இந்த நிகழ்ச்சி மூலம் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் நிருபர் கேட்கும் பலவிதமான கேள்விகளுக்கும் பொருத்தமான மற்றும் நம்பும்படியான பதில் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது. வேந்தர் டிவி மூலம் மக்களுக்கு சிறந்த நிகழ்ச்சியாக நாடி ஜோதிடர் திரு. பாபு அவர்கள் பேட்டி வழங்கி வருவது சிறந்த விஷயம் ஆகும். நாட்டில் பல நபர்கள் அருள் வாக்கு என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடி ஜோதிடம் கூறி வருவது மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷம் அளிப்பதாகவும் உள்ளது. ஜோதிடர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕. து. சிங்கமுத்து துணை ஆட்சியர் (ஓய்வு) புதுக்கோட்டை மாவட்டம். 9080092677. வேந்தர் டிவி க்கு நன்றி🙏💕.
அம்மா தாங்கள் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறீர்கள் தாங்கள் கேட்கும் கேள்விகளும் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க!!!!!
Hi, I really want to meet Babu Sir, can someone please help me to arrange an appointment with Babu Sir? Thank you 🙏🏼 or how to get an appointment with him?
எனக்கும் ஒரு சில கேள்விகள் உள்ளது மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் அவர் எங்கு உயிருடன் வாழ்கின்றார் மாவீரன் வீரப்பன் எப்படி கொல்லப்பட்டார் அவரிடம் சந்தன மரங்களை வாங்கியவர்கள் யார் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் எப்பொழுது ஏற்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என குறிப்பிடுகிறார்களே அது என்ன இதை முடிந்தால் கூறுங்கள் பார்ப்போம் நீங்கள் கூறுவது எல்லாம் தற்போது நவீன காலத்திற்கு தகுந்தவாறு கூறுவதுபோல் உள்ளது அதை சாமானிய மனிதர்கள் கூட கூறிவிட முடியும் ஆகவே நீங்கள் கூறுவதில் நம்பிக்கை இல்லை முடிந்தால் நான் கேட்ட வினாக்களுக்கு பதில் அளியுங்கள் பார்ப்போம்
பொதுவாகு கடவுள் என்றுஇந்தபிரபஞ்சத்தில் இல்லை இயற்க்கைதான் அனைத்துமே அப்படி கடவுள்என்றுஇருந்தால் அனைத்திற்கும் முடிவும்தீர்வும் இங்கே இருக்கும் கடவுள் இருந்தால் இயற்கை பேரிடர்களும் புயல் வெள்ளபெருக்கு பூகம்பங்கள் நோய்நொடிகல் என்று இவ்வுளகில் துன்பங்கள் இருப்பது சந்தேகம்தான் உண்மையாக இயற்கை தான்இங்கு அனைத்துமேதவிரகடவுள் என்று யாரும்இல்லை தமிழர் வாழ்க்கையில் சிவனும் முருகனும் மாயோனும் வாழ்ந்தசித்தர்களே அவர் கள் ஆதிமனிதர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொள்ளவழிகாட்டிகலாவும் இருந்திருக்கிறார்கள் அவர்களை நாம்தெய்வமாக தமிழர்கள் வழிபட்டார்கள் அதற்குப்பெயர் முன்னோர்கள் வழிபாடு குலசாமிவழிபாடு நடுகல் நட்டுவழிபட்டார்கள் அதை இடையில் வந்தஆரியகூட்டம் மக்கள்மனதில் இடம்பிடிக்க ஆதிக்கம் சிலுத்த அவர்கள் செய்தசூல்சியே இன்று நாம் முன்நிற்க்கும் கடவுள் என்ற பெயரில் கதைகள் கடவுளுக்கு கல்யாணம் பிள்ளைகள் மாமன் மச்சான்உறவு இவைகள் மாற்றம் ஏற்படஇன்னும்கொஞ்சகாலம் ஆகும் சாமிவந்து குரிசொல்வது என்பது நாம் வனங்கிவரும் முன்னோர்கள் தான் நமக்கு சாமிஆடுவதெல்லாம் ஆகையால் தான் நாம் படையல்போடும்போது அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படைக்கிறோம் இந்த சோதிடர்சொல்வதும் குரிசொல்லும் வகைதான் ஆனால் இவர் மற்றவர்களைமருக்கிறார் அப்படியானால் இவர் சொல்வது என்ன ?
நிகழ்ச்சி தொகுப்பாளி இன்று தான் சரியான உடை அறிந்து சித்தர் எதிரே இருக்கிறார் நல்லது ஒரு சித்தர் எதிரே சாமியார் எதிரே அமரும் போது பெண்கள் தனது முழு உடலையும் சரியாக மூடி மறைத்து உட்கார்ந்தாலே பாலியல் குற்றங்கள் வரவே வராது இனி கோவில் பொது இடங்களில் செல்லும் போது பெண்கள் தனது முழு உடலையும் மூடி பாலியல் குற்றங்கள் குறைய உதவி செய்யுங்கள் தயவு செய்து இடம் பொருள் ஏவல் என பார்த்து நடந்து கொள்ளவும்
தெய்வீக அருள்வாக்கு உண்மை இல்லை பொய் என்றால் இவர் அகத்தியர் அருள்வாக்கு என்பது எந்த வகை யாரை ஏமாற்றுகிறார் இவர்.அறிவாற்றல் உள்ளவராக இருந்தால் இவர்கூறுவது எந்தவகை தெளிவு படுத்து.
@@selvamsuthakaran3963 கர்மாவும் இல்லை கடவுளும் இவர் இல்லை இவர் எதை கருதி இப்படி செய்து கொண்டு அருள் வாக்கு என்று கூறுகிறார் அகத்தியர் இப்படிதான் அருள் வாக்கு சொன்னாரா..
@@selvamsuthakaran3963 கருமா என்பது ஒன்று இல்லை ஐயா வேறு மதத்தை பாருங்க அவங்க யாரும் இந்த மாதிரி புருடா விடுவதில்லை தன் நம்பிக்கைக்கு நிகரான வைத்தியம் எதுவும் இல்லை நன்றி டுபாக்கூர் பாபு madein china made in China enru solvathu sirapalla
@@selvamsuthakaran3963 இந்த அகத்தியர் சோதிடருக்கு ஆன்மீகம் ஆத்மீகம் ஆத்தீகம் நாத்தீகம் ஆஸ்தீகம் இவர் கூறும் சோதிடம் எந்தவகை. 27 நட்சத்திரம் 12 ராசி 9 நவகிரகம் இதை எதைகொண்டு எடுத்து சாதகம் என ஏமாற்று கிறார்கள் இதற்கு மேல் நட்சத்திரம் ராசி கிரகம் இல்லையா வரலாறு புவியியல் வானவியல் அறிவியலை படித்தால் பாபு டுபாக்கூர் என்பது தெரியும் சூரியன் சந்திரன் பூமி.. இது உண்மை இதன் மாற்றம் சுழற்சி நிமிடம் மணி நாள் இரவு பகல் வாரம் மாதம் வருடம் உண்மை அமாவாசை பவுர்ணமி உண்மை மற்றவை அனைத்துமே டுபாக்கூர் விடும் பாபு சோசியம் போன்றதே.
மனித உடலில் தெய்வங்கள் இறங்கி அருள்வாக்குச் சொல்வது உண்மையா? எனும் கேள்வியைப்போல் இவரது "இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா" பற்றி ஏன் கேட்கவில்லை? ஆனால் கேட்டாலும் என்பதனால்தான் 50/50 பதில் கூறினால்போல் ஊள்ளது. அவரது கருத்தைக் கேட்டதற்கும் இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா?
Pleaseeee don't encourage these kind of persons/frauds.... They are easily earning more money by using the weakness/fear of the poor people without doing any hard work.... Hope understand everyone positively.....
இந்த நிகழ்ச்சி மூலம் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் நிருபர் கேட்கும் பலவிதமான கேள்விகளுக்கும் பொருத்தமான மற்றும் நம்பும்படியான பதில் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது. வேந்தர் டிவி மூலம் மக்களுக்கு சிறந்த நிகழ்ச்சியாக நாடி ஜோதிடர் திரு. பாபு அவர்கள் பேட்டி வழங்கி வருவது சிறந்த விஷயம் ஆகும். நாட்டில் பல நபர்கள் அருள் வாக்கு என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடி ஜோதிடம் கூறி வருவது மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷம் அளிப்பதாகவும் உள்ளது. ஜோதிடர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕. து. சிங்கமுத்து துணை ஆட்சியர் (ஓய்வு) புதுக்கோட்டை மாவட்டம். 9080092677. வேந்தர் டிவி க்கு நன்றி🙏💕.
🎉
Very nice and clear explanation.thank you sir 🙏
Gr8 astrologer. All his predictions happened
அம்மா தாங்கள் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறீர்கள் தாங்கள் கேட்கும் கேள்விகளும் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க!!!!!
5:39 -
12:10- Technology
14:42 - Meditation
20:18 -
Super🇮🇳 thank you good night
ஜோதிடர் பாபு is very inteligent person
Great explanation by babu sir.
சித்தர்கள் சோதனை செய்வார்கள் உண்மை. அருமையான விளக்கம்.
I know clear Arul wakku
Sidha தத்துவங்கள் புதிர்களை பூப்போல எளிமையாய் எல்லாம்வல்ல ஈசனின் ரூபமாக இருந்திரு ந்ந்ு
காட்டிய குரு ரூபமாக அமைந்தது நன்றி ஐயா
அய்யா நன்றி 🙏🙏🙏
பாபு நான் நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
Karuppasamy arulvakku mattum eppavume poi aagaathu🙏🙏🙏
Karuppasamy vakku sathiya arulvakku🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் ஒரு வித்தியாசமான ஜோதிடராக இருக்கரே🤔
Ding ding den na..😱😂🤣
7yuhh hy7 is a great place
அந்த ஃபோனை கீழ வெச்சிட்டு டான்ஸ் ஆடலாமே ஜி..
Anchor is good.asking knowledgeable question
Super question&answer. Thanks VENDHAR T. V.
உங்களோட எல்லா கருத்தும் பொதுவாக தான் உள்ளது... இப்படி தான் நடக்கும் என்று எந்த தெளிவும் உங்கள் பேச்சில் இல்லையே..
Thanks for this video
கருப்பசாமி வாக்கு சத்திய வாக்கு .100/ 100 உண்மை .அதில் எந்த சந்தேகமும் இல்லை
உண்மை
ஆம்
Unmai... Karuppa
வாழ்க்கையில் சொத்துபிரச்னை .புத்திர தோசம் .பங்காளி சண்டை .செய்வினை கோளாறு எல்லாமே கருப்பன் எல்லைய தொட்டாலே கானம போய்விடும் .அவ்வளவு சக்தி வாய்ந்த காவல் தெய்வம் .கருப்பசாமி இல்லாத ஊரே இல்ல .பதினெட்டாம்படி கருப்பன் எங்க கருப்பசாமி .சபரிமலை காவல்காரன் .கருப்பசாமிய கும்புடுங்கடா வாழ்க்கையில நீ நல்லவனா இருந்தா வெற்றி நிச்சயம்.சத்திய வாக்குடா சத்திய வாக்கு.ஓம் சபரிமலை பதினெட்டாம் படி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏🙏🦄🦄🦄🦄🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா .சபரிமலை காவல்காரனை வணங்குவோம்.வாழ்க்கையில் எல்லா வளங்கலும் நலங்கலும் பெற்று வாழ்வோம் .🙏🙏🙏🙏🙏நன்றி வணக்கம்🙏🙏🙏
So so so so நாங்களும் பார்ப்போம்....
இதில் உள்ள கேள்விகள் அனைத்தும் எனக்கான தாகவே இருக்கிறது பதில்களும் சேர்த்து
I have seen many shows...anchor has nicely put questions...very natural to any Normal person....hats off to her and vendher tv...nadi josier is at top
Babu sir next God you only.
Anchor Pls ask valuable and important questions
நன்றி ஐயா
Neenka yen sir cell la kaileye vadchi irukenka Ur Nadi jodhitam is vry true and super
Thank you so much sir
1000/ unmai nantri
Vera leval sir
Great,great news
இவர் அட்ரஸ் எனக்கு வேண்டும் போய் பார்க்க முடியுமா
Very good questions great
Hi, I really want to meet Babu Sir, can someone please help me to arrange an appointment with Babu Sir? Thank you 🙏🏼 or how to get an appointment with him?
எனக்கும் ஒரு சில கேள்விகள் உள்ளது மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் அவர் எங்கு உயிருடன் வாழ்கின்றார் மாவீரன் வீரப்பன் எப்படி கொல்லப்பட்டார் அவரிடம் சந்தன மரங்களை வாங்கியவர்கள் யார் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் எப்பொழுது ஏற்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என குறிப்பிடுகிறார்களே அது என்ன இதை முடிந்தால் கூறுங்கள் பார்ப்போம் நீங்கள் கூறுவது எல்லாம் தற்போது நவீன காலத்திற்கு தகுந்தவாறு கூறுவதுபோல் உள்ளது அதை சாமானிய மனிதர்கள் கூட கூறிவிட முடியும் ஆகவே நீங்கள் கூறுவதில் நம்பிக்கை இல்லை முடிந்தால் நான் கேட்ட வினாக்களுக்கு பதில் அளியுங்கள் பார்ப்போம்
unmai sako.. nalla kelvikal. pathil solvaarkala
Very good good questions and good explanations
Thank you sir
Vazhga valamudan 💐💐💐👍
👍👍👍
Supar good message👌👌👌
Very good questions asked by the Host and wonderdul answer about Guru etc.
Kindly explain me what is the capacity of the chip in the brain of the human .kindly ask your ahastiya
Anchor I love you
ஐயா அருமை
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து உடன் இருந்து கொண்டே இருப்பார்கள்.
சாத்தான் வேதம் ஓதுவது புதிதல்ல.
பொதுவாகு கடவுள் என்றுஇந்தபிரபஞ்சத்தில் இல்லை இயற்க்கைதான் அனைத்துமே அப்படி கடவுள்என்றுஇருந்தால் அனைத்திற்கும் முடிவும்தீர்வும் இங்கே இருக்கும் கடவுள் இருந்தால் இயற்கை பேரிடர்களும் புயல் வெள்ளபெருக்கு பூகம்பங்கள் நோய்நொடிகல் என்று இவ்வுளகில் துன்பங்கள் இருப்பது சந்தேகம்தான் உண்மையாக இயற்கை தான்இங்கு அனைத்துமேதவிரகடவுள் என்று யாரும்இல்லை தமிழர் வாழ்க்கையில் சிவனும் முருகனும் மாயோனும் வாழ்ந்தசித்தர்களே அவர் கள் ஆதிமனிதர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொள்ளவழிகாட்டிகலாவும் இருந்திருக்கிறார்கள் அவர்களை நாம்தெய்வமாக தமிழர்கள் வழிபட்டார்கள் அதற்குப்பெயர் முன்னோர்கள் வழிபாடு குலசாமிவழிபாடு நடுகல் நட்டுவழிபட்டார்கள் அதை இடையில் வந்தஆரியகூட்டம் மக்கள்மனதில் இடம்பிடிக்க ஆதிக்கம் சிலுத்த அவர்கள் செய்தசூல்சியே இன்று நாம் முன்நிற்க்கும் கடவுள் என்ற பெயரில் கதைகள் கடவுளுக்கு கல்யாணம் பிள்ளைகள் மாமன் மச்சான்உறவு இவைகள் மாற்றம் ஏற்படஇன்னும்கொஞ்சகாலம் ஆகும் சாமிவந்து குரிசொல்வது என்பது நாம் வனங்கிவரும் முன்னோர்கள் தான் நமக்கு சாமிஆடுவதெல்லாம் ஆகையால் தான் நாம் படையல்போடும்போது அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படைக்கிறோம் இந்த சோதிடர்சொல்வதும் குரிசொல்லும் வகைதான் ஆனால் இவர் மற்றவர்களைமருக்கிறார் அப்படியானால் இவர் சொல்வது என்ன ?
Nandri
😉😉
THANKS
அருமையான பதிவு அகத்தியர் க்கு நன்றி
😆😆😆😆😠😠😠
Nice questions asking mam
My best art lovely super I mean video mai like you my heart my heart
Vulagathin mayappulli sithambambaram nadrajar kaladiyil irppathu unmaya yendru kettu sollunga sister pls 🙏
நல்லது... நன்றி
Arumaiyana thagaval thanthatharku nantri ayya
now correct nadakuthu 🙏🙏🙏💥💥💥💥💥💥💥
Sir captan 🐯 speaking sir
இப்போது ஜுலை மாதம் நீங்கள் சொன்னது ஒன்றுமே நடக்கவில்லை........ நீங்கள் புறனங்களை படித்துவிட்டு கதைஅளக்காதிங்கா
அனைவருக்கும் வனக்கம் ஐய்யா கணிக்கிர மொழி எந்த மொழி யாருக்காவது தெரிவுமா
Tamil Grantham old tamil Language
சூப்பர் நான் கத்தார் இருக்கேன் கருப்பசாமி அருள் வாக்கு உண்மை தானை
Ithu Enna ragam?
Ella kelvikkum ore music as irukuthe?
Music konjama irukku aana pathil perusa irukke?
Eppudi¿?
Tamil Grantham old tamil Language
Best questions @ Best answers. Keept. Up👍👍👍👍
Super anchor.fantastic questions
You are great sir
Congrats vendar TV for informative questions.
டிங் டங் டுங் பங்... அட போங்க
Kadaga rasikarargalin aailuam nachathiraththirkku manthiram sollunga
இலுமினாட்டி பத்தி பாபு அவர்களிடம் கேள்விகள் கேட்கவும்........🙏🙏
Search Roja TV nadi babu. Ur answer there.
Already he has told about this .search roja tv
Bro iam waiting for this type of people who come out and talk about this, helar basker sollumpothuu sirikarangaa, ipooo unmiyalaa valivaruthuu
Intha song vayil noolaiya matenguthu
அருள் வாக்கு வேண்டாம், பொருள் வாக்கு கூறும்
Thank you Sir for valuable matters.
Super
Let him talk
Don't interrupt
Please
இவர் சொல்ரதே அருள் வாக்கு தா
அய் அய் அய்னா.
பெய் பெய் பெய்னா.
கொய் கொய் கொய்னா.
பாபு வுக்கு பெய் பேய் கூலி ஒரு அணா.
நிகழ்ச்சி தொகுப்பாளி இன்று தான் சரியான உடை அறிந்து சித்தர் எதிரே இருக்கிறார் நல்லது ஒரு சித்தர் எதிரே சாமியார் எதிரே அமரும் போது பெண்கள் தனது முழு உடலையும் சரியாக மூடி மறைத்து உட்கார்ந்தாலே பாலியல் குற்றங்கள் வரவே வராது இனி கோவில் பொது இடங்களில் செல்லும் போது பெண்கள் தனது முழு உடலையும் மூடி பாலியல் குற்றங்கள் குறைய உதவி செய்யுங்கள் தயவு செய்து இடம் பொருள் ஏவல் என பார்த்து நடந்து கொள்ளவும்
குறி சொல்லுவது பொய் என்று சொன்னால் இவர் சொல்வதும் பொய் இவர் சித்திர் கூட பேச முடியாது 😡😡😡😡😡😡
Avar guri solluvadhu poi sollaa la oru chelair solluvadhu poi solra ra
பாபு சார் சொல்வது கூட அருள் வாக்கு தானே இல்லையா.
Is this true
அவங்க சொலற அருளெல்லாம் பொய்.. நீங்க சொல்றது மட்டும் தான் மெய் ஜி.. அப்படித்தானே ஜி..
Super super super
Sir this year 10th public exam natakumanu katu soluga please please please please please please please please please please
தெய்வீக
அருள்வாக்கு
உண்மை இல்லை
பொய் என்றால்
இவர் அகத்தியர்
அருள்வாக்கு
என்பது எந்த
வகை யாரை
ஏமாற்றுகிறார்
இவர்.அறிவாற்றல்
உள்ளவராக
இருந்தால்
இவர்கூறுவது
எந்தவகை
தெளிவு படுத்து.
இவன் ஒரு டுபாக்கூர் பாபு
இதுதான் உன்னுடைய கருமா
@@selvamsuthakaran3963
கர்மாவும் இல்லை
கடவுளும் இவர்
இல்லை இவர் எதை
கருதி இப்படி செய்து
கொண்டு அருள்
வாக்கு என்று கூறுகிறார் அகத்தியர்
இப்படிதான் அருள்
வாக்கு சொன்னாரா..
@@selvamsuthakaran3963 கருமா என்பது ஒன்று இல்லை ஐயா வேறு மதத்தை பாருங்க அவங்க யாரும் இந்த மாதிரி புருடா விடுவதில்லை தன் நம்பிக்கைக்கு நிகரான வைத்தியம் எதுவும் இல்லை நன்றி
டுபாக்கூர் பாபு madein china made in China enru solvathu sirapalla
@@selvamsuthakaran3963
இந்த அகத்தியர்
சோதிடருக்கு
ஆன்மீகம்
ஆத்மீகம்
ஆத்தீகம்
நாத்தீகம்
ஆஸ்தீகம்
இவர் கூறும்
சோதிடம்
எந்தவகை.
27 நட்சத்திரம்
12 ராசி
9 நவகிரகம்
இதை
எதைகொண்டு
எடுத்து
சாதகம்
என ஏமாற்று
கிறார்கள்
இதற்கு மேல்
நட்சத்திரம்
ராசி கிரகம்
இல்லையா
வரலாறு
புவியியல்
வானவியல்
அறிவியலை
படித்தால்
பாபு டுபாக்கூர்
என்பது
தெரியும்
சூரியன்
சந்திரன்
பூமி..
இது உண்மை
இதன் மாற்றம்
சுழற்சி நிமிடம்
மணி நாள்
இரவு பகல்
வாரம் மாதம்
வருடம் உண்மை
அமாவாசை
பவுர்ணமி
உண்மை
மற்றவை
அனைத்துமே
டுபாக்கூர்
விடும்
பாபு சோசியம்
போன்றதே.
*Adithya Guruji fans like here..👍*
Amma anchor nee eppadi ma sirikama ippadi okathittu iruka antha hing Ming sound ku ...😄
😂😂😂
உண்மையில் நாம் பார்க்கும் போது சிரிப்புதான் வருது,
மனித உடலில் தெய்வங்கள் இறங்கி அருள்வாக்குச் சொல்வது உண்மையா? எனும் கேள்வியைப்போல் இவரது "இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா" பற்றி ஏன் கேட்கவில்லை? ஆனால் கேட்டாலும் என்பதனால்தான் 50/50 பதில் கூறினால்போல் ஊள்ளது. அவரது கருத்தைக் கேட்டதற்கும் இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா?
"Puriyutaa Unakkau " entru solvathu konjam aanavamaaka illaiya? vayathu kurainthavarkalai allathu Penkalai ippadiyaa avamaanap paduththuvathu?
Thamil font eppadi paavippathu
கேட்கும் கேள்விக்கு உங்கள் கருத்தை சொல்வதற்கு தேவையில்லாமல் ஏன் நடுவில் அந்த பாடலை பாடுகிறீர்கள்
What is meant by ulvinay, can anyone tell me
deeds of former births.
Pleaseeee don't encourage these kind of persons/frauds.... They are easily earning more money by using the weakness/fear of the poor people without doing any hard work.... Hope understand everyone positively.....
Unnaku enna thaguthi iruku kelvi keka
நான் எல்லா vidéoவிலும் பார்த்துல்லேன் கையிலேஜேதான் இந்த phoneநை வைத்திருக்கிறார்
பாபுசார்
பாபு ஐயா விடம் மாட்டிக் கொள்ளும் படி கேள்விகள் கேட்டு அவரை பிரச்சினைகள் உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
இவனோட பாட்டை கேட்ட என் மகன் பைதியம் போல அதே பாடி கிட்டு இருக்கான். என் புள்ள வயசு 3 தான் ஆகுது 😂😂😂😂
இவ்வளவு தகவல் செல்றார் அகத்தியர் இடம் செல்லி நாட்டை சரி செய்யலாம் இவ்வளவு பேச்சு தேவையில்லையே
Sari tiruvannamalai arunachaleshwarar temple history sollunga agathiyar kita ketu sollunga please
Appo jothdar arul vakku Thana solranga edu poyya
please ask babu about MH 370 what actaully happened to the plane which went missing in March 2014
எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு 🙄🙄🙄🙄
😁😁😁😁
😂
Science fact சேனலை பாருங்க.. காரணம் அதுதான்....சிதம்பரத்தில் மழை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏன் பொழிந்தது என்று விளங்கும்....
Am not see this video bcz of So many ads waste of time
🙏🙏🙏🙏
enna jothidare makkalin kastathil arsukku pankkillayaa.. makkalin kastathukku mukkiya kaaranam arasu.. karuma saappaaddukke kastapaduvaarkala.. naadila velayillai. vivasaayam illai, nalla palliyo,padippo illai.. velaiveddi illai. karumavai saaku sonnaal eppadi..
As he said sri sivashankar baba arrested
எதற்காக அவரு செல்போன் கைலயே வச்சிருக்காரு
Ss it he question enakum epaume kaila mobile vachukitu pesuraru pocket la vaikalam kailaye vachukituirukanga
நோட்புக்,பேனா மற்றும் மொபைல் ஏதாவது ஒன்றை கையில் பிடித்து கொண்டு இருந்தால் மட்டுமே இவருக்கு அகத்தியர் அருளிய வாக்கு வெளிப்படும் என்பது உண்மையே.
ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் இருந்தது
அறைமுட்டாள்செல்போன்காப்பிஅடிக்கிரான்
Avargal sothanai thanga mudiyatha sothanaiya erukku sir
Vedar TV ku
yanaku nadandhathai sollgiren adu yean yendru babu sir sonnal nandraga erukkum