எங்கள் வீட்டு மார்கழி கோலங்கள்/day 5 கோலம்/7×4 interlaced/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • திருப்பாவை பாடல் 5
    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)

ความคิดเห็น •