நாககன்னி புலம்பல் தீமிதி திருவிழா காட்டுமைலூர் பகுதி 2.
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- ஓம் நமசிவாய
கடலூர் மாவட்டம் காட்டு மைலூர் கிராமத்தில் துரோபதையம்மன் மற்றும் மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது
அரவானை பலி கொடுக்க பலிகொடுத்து நாககன்னி புலம்பும் காட்சியை காண்டீபன் காட்டுமயிலூர் அவர்கள் நடித்து இருப்பது மிகவும் அருமையாக உள்ளது.
பிறகு தீ மிதி திருவிழா நடைபெற்றது
Migavum arumai yaga padinar nadithar super Om Nama sivaya om 🙏🙏🙏 Nama sivaya om Nama sivaya om Nama sivaya om 🙏🙏🙏🙏🙏 Nama sivaya
வணக்கம் நண்பரே காட்டுமயிலூர் திருவிழாவையும் நாககன்னி புலம்பல் நிகழ்ச்சியும் கண்டுகளித்து கருத்து தெரிவித்தமைக்கு சித்தன் பழனியின் மனமார்ந்த நன்றி.
Makeup nice kandipan mama
Super mama
Super
அருமை கதை
விழாவை கண்டு களித்து கருத்து தெரிவித்தமைக்கு சித்தனின் மனமார்ந்த நன்றி
Hi ❤❤❤