நம் சாமிக்கு கலசத்தில் போட்டு அபிசேகம் செய்யும் குளிர்ச்சி மிக்க வேர் அறுவடை இதைப் பற்றி முழுவதும்
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- இதன் பயன் முதல் அறுவடை சிறப்பாக நடந்தது
நம் மண்ணிற்கு நன்றாக வந்துள்ளது
மணல் பாங்கான நிலத்தில் வைக்கலாம்
எந்த பராமரிப்பும் தேவை இல்லை
மண் சரிவை தடுக்கும் வரிசையில் நடலாம்
கடையில் வாங்கினால் உரம் வைப்பார்
நீரில் போட்டு குடிக்க நம் வீட்டில் வைப்பது நல்லது நன்றி
நான் உங்கள் சக்தி உமா
❤❤😍