கடவுளை நம்புவோர் கைவிடப்படார்..! | The Best Speech | Dhayavu Prabhavathi Amma
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Very Powerful & Energetic Speech Amma Thanks Of You🎉🎉🎉💐💐💐💥💥💥👍🏻👍🏻👍🏻
) #.madam very fentastick speech. Lam very glad.. V. Madi
Mm lo
@@vasumathyloganathan4792mm luv CR CR de
நன்றி அம்மா என் மனைவி என்னுடன் 40 ஆண்டு அவ்வளவு அன்புடன் வாழ்ந்து வந்தேன் இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தைகள் மூவரையும் கணினி பொறியாளராக்கி நல்ல சந்தோசத்துடன் கடவுள் வைத்தார் திடீரென 16-08-2020ல் மாலை 5,10 மணிக்கு இறந்து விட்டாள் பெரும்சோகத்தில் கடவுளை நொந்தேன்.இப்போது சென்னையில் என் மகன் வீட்டில் இருக்கிறேன்.வாழ்வையே வெறுமையாக வாழ்கிறேன் இப்போது தினமும் சிவன்கோயில் செல்கிறேன்.கடவுளிடம் ஒன்றும் கேட்கவில்லை என் மனைவியின் ஆத்மா சாந்தியடையனும் என்று கேட்டு அழுகிறேன். கடவுள் என்னை தேற்றுவாரா?.
மனைவி இல்லை என்றால் சகலமும் தொலைந்து.உங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு.
Srini
நாம் தோல்வி என்று நினைப்பதெல்லாம் தோல்வி அல்ல
அது அவனுடைய சரியான சரியான திருவிளையாடல்
அவன் எது செய்தாலும் நன்மைக்கே
அவனின் அற்புதத்தின் உதாரணங்களை ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
வணக்கம் அம்மா இன்று உறவினர் மத்தியில் மன வருத்தம் ஏற்பட்டு மிகவும் அழுதுவிட்டேன் சரியான தருணத்தில் இந்த பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்க தங்களின் இறை பணி வளர்க உங்கள் இறை சேவை நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை இருக்கிறது வாழ்க்கையில் என்னக்கு நிஜம் அம்மா எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன். நன்றி.
This speech really good
And this is tonic to people who are suffering from problems
Thanks Amma.
நமக்கு துணை இறைவன் மட்டும் தான் அம்மா.அழியாத ஒரே துனை இறைவன் மட்டும் தான் ♥️❤️🙏🙏
வாழ்த்துக்கள்
அம்மா என் பெயர் கவிதா.சேலத்தில் இருக்கிறோம்.. என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவர் தான் உலகம்.அவர் கடவுள் பக்தி இரக்க குணம் கொண்ட வர்.முடிந்த வரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். அவர் பிரிவைத் தாங்க முடியாமல் கடவுளை திட்டினேன்.உங்கள் உரை யை கேட்ட பிறகு என்னை மாற்றிக் கொண்டு வாழ ஆரமபித்துள்ளேன்.நன்றி அம்மா.
இதுபோன்ற விஷயங்களை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்போதும் அது நிகழ்ந்திருக்கிறது இந்த செயலும் (காணொலி) இறைவணாலே......
மனம் உடைந்த மகனுக்கு தன்னம்பிக்கை வரிகள் கிடைக்க பெற்றேன் அம்மா வாழ்க வளமுடன் நன்றி
நம்பிக்கை மட்டும் இறைவனிடம்.மிகவும் ஆழமாக வைத்து செயல்பட்டு வந்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அம்மா அருமையாக எடுத்துரைத்தார்கள் அருமை அருமை அம்மா......
Llpppppppppppppppplllplpll
@@deepag1439 enna ethu
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
தாயே..! வணங்குகிறேன்.
இறைவன் நம்மை உயர்நிலைக்குக் கொண்டுச் செல்லவே துன்பத்தைக் கொடுத்து நம்மைப் பக்குவப்படுத்துகிறார் என்ற நியதியை எடுத்தியம்பிய அம்மாவுக்கு நன்றி 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மிக்க நன்றி
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மேன் மேலும் தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் சகோதரி.
எம் பெருமான் எம்மை சேருமிடம் எதுவன அறிந்து சேர்பார்..... நான் அவர் பிள்ளை அல்லவா தந்தையும் தாயும் ஆனவர்..... எத்தனை துன்பம் கிடைத்தாலும் என் அப்பன் என்னை கைவிடமாட்டார்..... சிவாயநமக.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற அனுபவத்தை எனது வாழ்விலும் அற்புதமாக நடத்தினனார் ஈசன் எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய
Bro God SIVAN PATHAN 🙏🕉️💪👍💪🙏
👌அவன் அருளின்றி அனுவும் அசையாது எல்லாம் இறைவன் திருவிளையாடல் நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏
இறைவா என் துன்பத்தில் நீயே துணையாக இருந்து என் குடும்பத்தை காப்பாற்று
கடவுள் எனக்கு உணர்தியதர்க்கு நன்றி அம்மா
அருமை யான தகவல்.பிரச்சனைகளை சமாளிக்கிற சக்தி கிடைக்கிறது.. நன்றி அம்மா.
நன்றி அம்மா அருமையான பதிவிற்கு. வாழ்க வளமுடன்.
இனிமையான சொற்களால் அருமையாக சொன்னீர்கள். 👏👏👏👏👏
ஒவ்வொரு உதாரணமும் வைரங்களாக சொல்லிய கருத்தில் பதித்து, மனதில் பதிந்துள்ளது. 👌👌👌👌👌
Good message 😊
Very good speech Amma ,🙏🙏
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
நீங்களும் உங்கள்
அன்புக்குடும்பமும்
🌼 உடல் நலம் 🙌
🌼 நீளாயுள் 🙌
🌼 நிறை செல்வம் 🙌
🌼 உயர் புகழ் 🙌
🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
🌾 வாழ்க வளமுடன்! 🙌
🌾 வாழ்க வளமுடன்!! 🙌
🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
என்னுடைய குரு தாங்கள் தான் அம்மா எனக்கு மிகவும் எளிதில் புரியும் படி கூறுகிறிர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா
நாளைய பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு.
நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே
நடப்பவை யாவும் நம் நன்மைக்கே
என்று எல்லா நிலையிலும் இறை சித்தத்தைக் கண்டால் எல்லாம் இன்பமயமாகும் என்று மொழிந்த அம்மையே வாழ்க வளமுடன். வளர்க அம்மையின் ஞான தானம் 🙏🙏🙏🌹🌹🌹
எனக்கு அம்மா இல்லையம்மா ஆனால் என் அம்மாவின் முக சாயல் 90% அப்படியே உங்கள் முகம் போலவே இருக்கும். நீங்கள் பேசியது என் அம்மா எனக்காக பேசியது போல இருந்தது. உண்மைதான் கடவுளின் சூட்சுமம் மிக மிக அற்புதம் நிறைந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு செயலிலுலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணமில்லாமல் காரியமில்லை. நான் இறைவனையே நம்பி வாழ்பவனம்மா.உங்களின் இந்த பதிவு எனக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தது. இது போல இன்னும் நிறைய பதிவுகளை வழங்குங்கள் அம்மா நன்றி 🙏
அம்மா correct நா நேரத்தில்..... உங்கள் அறிவுரை மனதை ஆறுதல் படுத்துகிறது 🙏
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் .... மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் .( இயேசு கிறிஸ்து )
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நம்ம அருமை அருமை என் வாழ்விலும் நிறைய அதிசயங்கள் இதைப்போல் நிகழ்த்தியிருக்கிறார் இறைவன் 🙏
இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி இறைத்தன்மைக்கு நன்றி
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அருமை அம்மா எல்லாம் நன்மைக்கே என்று அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
தாயே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதிற்கு மிகவும் தெம்பாக உள்ளன. புது நம்பிக்கை பிறக்கிறது.கோடானு நன்றிகள் அம்மா .👏👏👏🙏
வார்த்தை இல்லை அம்மா ...மிக்க நன்றி எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன்🙏🙏🙏
Thanks amma
🌹எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹
வாழ்க்கையில் உங்களை ஒரு முறை சந்திக வேன்டும் மனம் இருந்தால் அழைங்க அம்மா நிங்கள் பேசும் போது மனம் நிம்மதி கிடைக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕
மறுபடியும் இந்த பதிவு பார்க்கிறேன் இவ்வளவு சோதனைகள் தலைவர்களுக்கு எல்லோரும் சாதித்து காட்டினார்கள் தலைவர்கள் நினைவுகளை நாம் நினைக்கிறோம் உங்கள் பதிவுகள் தெளிவாக சொல்லும் போது கண்கள் கலங்கிறது
குழப்பத்தில் இருந்த மனதிற்கு தெளிவு கொடுத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா...
இறைவன் இச்சையில்
இசைக்கப்படுவது அனைத்தும்
நன்மைக்கே... 🙏🙏🙏
மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று!
நன்றி அம்மா என் மனதின் பாரம் சரியானது
மனமார்ந்த நன்றி அம்மா
Woh! inspired by ur speech amma,tears coming continuously.ofcourse God bless us amma.thanks for ur valuable speech amma.
Ofcourse
அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Thanks amma, your speech very Excellent, Kadavul ungal vayal pesa Vaitherukerar, yellam kadavul seyal. Nandri.
அருமை அருமை அம்மா மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் அனைவரும் 🙏🙏🙏
நன்றி அம்மா,நம்பிக்கையான வார்த்தைகள்
நன்றி...காலை வணக்கம்..
தன்னம்பிக்கை , ஊக்கம் அளிக்கும் அற்புதமான கருத்துக்கள்.
My favourite video of her...Amma romba nandri..You talked like a mother 😊
👍👍👍🙏🙏🙏
நன்றி அம்மா, வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
அம்மா நன்றி அனைத்து உணவு என்று அன்புடன் அனைவரும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அம்மா நன்றி வணக்கம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஓம் சாந்தி...உங்கள் குரலின் இனிமையே மனதுக்கு இதமாக இருக்கிறது....நன்றி அம்மா
அம்மா உமது பேச்சு நான் என் முதல் குழந்தையை பெற்றெடுத்த போது இருந்த அளவு கடந்த ஆனந்தம் போல் மிக அருமையாக இருந்தது
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
நன்றி அன்புத் தாயே. நாங்கள் வாழ்ந்த குடும்பம்.இப்போதைக்கு நன்றாக இல்லை அம்மா ஆனால் நம்பிக்கையோடு வாழுகின்றோம்தாயே உங்களது வாக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. தெய்வம் உங்களுள் இருக்கின்றது அம்மா இல்லாவிடில் இவ்வளவு பேராற்றல் எங்கிருந்து வரும் தாயே. தெய்வம் நம்பிக்கை அளித்து விட்ட .து அம்மா
நான் பல நேரங்களில் நெனைப்பது.... எல்லாதுக்கும் ஒரு காரணம் உண்டு....🙏
நீண்ட நாள் சுமந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைத்து விட்டீர்கள் அம்மா கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்புகிறது அம்மா வாழ்க வளமுடன்
Ennam pol valkai
@@jayalakshmi2394 neenka vankirenkala.???
அருமை சகோதரி...உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...
இறைவா நன்றி
வாழ்க வளமுடன் அம்மா
அம்மா மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤
நன்றி சகோதரி!
வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு.
நன்றி.காலை வணக்கம்...
நல்லதொரு தகவல் நன்றி அம்மா ஆறுதலான செய்தி
எனது மகனை நினைத்து தளம்பிய எனக்கு ந ல்ல அறிவுரையை தந்ந உங்களிற்கு
மிக்க நன்றி
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹 🙏
Sariyananerathil arumaiyana
vaarthaigal. Sivaya nama .
🙏 வணக்கம் அம்மா மிகச் சிறப்பு💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி அம்மா🙏...
Nandri Amma valga nalamudan valga vaiyagam valga valamudan 🙏🙏🙏
சந்தோசம் அம்மா அருமை விளக்கம் 💜💜
எங்களின் அன்பான நன்றிகள் அம்மா!!!! முற்றிலும் உண்மை.,,,,,, இறைவன் எங்களின் எண்ணங்களின் மறுவடிவமே🙏🌺🙏🌺🙏🌺
வாழ்க வளமுடன் அம்மா❤️❤️❤️❤️🙏
மிகவும் அருமையான பதிவு ஓம் சாந்தி 🙏🌼💫💕💞✨🌹🙏🙏
வணக்கம் அம்மா! நல்ல அருமையான பதிவு,
பூரண சரணாகதி தத்துவம் 🙏
நன்றி! "வாழ்க வளமுடன்!"
🙏🙏🙏🌹
நன்றி குருவே அம்மா
Wonderful, even I am opperesed, underestimated but I trust God
God has a plan for me
Thank you amma valga valamudan 🙏🙏🙏
அம்மா, எங்கள் குடும்பம் அழகான குடும்பம். ஆனால் கடந்த சில மாதங்களாக நாங்கள் மிகவும் கொடுமையான துன்பங்களையும் வேதனைகளையும் அடைந்துள்ளோம். தவறு செய்து துன்பங்களை அனுபவித்தாள் சற்று மனது ஏற்றுக்கொள்ளும் ஆனால் சிறு தவறு கூட செய்யலாம் இப்படி துன்புறுவதை மனம் ஏற்கவில்லை. மனித வடிவில் கடவுள் எங்களை ஒவ்வொரு நாளும் துன்புத்துகிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது
Enakkum
Enekkem
Yes
துன்பத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் பின்காலத்தில எல்லாவற்றையும் கடந்துபோவீர்கள் சாதாரணமாக
திக்கற்றவன் கூட தெய்வம் நிற்க்கும்.
வாழ்க வளமுடன் அம்மா உங்களுக்கு மிக் கநன்றி பல
Amma ungal vdo ellorukkum payanullathaga irukku. GOD IS GREAT. 👍
மனதில் பதிந்த பதிவு. மிக சிறப்பாக சொன்னீர்கள். நன்றி..
Unga speech wow gud vibration haa irukudhu naa feel painnum podhu unga speech dhaa booster😘💪💪secret of my energy 💕💪💕
உங்கள் கருத்துக்களை கேட்கும்போது.புதிய உணர்வுகள் தோண்று கிறது
Radhe krishna thank you amma🙏🙏
Very heart touching speech .we see the divinity in amma .we pray the almighty lord to give her health to do this great service.
அருமை அருமை நன்றி .
மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு.நன்றி அம்மா.
Romba mandri amma
🙏🙏🙏 நன்றி அம்மா... வாழ்க வளமுடன்...
Beautiful..Periya lesson
Nanri amma Vazhavalemudan amma
நன்றி அம்மா
Tq ma..for your lovely speech
அன்பு சகோதரி வாழ்க வளமுடன். 🙏🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🌼🍁🙏
அம்மா.என்னுடைய.அனுபவ உண்மை.எல்லாம் நன்மைக்கே
கோடி நன்றிகள் அம்மா...
வாழ்க வையகம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...🙏🙏🙏
Please pray 🙏🙏 for our financial prosperity
Excellent speech vera level mam naa unga fan naa depression irukumbothu video mikavum useful thanks🙏🙏🙏🙏🙏 a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் சகோதரி
Really excellent message. In my life I have undergone many challenging situations. During such situations, I have cursed god for putting me in such hard situations. But, the outcome of that challenge will be a great achievement or great victory. Later, I would repent for cursing god. Similarly, now I am undergoing a challenging situation, where again out of fear, I was cursing god. But, your heart 💜❤️❤️ touching message opened my eyes, heart and thoughts. Now, I have got the confidence that, this challenge is also going to bring some unimaginable change or success in my life. Thank you so much for your message.
சோதனையை சாதனை ஆக்குவேன்