா _ பூம்புகார் _ தொடரும் _ புதிதாக தஞ்சாவூர் - சிவகங்கை பூங்காவில் இந்திரன் கோயில் & இந்திரா விழா நடைபெற்றது இதில் தலைமை மள்ளர்இனக்குடிகள் சிறப்பு பொருளாதாரப் படைப்பில் நடத்த பட்டது.
மெய் உயிர் சிலிர்த்து , ஆனந்தமாக இதை கண்டேன்.
அற்புதமான இந்த நிகழ்வை மெய் ஆக்கிய அனைத்து நல்ல உயிர்களுக்கும், ஆன்மாவிற்கும் மனம் மகிழ்வுடன் நன்றி நன்றி நன்றி.
நன்றிகள் கோடி
வாழ்த்துக்கள்..... ஐந்தாம் தமிழர் சங்கத்தின் இந்திர விழா மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா. தமிழ்க் குடிகளின் ஒற்றுமை உணர்வு ஓங்குக.
🌈 🌈
⚡☸⚡
⛈🐘வானேகிய இந்திரனே வாழ்க🐘⛈
பார்க்கும் போது ஆனந்தகண்ணீர் வந்துவிட்டது. அருமை. படமாக்கிய விதம் பிண்ணனி இசை அருமை..
இந்திரன் விழா எடுத்த ஐந்தாம் தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் வாழ்க தமிழர்
இதை காண கோடி பாக்கியங்கள் பெற்று இருக்க வேண்டும்!
நன்றிகள் கோடி,
வாழ்க வையகம்,
வாழ்க வளமுடன்!
நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏
வாழும் தெய்வமான பாண்டியன் ஐயா. கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்.
இந்திரன் பெயரின் ஆரம்பமே மனதில் நிறைவை ஏற்படுத்தியது ... உங்களின் பணி மேலும் சிறப்படைய நம் முன்னோர்கள் ஆசி என்றும் துணை இருக்கும். .
மிகவும் அற்புதமான இந்திர விழா வழிபாடு ஐயா!! காணவே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது!! கடைசியாக ஐந்தாம் தமிழர் சங்கம் நந்தினி தாயாரின் கம்பீரமான தோற்றம் மெய்சிலிர்க்கும் காட்சி!!
மிக்க நன்றி ஐயா !!
இராவண இந்திரர்களே போற்றி..! போற்றி..!
வல்வெட்டித்துறைக்கும் இந்திரனுக்குமுள்ள தொடர்பை நிச்சயம் ஆராய வேண்டும் ஐயா.
ஐயா மிக்க மகிழ்ச்சி, நமது கடவுள் இந்திரன் அருள் கருணையும் தமிழர்களான நமக்கு கிடைக்கவேண்டும். ஐயா தற்போது இந்திரா கடவுள் சிலை பொது மக்கள் வழிபாடு செய்ய வழி உணடா. சிறு கோவில் போல கூரை நெய்து இருந்தாலும் மகிழ்ச்சி!! அங்கு சென்று தமிழர்கள் வழிபாடு செய்ய வேண்டும்
ஆங்காங்கே இந்திரனுக்குக் கோயில் எடுங்கள்! ராவணன், கும்பகர்ணன்!
@@TCP_Pandian சிவன், முருகன், ராவணன், இந்திரன், கும்பகர்ணன், கிருஷ்ணன்,திருமால் உள்ளிட்ட நமது கடவுளர்களின் அதிகாரப்பூர்வ திருவுருவப் படங்களை தாங்கள் வெளியிட்டதும் கடவுளர்களின் ஆலயங்கள் எழுப்புவதற்கான முன்னெடுப்புகளை நம் மக்கள் செவ்வனே செய்வார்கள்...! அய்யா..
Indiran name first 21sec are in very high class graphics. Nice Iyya.
ஆமாம்! தம்பி "முத்து" சிறந்த வடிவமைப்பாளர்! அவருக்கு வாழ்த்துக்கள்!
@@TCP_Pandian வாழ்த்துக்கள் திரு.முத்து.
மாதவம் செய்துவிட்டேன் காணும் காட்சி கனவா!!! நினைவா!!! ராவாணா போற்றி ... இந்திரா போற்றி...
மிக்க மகிழ்ச்சி ஐயா
விழாவில் நானும் இல்லையே என்று ஏக்கம் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
மிக்க நன்றி.
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
பார்க்கும் போது புல்லரிக்கிறது, ஆனந்த கண்ணீர் வருகிறது.!!!
பதினெட்டாம் படி கருப்பர் போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் மாயோன் போற்றி
ஓம் இந்திரன் போற்றி
ஓம் ராவணன் போற்றி
ஓம் கும்பகர்ணன் போற்றி
ஓம் திருமூலர் போற்றி
🙏🙏🙏
தமிழர் குடிகள் அனைவரும் இன் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் ...
எங்கள் கடவுளர்கள் கண் விழித்துவிட்டார்கள்! எனது எதிரிகள் கருகத்துவங்கிவிட்டார்கள்!💐🔥
ஆமாம்! நிச்சயமான உண்மை!
வானேகிய இந்திரனே போற்றி! வானேகிய இந்திரனே வாழ்க! மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது! உலகத் தமிழர்கள் அனைவரும் நலமோடு வாழவேண்டும். மிக்க நன்றி ஐயா!
தமிழில் வழிபாடு செய்வதை கேட்க மிகவும் இனிமையாக உள்ளது
வழிபாடு பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்த்தோன்றுகிறது.
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
காணொளியை காணும் போது மிகவும் உணர்ச்சி வச பட்டேன்
ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில் வெங்கலத்திலோ செம்பிலோ சிலை கிடைக்க வேண்டும்
செய்யலாம்! ஐம்பொன்னில் செய்யலாம்!
வாழ்க ஐந்திர சித்தன்🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
வாழ்க தமிழர்கள்
வாழ்க தமிழர் திருநாடு
வாழ்க தமிழ் வாழிய வாழியவே😍
பாண்டியன் ஐயா அவரளுக்கு நன்றி இந்திரணக்கு நீங்கள் விழா
எடுத்த மே மாதத்தில் ஸ்ரீலங்கா தமிழினத்தை கொன்ற ராஜபச்ச குடும்பம் நாட்டை விட்டு ஓடும் நிலைமை வந்து உள்ளது நாடே பற்றி எரிகிறது நமது இந்திரன் சம்காரம் செய்தூவிடடார்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ்
ஐயா இப்போது தான் கூட்டு வழிபாடு செய்து முடித்ததும் தங்கள் விழியம் கண்டேன். ஆனந்த கண்ணீரோடு நமது இந்திர கடவுளரை மனம் உருக வேண்டி கொண்டேன்.🙏🙏🙏 இனி எல்லாம் வசந்தமே. இனி நம் கடவுளர்களின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். அவர்கள் எப்போதும் நம் உடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவர்.🦚🐟🐟 இது சத்ய யுகம் வெற்றி நமதே.🌈🌈🌈🌷🌷🌷🌷🌷🌷🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎊🎊🎊🎉🎉
இலங்கையில் முருகனின் ஆட்டம் தொடங்கிவிட்டது ஐயா, அதான் நேற்று முதல் சொக்கப்பனை கொழுத்து கிறார்கள்🔥🔥💪🏻🔱🙏🏻
Yesterday 911 bro
@@prashanths6846 இராவண ஆட்டம் என்கிறீர்களா
நீருழியிலிருந்து மக்களைக் காப்பாற்றி குமரிக் கண்டத்து முருகன் இலங்கையில் தான் குடியேறினார்!! இப்போது இலங்கையில் நடப்பது முருகனின் செய்த சூரசம்ஹாரம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!!
உயிருட்டப்பட்ட இந்திரர் நேராக இலங்கை மக்களுக்குள் நுழைந்து தீமை செய்தவன்களை அழிக்கும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்!!
நமக்காக ஐந்தாம் தமிழர் சங்கம் ஆரம்பித்ததற்கு ஐயா அவர்களுக்கு நன்றி !! இந்திர திருவிழா நடத்தியதற்கும் கோடானு கோடி நன்றி ஐயா !!
@@UmaSoundararajan-h5d ஆம், சரியாக கூறினீர்கள்,
@@prashanths6846 epdi
இன்றைய இலங்கை நிலை பற்றி ஒரு விழியம் செய்யுங்கள்
ஐயா !! இத்துனை நாட்களாக வரைவுகளில் மட்டுமே இருந்த தகவல்கள் ! சரித்திரங்கள் அனைத்தும் ! இன்று அந்த இறை அருளால் தங்கள் மூலமாக உயிர் பெற துவங்கி உள்ளது !
நம்மை வாழவைக்கும் தெய்வங்களுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .
இராவணன், இந்திரன் புகழ் ஓங்குக.
What a great introduction. This is exactly what I'm looking for. All these days, for a bad title, intro, hero our Tamil people are whistling throwing bit papers, screaming and welcoming. But actual introductions and hypes are to be given only to our real heros, real gods, our good kings. Keep up the good work sir. Once again astonishing intro.
தமிழ் கடவுள் இந்திரன் போற்றி
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் அதாவது வசந்தவிழாவில். சிறியதில் இருநது பெரிய ராட்சத புகைக்கூண்டுகள் விடுவார்கள். சிலசமயம் அவை இந்தியகரைபினைக்கடக்கும் எனது தந்தையார் சொல்வார்கள். தெரு எங்குமே இந்திரலோகமோ என்று வியக்கும் வண்ணம் அலங்காரம் இருக்கும். இரவில்வானில் வெளிச்சத்துடன் உயரே ஒன்றன் பின் ஒன்றாக பவனி வரும் புகைக்கூண்டுகளை பார்பது அலாதி ஆனந்தமாக இருக்கும்.
நான் நினைத்து ஏங்கியது எல்லாம்.தங்கழால் நிறைவேறுவதைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது.💐💐🌹🌹🌾
அண்ணாமலையார்க்கு அரோஅரா🙏🙏🙏 இந்திர இராவணர் கும்பகர்ணர் போற்றி போற்றி 🙏
ஆசிவகம் தழைக்க வேண்டும்.
தமிழர்களுக்கு அட்டமாசித்தி கிடைக்க வேண்டும்.
உலக மக்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் முற்றிலுமாக ஒழிய வேண்டும்..
புடவி சக்தி துணைபுரிய வேண்டும்..
ஓம் நமசிவாய போற்றி
ஓம் முருகன் போற்றி
ஓம் இராவணன் போற்றி
ஓம் இந்திரன் போற்றி
ஓம் கும்பகர்ணன் போற்றி
ஓம் திருமால் போற்றி
ஓம் தரைபதி அம்மன் போற்றி
ஓம் முனியப்பா போற்றி
ஓம் அய்யனார் போற்றி
ஓம் ஐயப்பன்(கருத்திணன்) போற்றி
ஓம் சித்தர்கள் போற்றி
ஓம் பிள்ளையாரப்பன் போற்றி
ஓம் நந்தினி தாயாரே போற்றி
ஓம் இந்திரனே போற்றி.
வாழ்க தமிழர் ஒற்றுமை.
தமிழ் அர்ச்சனை மனதிற்கு முழு நிறைவை தருகிறது
ராவண இந்திரன் வாழ்க!
தமிழினம் மீண்டு எழுக!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
வணக்கம் ஐயா 🙏🙏
எமது கடவுளர்கள் எப்பவும் எங்களுடன் உறுதுணை நிற்பார்கள் 🙏🙏🌾🌾🌾🌾
வணக்கம் ஐயா. இந்திரன் திருவிழா சிறப்புடன் நடந்தேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வழிப்பாட்டை காண கிடைத்ததில் பேரானந்தம் அடைந்தேன்.
உங்கள் பணி மென்மேலும் சிறப்புடன் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஐயா🙏
அற்புதமான விழா 🎉.
இங்கே தமிழகத்தில் வசந்த ஒளி பிரகாசிக்கத் தொடங்குகிறது. அதன் அனலில் அங்கே இலங்கையில் தீயசக்திகள் பொசுங்குகிறது.
.... தீயசக்திகள் பொசுங்குகின்றன.
நமது தமிழ் உறவுகள் இலங்கையில் துடிக்க துடிக்க செய்துக் கொண்டிருந்த போது இங்கே சன் டிவியில் மானாட மயிலாட நிகழ்சிகளை ஒளிபரப்பியும் அங்கே நடந்தவைகளை செய்திகளாக ஒளிபரப்பாகும் இருட்டடிப்பு செய்தவர்கள் இப்போது துடியாய் துடிக்கிறார்கள் ஏன்?
உடல் எல்லாம் சிலிர்க்கிறது. நன்றி ஐயா. என் கண்கள் பாக்கியம் செய்தன. அற்புதமான காட்சி. நன்றி
கண்ணுக்கும் மனசுக்கும் மகிழ்ச்சி... நண்றி ஐயா
வானேகிய இந்திரனே வாழ்க
ஓம் இந்திரா போற்றி!!
மிகவும் அருமையாக இருந்தது.
ஓம் இந்திரனே போற்றி ... ☺️
முந்தைய வீடியோக்களுடன் ஒப்பிடுகையில் இந்த வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தேன்.... இந்திரன் நம்மை வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.
வணக்கம் ஐயா, வாழ்க தமிழ், வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், மலரட்டும் ஆசீவகம், ஓம் இந்திர தேவரே போற்றி போற்றி 🙏💐
“இந்திரா போற்றி.வாழ்க தமிழ்.......
கண்கொள்ளாக்காட்சி. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இது ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு.
மிகவும் நன்றி ஐயா உங்களால் நம் கடவுளின் உண்மை அடையாளம் கண்டு கொண்டோம்
ஐயா அவர்களின் இந்த பணிக்கு என் மனதார வணக்கங்களும், வாழ்த்துக்கள். மனம் உருகி உள்ளது. நா தழுதழுக்கிறது.
இனி நம் முன்னோர்கள் நமக்கான பாதையை வகுத்துக் கொடுப்பார்கள். இராவண, இந்திரன், கும்பகர்ணன் ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும். இதுவே நம் ஈசன், முருகனின் அருள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வானுலக இந்திரனே போற்றி போற்றி போற்றி
வானேவிய இந்திரனே வாழ்க
உம் மக்களின் வணக்கத்தை ஏற்க
உம்மண்ணில் உம் புகழ் மீள்க
ஈசா முருகா திருமூலா🙏🙏🙏
Great effort. 🙏🙏🙏 I have always hear people say ' the truth is out there', where? Who ever watching this video will feel it. Many Thank you. 😇
இந்திரவிழா வெகு சிறப்பாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
தமிழ் குடிகள் ஒன்றிணைந்து திருவிழா நடத்தியது. . .மட்டற்ற மகிழ்ச்சி. . .💐🙏🏼💐. . .
யாழ்ப்பாணத்தில் வல்வையில் இந்திரனின் புரிதல் இல்லாமல் இந்திரவிழா விமர்சயாக கொண்டாடபடுகிறது
பட்டம் பறக்கவிட்டு கொண்டாடபடுகிறது
அய்யா அப்படியா?
th-cam.com/video/j3d86wQE3U4/w-d-xo.html
பிரபாகரன் சொந்த இடம்
பட்டம் முருகன்#
ஓம் இந்திரனே வாழ்க 🙏🙏🙏
தமிழ் வாழ்க தமிழ் சிந்தனையாளர் பேரவை வாழ்க .
அழகு அழகு வானத்தில் நிலவோடு பலூனும் அழகு ❤
மிகவும் அற்புதமான அழகிய அமைதியான மனநிலை உண்டானது ❤❤💚💚🧡🧡🧡🧡💗💗. அமைதியை விவரிக்க வார்தைகள் இல்லை 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
👌☸🌾மழைகடவுலே போற்றி
மழைக் கடவுளே...
மனமகிழ்ச்சி! வாழ்க வையகம்!
ஐயா கொற்றவை தாய் பத்தி சொல்லுங்க என் வேண்டுகோள் 🙏
காளி!
இதைக் காணொளியில் காண வாய்ப்பு கொடுத்த ஐயாவிற்கு நன்றிகள் பல.
இந்திர விழா காணவே மகிழ்ச்சியாக உள்ளது 🙏🤩
ஓம் சிவனே போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் இராவணா போற்றி
ஓம் இந்திரனே போற்றி…. போற்றி … போற்றி!
அளவில்லா ஆனந்தத்தை அளித்தமைக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா!
இந்த யுகத்தில் இந்த நிகழ்வு நடக்க
ஈகை மனம் படைத்த நம் மக்களின்
உளமார்ந்த அன்பளிப்பே…வாழ்க!
ஊக்கம் நிறைந்த தங்களின் படைப்பு
எல்லோருக்கும் கிடைத்த வரமே..!
ஏராளமான கட்டுடைப்பை உருவாக்கி
ஒய்யாரமாய் விளங்கவைத்து
ஓங்காரமாய் ஒலிக்கவிட்டவர் தாங்கள்!
வாழ்க .. வாழ்க … வாழ்கவே!
எதிர்பார்த்த விழியம், அருமையாக இருந்தது. இந்திரன் எப்போதும் நம்முடன் துணை இருப்பார்.
வழ்க வழத்துடன் ...ஐந்தாம் தமிழர் சங்கம்...💐💐💐💐💐