தமிழ் நாடு முழுவதும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் எல்லா முக்கிய இடங்களிலும் உள்ளது. உரிய அதிகாரிகள் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்துவார்களா?
சுடுதண்ணி ஊற்ற வேண்டும் என்று சொல்லுகிற இவனை கைது செய்யுங்கள், இனி இதுபோல பஸ் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தண்ணீர் ஊற்றுகிற ஒவ்வொரு கடையும் இது போன்ற செய்தால் கைது நடவடிக்கை பாயும் என்று சொல்லுங்கள், கடை உரிமையாளரை கைது செய்யுங்கள்
இத்தனை நாள் அந்த கலைட்டர் அந்த ஊரில்தானே இருந்தார் ஆவின் பாலத்தில் டீ கடை நடத்தியது தெரியாதா? இப்போ மாட்டிக் கொள்வோம் என்பதற்காக நடவடிக்கை இனி ஒவ் ஒரு மனிதனும் அண்னாமலையாக மாரனும் போல?
மநகரச்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்களை மாதிரி எல்லா அதிகாரியும் இருந்தால் நம் நாடு எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் அண்ணா
திருப்பூர் மட்டும் இல்லை,அநேகமாக எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை.. கடைக்கு மட்டும் ஏலம்/ லைசென்ஸ் பெற்றுவிட்டு, பிளாட் ஃபார்ம் முழுவதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்தந்த நகராட்சி,மாநகராட்சிகள் தக்க நடவடிககை எடுக்க வேண்டும்.
மிகச் சிறந்த செயல் அந்த மொபைல் கேமரா அங்கு கண் சிமிட்டியிருக்கா விட்டால் எதுவும் வெளி வந்திருக்காது. இது அனைவருக்கும் ஒரு எடுத்துகாட்டு கமிஷனருக்கு உள்ளபடியே வாழ்த்துகள். பேருந்து நிலையங்களில் பொது மக்கள் அமர அதிக இருக்கைகள் அமைக்க வேண்டும்.
இது அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடக்கிறது நாம் அறிந்ததே மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அநியாயமாக ஆக்கிரமிப்பு இருக்கிறது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையிலேயே இது போல பல இடங்களில் இவ்வாறு ஆக்கிரமிப்பு உள்ளது. சாலையோரத்தில் வாகன நிறுத்தம் வேறு. மக்கள் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் ஆபத்தான வகையில் வாகனங்களுக்கு இணையாய் ரோடிலேயே நடக்க வேண்டியுள்ளது. மாநகராட்சிக்கும் காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை.
Encroachment in the bus station by almost all the shop keepers throughout the state, and platforms in the state, no government officers are not taking steps, please take severe action against the encroachers like this tirupur commissioner, thank you sir
மனசாட்சி படி அதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் சரியான நேரத்தில் போய் சென்று விடும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் ஆகி கொண்டு இருக்கிறான் அரசு தப்பிக்க முடியாது சரியான நேரத்தில் மக்கள் பதிலை சொல்லி விட்டு போவார்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
நல்லதும் அவ்வப்போது நடக்கிறது.அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.வேடிக்கை பார்த்துக்கொண்டு நமக்கெதுக்கு வம்பு என்று வாளாவிருந்த ஆண் மகன்கள் பலர்.வெட்கித்தலை குனிய வேண்டும்
எந்த பஸ் ஸ்டன்ட்லயும் உக்கார வசதி செய்யப்படவில்லை. நகராட்சி வருமானத்திற்காக அதிக கடைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம்.
தமிழ் நாடு முழுவதும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் எல்லா முக்கிய இடங்களிலும் உள்ளது. உரிய அதிகாரிகள் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்துவார்களா?
மாநகராட்சி கமிஷனருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு 👌👌👌🌹🙋
மிக மிக சிறப்பான சம்பவத்தை திருப்பூர் நகராட்சி செய்திருக்கிறது வாழ்த்துக்கள் !!!
சுடுதண்ணி ஊற்ற வேண்டும் என்று சொல்லுகிற இவனை கைது செய்யுங்கள், இனி இதுபோல பஸ் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தண்ணீர் ஊற்றுகிற ஒவ்வொரு கடையும் இது போன்ற செய்தால் கைது நடவடிக்கை பாயும் என்று சொல்லுங்கள், கடை உரிமையாளரை கைது செய்யுங்கள்
எச்சி கிளாஸ் கழுவிய தண்ணிய ஊத்தியிருப்பான் என்று மக்கள் பேசுகிறார்களாம்.
இத்தனை நாள் அந்த கலைட்டர்
அந்த ஊரில்தானே இருந்தார்
ஆவின் பாலத்தில் டீ கடை
நடத்தியது தெரியாதா? இப்போ
மாட்டிக் கொள்வோம் என்பதற்காக
நடவடிக்கை இனி ஒவ் ஒரு மனிதனும் அண்னாமலையாக
மாரனும் போல?
Sunni annamalai kum ithukkum ennada sampantham...
அதிகமாக ஆட்டம் போட்டவர்
கொட்டமெல்லாம் ஆப் செய்த
செல் போன் கேமரா
ARUMAI.SUPAR.🎉
மநகரச்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்களை மாதிரி எல்லா அதிகாரியும் இருந்தால் நம் நாடு எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் அண்ணா
திருப்பூர் மட்டும் இல்லை,அநேகமாக எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை.. கடைக்கு மட்டும் ஏலம்/ லைசென்ஸ் பெற்றுவிட்டு, பிளாட் ஃபார்ம் முழுவதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்தந்த நகராட்சி,மாநகராட்சிகள் தக்க நடவடிககை எடுக்க வேண்டும்.
Govt should take action but all get commission so will not take action
Yes
வாழ்த்துக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு மக்களின் பக்கம் நின்றமைக்கு
மிகச் சிறந்த செயல்
அந்த மொபைல் கேமரா அங்கு கண் சிமிட்டியிருக்கா விட்டால் எதுவும் வெளி வந்திருக்காது. இது அனைவருக்கும் ஒரு எடுத்துகாட்டு கமிஷனருக்கு உள்ளபடியே வாழ்த்துகள். பேருந்து நிலையங்களில் பொது மக்கள் அமர அதிக இருக்கைகள் அமைக்க வேண்டும்.
உருப்படியான செயல் தமிழ் நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறை செயலுக்கும் முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும்...
அந்த ஆக்கிரமிப்பு பூக்கடையையும் சேர்த்துத்தானே
NALLA.KELVEE.
இல்ல, பூக்காரி வேறே
வீடியோ எடுத்தவருக்கு மிக்க நன்றிகள்
SUPAR.ARUMAI.🎉
அதிகாரிக்கு வாழ்த்துக்கள் ❤
Kudos to Corporation Commissioner and his team
Corporation commissioner and his team the very very great welcome
தண்ணீர் ஊற்றிய சண்டாளனை காவல்துறை கைது செய்ய வேண்டும்
Video eduthavarukku nandri ... he only recorded the evidences now the tea seller facing the consequences
இந்த வேலையை செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Salute to the Tirupur Corporation Officer and team...
A salute to officials who did their duty. Doing one's duty without taking bribe is a great achievement in TN.
எல்லா பஸ் நிலையங்களும் இதே நிலை
இதே அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை எடுப்பார்களா
நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்க் நன்றி
Very good
மனிதாபிமான நடவடிக்கை. பாராட்டுக்கள்
Great action ji 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
இது அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடக்கிறது நாம் அறிந்ததே
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அநியாயமாக ஆக்கிரமிப்பு இருக்கிறது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையிலேயே இது போல பல இடங்களில் இவ்வாறு ஆக்கிரமிப்பு உள்ளது. சாலையோரத்தில் வாகன நிறுத்தம் வேறு. மக்கள் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் ஆபத்தான வகையில் வாகனங்களுக்கு இணையாய் ரோடிலேயே நடக்க வேண்டியுள்ளது. மாநகராட்சிக்கும் காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை.
Super pa
Encroachment in the bus station by almost all the shop keepers throughout the state, and platforms in the state, no government officers are not taking steps, please take severe action against the encroachers like this tirupur commissioner, thank you sir
டீ கடைக்காரனுக்கு மாவு கட்டு போட்டுவிடுங்க போலீஸ்கார் புண்ணியமா போவும்
ARUMAI.SUPAR.
சூப்பர் ❤
Super 👍🌹🌹🙏
True public servant. Great work by the officials. Hats off to them.
நாளையே லஜ்ஜம் கொடுத்து கடையை திறப்பான், அது போல் நடக்க கூடாது என்றால் அந்த கடைகாரனை தூக்கிலிடனும்
Wow... wonderful
சட்டம் தன் கடமையை செய்தது
Super action. Salute to the officers. Bold women salute to you too
வாழ்த்துக்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து நிலையத்தில் டீ கடைகள் உரிமையாளர் இதேபோல தான் நடந்து கொள்கிறார்கள்
Other districts doesn't know power of kongu people. That tea shop owner and staffs are vantheri.
Kongu people are true tamilian.
Mooduda puluthi
அந்த பூக்காரி க்கு எதுவும் கொடுக்க வில்லையா
கரெக்ட் ...
என்ன ஒரு ஆணவம். மனிதாபிமானம் அற்ற தமிழ் பண்பாடு.
Super action வாழ்த்துக்கள் officials
எல்லா பேருந்து நிலையத்திலேயும் இதே நடவடிக்கை எடுக்க வேண்டும்
Respect sir
சிறப்பு
Very good.
மிக்க நன்றி
Sounds good
This news made my day ❤❤
super
மனசாட்சி படி அதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் சரியான நேரத்தில் போய் சென்று விடும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் ஆகி கொண்டு இருக்கிறான் அரசு தப்பிக்க முடியாது சரியான நேரத்தில் மக்கள் பதிலை சொல்லி விட்டு போவார்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
தெருவில் போய் உட்கார வெச்சுட்டாங்களே 😢
வாழ்த்துக்கள் கமிஷனர் சார்
Super sambavam sir
அருமை
பயணிகள் அமரும் வகையில் பேருந்து நிலையம் அமைத்து இருக்க வேண்டும்
அந்த பொறம்போக்கு பூக்கடை பெண்ணையும் நாலு போடு போடுங்கப்பா….
ARUMYAN.BADEL.
அவதான் அவனுகளோட வைப்பாட்டி
புடிச்சு உள்ளபிடுங்க
நல்லதும் அவ்வப்போது நடக்கிறது.அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.வேடிக்கை பார்த்துக்கொண்டு நமக்கெதுக்கு வம்பு என்று வாளாவிருந்த ஆண் மகன்கள் பலர்.வெட்கித்தலை குனிய வேண்டும்
இத்தகைய சமூக விரோதிகளின் லைசன்சை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு நன்றி...
These two fellows Must be punished.. should not be given any licence in future.. innocent village lady.atleast she got the courage to defend her..
Ippo vyabaram mothama oothikkichu😳😳😳
நல் வாழ்த்துக்கள் அதிகாரிகளுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்ல செயல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.
Same thing happened in Chetpet ( near ARNI) busstand. The fruit shop owner didn't allow the old age lady sit next to the shop.
எந்த பஸ் ஸ்டன்ட்லயும் உக்கார வசதி செய்யப்படவில்லை. நகராட்சி வருமானத்திற்காக அதிக கடைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம்.
Sariya sonninga, yellarum veila nikurom utkara kooda idam avlo ila, ethuku old busstand ye evlo paravala , nilal erunthuchu, utkara edamum erunthuchu
Super😅😅😅😅
In all bus stand occupied . No place for passengers to wait
Sirappu.. Migachirappu..
பூ விற்கும் பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
😁நக்கட்டும் 🐕.... சோத்துக்கு..... தண்ணி....... 😁😁😁.......
Well done, Administration.
கடைகரருக்கு ஜாதகம் சரியல்ல என்று 🤔 71/2 ஆரம்பம் போல இருக்கு
அரசு நல்ல பெயர் எடுத்தால் தான் ஓட்டு கேட்க முடியும்னு தோனியிருக்கும் போல..
தங்களை "அன்புடன்'" வரவேற்கிறது போர்டை கவனித்தீர்களா???
அணில் குமாரா...? வடக்கனா அவன்? திருப்பூர் முழுவதும் இவனுங்க ஆட்சி தான் போல.
Thanks to camara man
ரெண்டு பேரும் அரெஸ்ட் பண்ணனும் அப்பதான் அவங்கள பார்த்து மத்தவங்க திட்டினார்கள்
அந்த பூக்காரிய மிதிக்கனும்
UNMAI.ARUMAI.🎉
குமாரு எதில?
Tamilnadu muluvadhum idhu madiri panna vendum...DMK govt taken super action🎉
Malaiyali shop pola irukku.... Shop seal Vachathu romba santhosam...
ஆமா ங்க அவன் பேச்சை கேக்கும் போது மலையாளைத்தான் மாதிரி தெரியுது. எப்படி திமிரு பேசறான்
கும்பகோணத்தில் Bus stop இதை கதி தான்
Congratulations
Super
கடைக்காரர் தெருவுக்கு வந்து விட்டார்😅
பேருந்து நிலையங்களில் இருக்கைகளை காண்பதே அறிதாக உள்ளது
இவன இன்னும் கைது பண்ணலயா??😮
Best videos
Immediately cancel this shop license Government should take strong Action on these people
அவன உள்ளவச்சு வாயிலயே நல்ல குத்துங்க ஆபீசர்
பஸ் பிரி ஒரு டீ பிரி என்றால் இந்த நிலை வந்திருக்காது
❤️👍🙏
Romba happy good
Good
போச்சா மொத்தமும் போச்சா.ஆணவம்.உள்ளதும்ம் போச்சி நொள்ள கண்ணா.
From kerala
Yesterday news. It will be better to show the status of bus station shops today to know about whether Shop keepers obliged to corporation action.
Ella bus stand layum ipdi than adhigaram and rate adhigam thenavattu adhigam bemanigala