ரணில் இந்திய ரோ உளவுப் பிரிவின் அழைப்பின் பேரில் செல்கிறார் ..இனி இவர் எவ்வாறு அரசியலில் நடக்க வேண்டும் என்று சொல்ல அழைத்துள்ளனர் . இலங்கையின் அரசாட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.😂
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு வேறு புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன. இது வரலாறு. அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில் தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன. உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம்.
Ithu vilangum koncham sunangum Ippa entha news pattalum rompa aattampoduranuga intha marathi tamilan.chellam konchuranuga love you akd.poduranuga wait and see
Good veri nice your newes
இந்த முறை உங்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்று தந்தார்கள் தானே நாமல் கிளம்பு😊
நல்ல தலைப்பு
Anura Sr god bless you and your family❤
Good afternoon 🙏
ரணில் இந்திய ரோ உளவுப் பிரிவின் அழைப்பின் பேரில் செல்கிறார் ..இனி இவர் எவ்வாறு அரசியலில் நடக்க வேண்டும் என்று சொல்ல அழைத்துள்ளனர் . இலங்கையின் அரசாட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.😂
❤❤❤❤
Ayia namal seat illai vekapadamal veduku ponga plz
கிருனிக்கா இல்லை ஹிருனிகா 😊
ரணில் விரிவுரை செய்வாரா ??😂
Ayia rail nenga konjam thirumbi parunga ellai makalin valkaiku ena seithirkal endu makalin kalil vilunthu manipu kelunga
Ranil Wyeth thirathi vidu
P09
/ என்ன ஆட்டம் போடுகிறார்
Ezir Anikku Ondum Pudinga Mudiyazu
கட்ஸி இல்லை கட்சி😢
Modi nalla paadam paditthu tharuvaar . Manipuril 15000 army udan sankikal senrth muslimkalai alitthu varukiraar modiydaya aalosanaipadi neenkal muslim mp kalukku cabinet onrum kodukka villai. Aarmpamey ippadi ippadi enraal - muslim kalin ethir kaalam indiya muslim kal padum kastathyum vida koodu thalaga irukum . Athuku thaaney 13 ladcham vakkukalai srilanka muslimkal anra siruku alli poattaarkal . Eppadiyo modi udaya aalosanaipadi muslimkal illaatha amaichar avayai amaitthu vitteerkal . Muslimkal purakanika patta prabakaran , gothabaya aagiyorudaya saam raachyam kann modi vilikumun sarinthu vittathai ninaitthu paarunkal . Saathi petham enkalidam illai mahintha gotha prapakaran ellaarumthaan sonnaarkal . Neenkal solvathil thavaru ethuvum illai .😊😊😊😊
Lies
Palaiya news poi news
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம்.
மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை.
அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம்.
இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு வேறு புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன.
இது வரலாறு.
அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில் தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன.
உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம்.
Ithu vilangum koncham sunangum
Ippa entha news pattalum rompa aattampoduranuga intha marathi tamilan.chellam konchuranuga love you akd.poduranuga wait and see
Hai all tamil poltisayan you all cannot do anything ,