ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
சுவைமிகுந்த சுழலும் சொற்போர் | Parveen Sultana speech |Shanmugavadivel Comedy speech | Iriz Vision
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ส.ค. 2024
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
அருமை அருமை அருமையான
சுழல் அரங்கம். தமிழுக்கு பெருமை சேர்க்கும் பேச்சாற்றல் மிக்க அறிஞர்களின் சொற்போர்.
செவிக்கினிய பேச்சு. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு.
heared the shanmugavadivelu sir speech repeat repeat repeat...
இராவணண் எங்கள் முப்பாட்டன் மிகவும் தூயவன்..இராவணேஸ்வராய நமக....
Ketka ketka thigattadha pechu ayya shanmugavadivelu sir
✔
இறை அன்பு என்ன, செய்யக் கூடும் பாவம், இது தானே இங்குள்ள சகதாபம்! அறியாத பேர்க்கெங்கள் அனுதாபம்!! சரியோ தவறோ, விதைத்தோம் விதைத்தது வளர்ந்தானது!!! இதுதான் பாதை, முடிந்தால் பயணம், முடியாவிட்டால் ஓடு உனக்கில்லை ஓட்டு!!!!
..
- முடிந்தால் நீ நீதி நிலை நாட்டு -
..
11.11
அறம் கெட்டுக் குட்டிச், சுவரான பின்னே, அதனுக்கு உறை செய்தென்ன! அழகான பெண்மைத், திறம் மூடக் குல்லாய், அலங்காரப் பொருளா என்ன!! எல்லாமே காலம், செய்கின்ற மாயம், வரலாறு சுட்டும், முடிவான பொருள்தான் என்ன!!! மதி கெட்ட மூடர்க்கு, விதியென்று ஆகும், வில்லங்கம் அறம் அல்லவா!!!!
பதர் கொஞ்சம் சேர்ந்து பகல் வேடம் செய்தாலே, விடிகாலை தொலை தூரம் ஆகும்! விடியாத பொருள் மீதில், விளக்கேற்றி வந்தால் மனதுக்கு அது பாரம் ஆகும்!! தப்பாது குறியென்று, நாம் வீசும் பந்து, இலக்கின்றி நகர்ந்தது கிடையாதம்மா!!! உறவும் இல்லாத, பகையும் வெல்லாத, ஐயுறவெனும் பொருள் விடை யாதம்மா!!!!
..
07.12
21.02.2022
@@manomano403 qqqaaqaqqqqaaqqWaaqaqaaaaaqqqqqqqaqaq1aqaqqaaaqaqaaaqqqqqqaaqqqqa
மனிதனின் மகத்தான சொத்து அறிவு,
ஆனாலும்,
அதுவும் சமயத்தில் ஏமாந்து போகும்,
ஏமாந்து போகாது அன்பு!!!
அன்பு கொண்டு அறம் தழுவிய உயர் விழுமியம் வாழ்க்கை!!!!
..
💓💓💓💓👌💓💓💓💓💓
கடவுளிடம்,
எனக்காகப் பரிந்து பேச
எந்த
ஏஜெண்டுகளும் வேண்டாம்,
என்னையும்
புரிந்து கொண்டு,
எனக்காகவும்
உலகோடு போர் தொடுக்கச் சித்தமாயுள்ள,
அறநெறியாளர்கள் போதும்..
அறநெறியில் வாழ்ந்தும் இன்னலுறவல்ல,
பிறருக்காகவும் சிந்திப்பவன் எவனோ,
சிந்தித்துச் செயற்படும் ஆற்றல் உள்ளவன் எவனோ,
அவனால்,
கடவுள் என்ற எண்ணக்கரு நீடு வாழும்..
..
🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
😪 P"R"O"M"O"S"M!!!