ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் திடுக் பின்னணி | Armstrong Death | BSP leader Armstrong | Arkadu Suresh case
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
- சென்னை பெரம்பூரில் வீட்டு முன் பேசிக்கொண்டு இருந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரையே தீர்த்துக்கட்டிய சம்பவம், மொத்த சென்னையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 10 தனிப்படை அமைத்து இரவோடு இரவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதற்கிடையே சிலர் அண்ணாநகர் போலீசில் சரண் அடைந்தனர். சிலரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 8 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
அவர்கள் பொன்னை பாலு 39, செல்வராஜ் 48, ராமு வயது 38, சந்தோஷ் வயது 22, திருவேங்கடம் வயது 33, திருமலை வயது 45, மணிவண்ணன் வயது 25, அருள் வயது 33 என்பது தெரியவந்தது.#Armstrong #Death #BSP #leader #Arkadu #Suresh
இந்த செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு பத்து லட்சம் ரூபாய் இறந்து போன குடும்பத்திற்க்கு பத்து லட்சம் ரூபாய் வெட்டியவனுக்கு வாதாட இருபது லட்சம் ரூபாய் கண்டு பிடிக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 😊 வாழ்க தமிழ்நாடு திராவிடர் வளர்க மக்கள் வீழ்க😊
ஒருவரும் குறை சொல்ல முடியாத ஆட்சி ..... ஐ டோன்ட் கேர்
நெல்லை ஜெயகுமார் வழக்கு போல் இதுவும் ஆக வாய்ப்பு உள்ளது.
😂 Political Rowdy vs Public Rowdy, That's all..
Unakku enna theriyum avara pathi
அவர் மிகப்பெரிய ரவுடி என்ன ஒரு வார்த்தை பிரயோகம்!!! நீ எல்லாம் டிவி நடத்துவதை விட்டுவிட்டு வேற ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம்
😢😢😢😢😢கொலக் காரர்கலை உடனே கைது செய்ய வேண்டும் தக்க தண்டனை வழங்க வேண்டும்
Very slack police, shame on those corrupt officials!
Appa everyone will forget Kallakurichi issue
நல்ல கதை புனைவு.
கத்தி எடுத்தவன் கத்தியால் செத்துதான ஆகனும்.
Good Karma...Good Results...Bad karma...Bad results
சிபிஐ விசாரணை தான் பயனுள்ளதாக இருக்கும்.
கொலை செய்தவர்கள் வேறு, சரணடைந்தவர்கள் வேராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது
Can't believe this story
Avatgaley surrender aagiyadaaga கேள்விப்பட்டோம் !
சரணடைந்தார்களா கைது செய்யப்பட்டான்களா??? வாழ்க காவல் துறை
Pl give latest development, don't start the story from the beginning every time. It is irritating. This incident happened more than a week ago. Every body would have been aware of the updated incident .so we need only updates
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. சட்டம் தன் கடமையை செய்யும்
Vara vara police ellam reports ha aitanga....indha issue la police ku kandipaga edho link iruku 😭😭😡
ஆற்காடு கொள்ளப்பட்டது யாரால் என்று அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது
Yendha desiya katchi
A1 aquest TN Poiles
Arudhra involved nu news varudhu
ithu vàrai entha rovodium thaan auillai mulummaiya niravu seyththu illai
அந்த நிறுவனம்??????
IFS
ஆருத்ரா நிறுவனம்
ஆருத்ரா
ஆருத்ரா தான் அந்த நிதி நிறுவனம்..
Aaruthra
@@venkatc4097 மன்னிச்சிடுங்க.. தவறான தகவல் பதிவு செய்து விட்டேன்
Summa Arukkathe?
Background
Centre must stop caste politics in Tamil Nadu
Don't u know anything rather than pointing central?
Law and order with the state limit
பி.ஜே.பி.யின் சதி
😭😭😭😭😭😂😂😂😂🤣🤣🤣
ஆருத்ராவுக்கும் பிஜேபிக்கும் என்னதொடற்பு என்ன சிந்தனை இது
😅😢😂🎉🎉🎉
Aaatukuti aaruthra😂
😅
ஆருவன
Bjp 🤬🤬🤬🤬
U. P. Polarowdygalaencounter
Seidhaladangum😅
அந்த முக்கிய புள்ளி ஆருத்ரா கம்பெனி சம்பந்தப்பட்ட BJP அண்ணாமலை அல்லது ஆம்ஸ்ட்ராங் ஆகாதவர் ? அமைச்சர் P.K.சேகர்பாபு That's it case close.....
எதையாவது அளந்து விடு
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவு......
Ponna pasange
ஆருத்ரா நிதி நிறுவனம்
Manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thlungan adchi olinthal mattumay thamilnattu makkalukku badhugappu 😅😮😢
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂s. N. K. Ch. 26