@@aravindocean3645 சகோதரே நான் தவறாக பதிவிடவில்லை சாதிய பாகுபாடு கூடாது என்ற நோக்கத்தில் தான் மனிதனை மனிதனாய் மதியுங்கள் என்றேன் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் பல சமுதாயத்தினர் இப்போதும் பழைய கலாச்சார்தையே பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்க மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. எங்கள் இளைய தலைமுறையினர் இதுபற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நன்றி
தவறு, கலெக்டர் இப்படி இருக்க கூடாது , பள்ளியில் சாதி கேட்பதை எதிர்த்து அரசுக்கு பரிந்துறை செய்யாமல் முதியவரை மிரட்டுவது சரியல்ல. இந்த திமிரை அரசிடம் காட்டாச் சொல் அல்லது பதவியை ராஜினாமா செய்யட்டும். 2:29
@@HHiI-vu6mwகல்வி என்பது எல்லோருக்கும். உரியது தானே சப்டல இனா போக வேண்டியது தானே பட்டியலினத்தவர் சமைச்சா சாப்பிட மாட்டேன் சொன்னது தான் பிரச்சனை நீ தா தூண்டி விட்ரவனா இருப்ப அதா கோவம் வருது அந்த பில்லைய convent la சேக்களாம்ல ஏன் அரசு பள்ளில சேர்த்தாங்க அத சொல்லு வன்ட்டான் வக்காலத்து வாங்க
@@HHiI-vu6mwஅப்படினா அவங்க குழந்தைக்கு வீட்டிலிருந்தே டிஃபன் பாக்ஸில் தனியா உணவு கொடுத்து விட்டிருகணும். அதை விட்டுட்டு சமைக்க ஆளை மாத்து என் குழந்தை தின்னாதுனு சொன்னா?!
கலெக்டருக்கு விருது வழங்க வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சமைக்கும் எந்த தாய்க்கும் காக்கும் தெய்வமாக மதிக்கனும். மீதியிருப்பவர்கள் . வாழ்க! கலெக்டர் குடும்பம்.!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்லமனிதர் சமத்துவத்தை நேசிக்கும் ஆட்சியர் ஏற்றத்தாழ்வு மனிதர்களில் இல்லை.அவரவர் உழைப்பில் எண்ணங்களில் உள்ளது என்பதை புரியவைத்து மஹான் வாழ்த்துக்கள் அய்யா
Stare ஓட்டலில் சமைப்பது;அல்லது எல்லா வகையான உணவகங்களில் சமைப்பதற்கு யார் Non Veg ஓட்டலில் என்ன கறி சமைக்கிறார்கள் என்று தெரியாமல் அதிக தொகை கொடுத்து எந்தவொரு கேள்விகள் கேட்காமல் சாப்பிட்டு வருகிறோம் .
பட்டியில் இன ஆசிரியர் இருந்தால் அப்பள்ளியில் இருந்தே உனது குழந்தைகளை படிக்க வேண்டாம் என அழைத்து செல்வாயா. சாக்கடைகள் திருந்தாது என்று மாறுமோ இன்நிலை 😢 ஆட்சியர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
Collector ஐயா அவர்கள் செய்த காரியமும், எடுத்த நடவடிக்கையும் மிகவும் அருமை. காமராசர் காலத்திலும்(மதிய உணவு),எம் ஜி ஆர் காலத்திலும்(சத்துணவு) உணவு சமைத்தவர்கள் அனைவருமே உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்களா? அன்றைக்கு பிள்ளைகளின் பெற்றோர்கள் இது போன்றுதான் பிரச்சனைகளை கொண்டு வந்தார்களா என்ன? இதற்க்கு எல்லாம் காரணம், பின்னணியில் ஒரு களகக் கார கும்பல் பெற்றோர்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இவர்கள் யார் என்பதை அந்த பெற்றோர்கள் மூலமாகவே கண்டறிந்து நன்றாக தோல் உறித்து ஜெயிலில் கழி திங்க வைத்தால் நன்றாக இருக்கும். இப்படி செய்தால்தான் அரசு கொண்டுவரும் சமுதாய நலத் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பயம் ஏற்படும்.
ஆம் உண்மைதான் இதற்கு பின்னால் வேறு யாரும் இல்லை பாஜக த்தான்.எப்படியாவது மதக்கலவரம் மற்றும் ஜாதி கலவரம் பிரச்சனை கிளப்பி விட்டு தமிழ்நாட்டில் தன் அராஜக ஆட்சியை நடத்த வேண்டும்.என்பது அவர்களின் கேடு கெட்ட முடிவு. இதற்கு இடம் கொடுக்கக்கூடாது.....
சரியாக சொன்னீர்கள்.. உங்களுக்கு நன்றி...சில கும்பல்கள் வேண்டும் என்றே மக்கள் மத்தியில் விஷமத்தனமான விதையை தூவி அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த உழைத்து முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்
ஆசிரியர்கள் தான் பாடம் புகட்டுவார்கள் என்று நினைக்கும் தருணத்தில்,ஆட்சியாளரும் பாடம் புகட்டுவார்கள் என்று நிரூபித்த ஆட்சியாளர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் 💐💐💐 நன்றிகளும்....🙏🙏🙏🙏🙏🙏
First neenga thirunthungoda உள்ளே jaathi veri a vachikondu வெளியே nallavan maathiri pesuranunga, sethu ponapiragu kooda posterla jaathi pera adikiranunga devudiya pasangala thirunthungoda
இவன பாலைவனத்தில் விட வேண்டும்.......ஒரு நாளைக்கு மட்டும்........கல்யாண மண்டபம்,ஹோட்டல்,கோவிலில் அன்னதானம்,ரோட்டுக்கடை இதுல யார் எந்த சாதினு கேட்டு சாப்டுவியா இல்ல பசிக்கு சாபடுவியா.....
இரத்தம் மட்டும் சாதிபாகுபாடின்றி பொருந்துகிறதே எல்லார் இரத்தமும் சிவப்புதானே அதனால் இரத்தம் வங்கிகளிருந்து வாங்குகிற இரத்தம் எந்த சாதியினரின் இரத்தம் என்று யாருக்கும் தெரியாதே தங்கள் உயிரைக்காப்பாற்ற யாரோ ட இரத்தத்தை யும் பயன்படுத்துவார்கள் இந்த சாதிப்பேய்கள் டாக்டர்கள் பட்டியலினத்தவராயிருந்தால் அவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளாமல் செத்துப்போய்விடுவார்களா என்ன இந்த நாதாரிகள்
வள்ளுவரின் வார்த்தைகள் இன்று பூரணமாய் உங்கள் பெற்றோருக்கு கிடைத்தித்துள்ளது. மானிடம் இன்னும் மனிதர்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் கடவுளின் சாட்சியாக மாறிவிட்டர்கள். உங்களின் சிறந்த பணிக்கு எங்களளின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... 🎉 இனிதே தொடரட்டும் உங்கள் பணி... நன்றி 😊
பட்டியல்இனம் பட்டியல் அல்லாதவர் என்று இளையசமுதாயத்தில் நஞ்சை வளர்காதீர். அரசு வழங்கும் அருமையான திட்டம் உங்களுக்கு வேண்டாம் எனில் அது தனிப்பட்ட விருப்பம் ஆனால் எத்தனையோ குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர் நடுநிலையாக செயல்பட்டு சிறந்த சுயமரியாதையை தந்து கவுரவித்த ஆட்சியருக்கு வாழ்த்துக்கள் ..இங்கு உணவருந்தும் குழந்தைகளில் எத்தனையோபேர் இவரை போன்ற சிறந்த அதிகாரிகள் கூட இருக்கலாம் .. குழந்தைகளிடம் பேதமைகாட்டி வளர்காதீர் சிறந்த திட்டம் சிறந்த ஆட்சியர் 26.9.2023 at 01.50pm
கரூர் மாவட்ட ஆட்சியாளருக்கு கோடி வணக்கம் இதுபோன்று மற்ற ஆடசியாளர்களும் பள்ளிக்கூடங்களை கவனித்தால் தமிழ்நாட்டில் தீணடாமை என்பது மாணவர்களிடம் இரக்காது அனைவரும் ஒரே இனம்
மாவட்ட ஆட்சியர் மிகவும் நன்றி உங்களது பணி தொடரை எங்களது வாழ்த்துக்கள் பட்டியல் இனத்து மக்களும் உடம்பில் ஓடுவது நம் நம் உடம்பில் ஓடும் அதே சிகப்பு ரத்தமே தயவுசெய்து ஒதுக்காதே அவர்களும் நம்மைப் போல் ஒரு மனிதனே
நாம் காரி ல் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது விபத்துக்குள்ளாகி விட்டது. அவ்வழியே வந்த பட்டியலின மக்கள் காப்பாற்ற முற்படும் போது, நீ பட்டியல் இனத்தவன் என்னை தொட கூடாது என கூறினால், உயிரை விடவேண்டியது தான்.
பட்டியலினத்தவர்கள் சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பது தான் சணாதான தர்மம் .சணாதானத்தை பின்பற்றுகிறவர்களுக்கு சிறந்த பாடம் . கலெக்டர் ஐயாவுக்கு நன்றி.
இதைத் தானே இன்று தேசத்தை ஆளுகின்ற மக்களை பிளவுபடுத்துகிற பாஜக செய்துவருகிறது...இவர்களின் மகா தந்திர புத்தியை மக்கள் இன்னும் அறியாமல் இருக்கிறார்களே என்பதுதான் மிகுந்த வேதனையாக இருக்கிறது
தனது அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி நீதி கொடுத்த கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யாரும் தண்டி கவும் இல்லை தப்பவில்லை மனம் திருந்தி குற்றம் என்று அவர்கள்லே ஒப்புக் கொண்டார், பாதிகப்பட்ட பெண் கு அந்தஸ்து தந்தார் வணக்கம்
உயர்திரு கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐயா தாங்கள் தீண்டாமையை ஒழிக்கின்ற மனித கடவுள் ஐயா.தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 💐
படித்து பதவிக்கு வந்த கலெக்டர் க்கும் படிக்காமல் பதவிக்கு வரும் அரசியல்வாதி க்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..what a great decision making skill!!!!
Padikkama vantha araiyal vatjigal kondu vantha matrram than intha Mari padith atchiyargal
ஆமாம் பார்ப்போம்
Mental
microsoft la work seithalum intha caste disease poghathu .. ithukum padipukum samathamey illa ,
ஆட்சியர் நன்றி இவரைப் போல் பணியில் உண்மையாக இருந்தால் நாடு செலிக்கும். 🎉🎉🎉🎉🎉
கண்டிப்பாக.
SEXHIKUM TAMIL SPELLING MISTAKE.
செழிக்கும் 👍
@@Venkat-on5czmmllmmllmllmlkpmllmmllllmlmkkml6yjhu
@@Venkat-on5czஅதை நீங்கள் தமிழில் எழுதி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
அனைவரும் சமம் என உணர்த்திய ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த, நன்றியும், வாழ்த்துக்களும்❤
இதே பிரச்சினை இன்னும் சில ஊர்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது 😭😭😭
Pala oorgalil. But veliyil therivadhillai
இதற்கெல்லாம் மூல காரணம் ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கூட்டங்கள்!
தயவுசெய்து மனிதனை மனிதனாக மதியுங்கள் இது தான் தமிழனுக்கு பேருமை தமிழ் நாட்டிற்கு பெருமை.
நீ என்ன ஜாதி... பறையரா இருந்து பார் வலி தெரியும்
நாம சொன்ன யாரும் கேக்க மாட்டங்கா❤
@@aravindocean3645 சகோதரே நான் தவறாக பதிவிடவில்லை சாதிய பாகுபாடு கூடாது என்ற நோக்கத்தில் தான் மனிதனை மனிதனாய் மதியுங்கள் என்றேன் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
சாதிய உண்டாக்கினவன் அன்னியன்,தமிழன் சாதியற்றவன்.
Sir Unga v2 ponna kudupingala marriage nu varum pothu Jaadhi pappinga neenga
ஏன்டா ரோட்டு கடையில் சாப்பிடும் போது யார் என்ன என்பதை பார்ப்பிங்களா
உங்களுடைய வார்த்தைகள் மிகச் சரியாக இருக்கிறது
Pichchai poduvathu yendral kooda,paththiram arinthu pichchai podu yendru solliyirukkirrarkazh nam munnorkazh.
@@murugesan1696 unmaiyave ulaichhu shapida mudiyathavagala paththu pichchai poodanum endurathu thane athoda artham
அருமையான பதிவு நண்பா
Absolutely correct, if a Bengali cooks ,Do this people know which community he belongs. Alpaigal .
பெரிய ஜாதினு சொல்லிட்டு திரியிற எல்லா நாயையும் ஒதுக்கி வச்சா தெரியும் இந்த வலி 😡😠
உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் பல சமுதாயத்தினர்
இப்போதும் பழைய கலாச்சார்தையே
பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்
என்பதை நினைக்க மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.
எங்கள் இளைய தலைமுறையினர் இதுபற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நன்றி
Govt வீக் ஆ இருக்கு.. சுதந்திரம் எல்லோருக்குமானது. சட்டம் சரியா செயல் படனும்.
ஆட்சியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
தவறு, கலெக்டர் இப்படி இருக்க கூடாது , பள்ளியில் சாதி கேட்பதை எதிர்த்து அரசுக்கு பரிந்துறை செய்யாமல் முதியவரை மிரட்டுவது சரியல்ல. இந்த திமிரை அரசிடம் காட்டாச் சொல் அல்லது பதவியை ராஜினாமா செய்யட்டும். 2:29
@@srimayaji321நீ என்ன செய்கிறாய்?முதலில் நீ போய் அரசுக்கு பரிந்துரை செய்,அல்லது போய் சாகு....
@@srimayaji321
Yar da neengala padikatha Motta ko......... Poi padi da first
@@mahendranr7772😂😂😂அருமை
@@srimayaji321அது என்னப்பா சிரிமயாஜி பேரே புதுசா இருக்கு. இந்த பேரின் அர்த்தம் சொல்லு தம்பி
மாவட்ட ஆட்சியரின் ஆளுமைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
ஆட்சியருக்கு பல நன்றிகள் வாழ்த்துகள்
திமுக அரசு,இது போன்ற ஆட்சியர்களை பதவியில் உக்கார வையுங்கள்,காலம் நிச்சயம் உங்களை வாழ்த்தும் ❤❤❤❤.ஆட்சியருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤
நாட்டாண்மை காலம் முடிந்துவிட்டது .புரிந்து கொண்டு அனைவரும் சாதி மத வேத மற்ற உண்மையான மக்களாக வாழ்வோம்.
@@HHiI-vu6mwகல்வி என்பது எல்லோருக்கும். உரியது தானே சப்டல இனா போக வேண்டியது தானே பட்டியலினத்தவர் சமைச்சா சாப்பிட மாட்டேன் சொன்னது தான் பிரச்சனை நீ தா தூண்டி விட்ரவனா இருப்ப அதா கோவம் வருது அந்த பில்லைய convent la சேக்களாம்ல ஏன் அரசு பள்ளில சேர்த்தாங்க அத சொல்லு வன்ட்டான் வக்காலத்து வாங்க
@@HHiI-vu6mwஅப்படினா அவங்க குழந்தைக்கு வீட்டிலிருந்தே டிஃபன் பாக்ஸில் தனியா உணவு கொடுத்து விட்டிருகணும். அதை விட்டுட்டு சமைக்க ஆளை மாத்து என் குழந்தை தின்னாதுனு சொன்னா?!
@@HHiI-vu6mwok sapdama irukkattum maththavanga sapdattum.venuma avunga le veetla aakki konduvara sollunga
@@HHiI-vu6mw yenda potta thingurathuku vazhi illa ma thana un pillaya school la sappida anupura.avlo sathi aripu iruntha veetla senju koduthuvidu.
@@AnJe..😊
கடவுளுக்கு முன் அனைவரும் சமம்.
ஹோட்டலில் சமைப்பவர் சாதி கேட்டா சாப்பிடுகிறோம்.
ரொம்ப சரி தோழரே
Super Sir
Vivsayi jathi theriyuma.?
Sariyana serupadi koduthinga brother... Super
@@manessankp56super super😊
கலெக்டருக்கு விருது வழங்க வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சமைக்கும் எந்த தாய்க்கும் காக்கும் தெய்வமாக மதிக்கனும். மீதியிருப்பவர்கள் . வாழ்க! கலெக்டர் குடும்பம்.!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மாவட்ட ஆட்சியார் செயல்பாடு அருமை அற்புதம் 👌👌கலெக்டர்
அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 🙏
கண்ணுக்கு தெரியும் மனிதர்களை மதிக்க வேண்டும். கண்ணுக்கே தெரியாத சாதியை மிதிக்க வேண்டும்
Sema point
Wow super bro
Supper thambi
Super 👍🎉
🎉🎉🎉🎉🎉😊
நல்லமனிதர்
சமத்துவத்தை நேசிக்கும் ஆட்சியர்
ஏற்றத்தாழ்வு மனிதர்களில் இல்லை.அவரவர் உழைப்பில்
எண்ணங்களில் உள்ளது
என்பதை புரியவைத்து மஹான்
வாழ்த்துக்கள் அய்யா
👌👌👌👏👏👏👏🙏🙏🙏
@@tamilarasijayapalan7862
நன்றி
வாழ்த்துக்கள் பல
மனிதநேயத்தை காதலிக்கும் உங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்
Stare ஓட்டலில் சமைப்பது;அல்லது எல்லா வகையான உணவகங்களில் சமைப்பதற்கு யார் Non Veg ஓட்டலில் என்ன கறி சமைக்கிறார்கள் என்று தெரியாமல் அதிக தொகை கொடுத்து எந்தவொரு கேள்விகள் கேட்காமல் சாப்பிட்டு வருகிறோம் .
@@rangasamyr1033 Nee Five Star hotelil sappittu erukkiraya? Angu uzhzha itemkazhin peyar & vilaiyai commenttil podu.Poduvaya?!
பட்டியில் இன ஆசிரியர் இருந்தால் அப்பள்ளியில் இருந்தே உனது குழந்தைகளை படிக்க வேண்டாம் என அழைத்து செல்வாயா. சாக்கடைகள் திருந்தாது என்று மாறுமோ இன்நிலை 😢 ஆட்சியர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
Thank you sir God bless you
Apdi school mathitu ponalum povanunga paithya karanuga. . Inum jaadhi nu thookitu alayudhunga
ஐயா கலக்டர்.அவர்களே
உங்களைப் மனிதர் உருவில்
கடவுள் காட்சி தருகிறார் வாழ்த்துகள்
கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களைப்போன்ற முற்போக்கு சிந்தனையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஆட்சியர்கள் நாட்டிற்கு தேவை
Collector ஐயா அவர்கள் செய்த காரியமும், எடுத்த நடவடிக்கையும் மிகவும் அருமை. காமராசர் காலத்திலும்(மதிய உணவு),எம் ஜி ஆர் காலத்திலும்(சத்துணவு) உணவு சமைத்தவர்கள் அனைவருமே உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்களா? அன்றைக்கு பிள்ளைகளின் பெற்றோர்கள் இது போன்றுதான் பிரச்சனைகளை கொண்டு வந்தார்களா என்ன? இதற்க்கு எல்லாம் காரணம், பின்னணியில் ஒரு களகக் கார கும்பல் பெற்றோர்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இவர்கள் யார் என்பதை அந்த பெற்றோர்கள் மூலமாகவே கண்டறிந்து நன்றாக தோல் உறித்து ஜெயிலில் கழி திங்க வைத்தால் நன்றாக இருக்கும். இப்படி செய்தால்தான் அரசு கொண்டுவரும் சமுதாய நலத் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பயம் ஏற்படும்.
ஆம் உண்மைதான் இதற்கு பின்னால் வேறு யாரும் இல்லை பாஜக த்தான்.எப்படியாவது மதக்கலவரம் மற்றும் ஜாதி கலவரம் பிரச்சனை கிளப்பி விட்டு தமிழ்நாட்டில் தன் அராஜக ஆட்சியை நடத்த வேண்டும்.என்பது அவர்களின் கேடு கெட்ட முடிவு. இதற்கு இடம் கொடுக்கக்கூடாது.....
சரியாக சொன்னீர்கள்.. உங்களுக்கு நன்றி...சில கும்பல்கள் வேண்டும் என்றே மக்கள் மத்தியில் விஷமத்தனமான விதையை தூவி அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த உழைத்து முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்
@@josephg756veru yaaru? Agrahara kumalum (Dinamalar followers) Sutra sangis um thaan.
Antha Antha oorukazhil yar mejarity Jathi yethuvo, avarkazhai vaiththu samaiththarkazh.Thiru.K.JAMARAJAR kalaththil yentha pirachchinaiyum varavillai.Yen Yendral Thiru.K.KAMARAJAR avarkazh Jathiyai vaiththu aracial seiyavillai.Pothumakkazh yellorukkum Nallathu seiyavendum yendru ninaiththu seyalpattar.Avarukku pin vanthavarkazh yellorum jathi aracialthan seitharkazh & seikirarkazh.
Iyya sariyaga sonnergal. Hatsup to the Collector.
வருங்கால பிள்ளைகளுக்கு நல்லதே சொல்லித்தாருங்கள் 💐 அவங்களாவது சந்தோசமா ஒற்றுமையா நல்லா வாழட்டும்.
மூட நம்பிக்கை உள்ளவனுக்கு புத்தி சொன்ன கலக்டர் அவர் களுக்கு நன்றி
ஆசிரியர்கள் தான் பாடம் புகட்டுவார்கள் என்று நினைக்கும் தருணத்தில்,ஆட்சியாளரும் பாடம் புகட்டுவார்கள் என்று நிரூபித்த ஆட்சியாளர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் 💐💐💐 நன்றிகளும்....🙏🙏🙏🙏🙏🙏
ஜாதியின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை இனம் கண்டுகொண்டு நாம் அவர்களை புறக்கணித்து ஆக வேண்டும்❤
இது அரசியல்வாதிகளின் தவறு இல்லை இது மதவாதிகளின் தவறு மதத்தின் தவறு நம்பிக்கையின் தவறு
@@MrMohan17 👍
First neenga thirunthungoda உள்ளே jaathi veri a vachikondu வெளியே nallavan maathiri pesuranunga, sethu ponapiragu kooda posterla jaathi pera adikiranunga devudiya pasangala thirunthungoda
கரூர் ஆட்சியருக்கு என்னுடைய சல்யூட்.. இதுபோல் அனைவரும் சமம் அனைவரும் ஒற்றுமை ஒன்று கூடுவோம்.. ஜெய் பீம்💙❤️🖤
Respect to the Collector Sir and the woman who cooked food....
பிரியமானவனேஉன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனேகாட் பிளஸ் யூ ஃபேமிலி அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
,👌👌👌💐💐👌👌👌👌
❤❤❤❤ நன்றி சார். வாழ்த்துக்கள் பல...
👏👏👏👏👏👏👏👌👌👌👌
❤❤❤❤👋
Engaium God ha pongada
வாழ்த்துக்கள் 🌹தன் பணியை சிறப்பாக செய்த ஆட்சியர் இவர் மற்றும் இவரை போன்று நல்லது செய்பவர்களை ரோல்மாடல் ஆக ஏற்று சமுதாயத்தை முன்னேற்றுவோம்...
இது அண்ணாமலைக்குதெரியுமா.தெரிந்தால் மாவட்ட ஆட்சியர் எங்கள்கட்சிகாரர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்றிஉக்கிறார் என்றுதிசைதிருப்புவாரே.
நன்றிகள் பல உங்கள் செயலுக்கு நம்முடைய தமிழ்நாடு முழுவதும் இப்படி மாற வேண்டும்
Super அருமை சிறப்பு கலெக்டர் இக்கு வாழ்த்துக்கள் ❤🎉
வாழ்த்துக்கள் அய்யா உங்களை போன்றவர்கள் தான் தமிழ்நாட்ர்க்கு தேவை வணங்குவேன் உங்களை
இதற்கு பெயர் தான் 🔥சம்பவம் வாழ்த்துக்கள் கலெக்டர் அய்யா 💐💐
இவன பாலைவனத்தில் விட வேண்டும்.......ஒரு நாளைக்கு மட்டும்........கல்யாண மண்டபம்,ஹோட்டல்,கோவிலில் அன்னதானம்,ரோட்டுக்கடை இதுல யார் எந்த சாதினு கேட்டு சாப்டுவியா இல்ல பசிக்கு சாபடுவியா.....
குருதி கொடுத்தால்,
குஷியோடு பெற்றுக் கொள்வோம்
இரத்தம் மட்டும் சாதிபாகுபாடின்றி பொருந்துகிறதே எல்லார் இரத்தமும் சிவப்புதானே அதனால் இரத்தம் வங்கிகளிருந்து வாங்குகிற இரத்தம் எந்த சாதியினரின் இரத்தம் என்று யாருக்கும் தெரியாதே தங்கள் உயிரைக்காப்பாற்ற யாரோ ட இரத்தத்தை யும் பயன்படுத்துவார்கள் இந்த சாதிப்பேய்கள் டாக்டர்கள் பட்டியலினத்தவராயிருந்தால் அவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளாமல் செத்துப்போய்விடுவார்களா என்ன இந்த நாதாரிகள்
Appadi antha kuruthiyai perttukkondavarkazhin listtai pathivil poduppa!
@@murugesan1696 3 வது தாத்தா சொல்லுப்பா !
4வது, மனைவி, வை பாட்டி சொல்லுப்பா.
இரத்த வங்கியில் லிஸ்ட் (சாதி) கேளப்பா
பைத்தியமா?
@@logeshkm3630 இருந்தாலும் கூட, குறுதி சேர்ந்தால் பெற்றுக் கொள்வோம்.
பருவப்பெண்ணானால் படுக்கவும் தயங்க மாட்டோம்
ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இது போல தமிழகம் முழுவதும் நல்ல ஆட்சியர்கள் வர வேண்டும்.
மிகச்சிறந்த அணுகுமுறை வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉❤❤❤❤
❤❤🎉🎉❤❤🎉🎉மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வள்ளுவரின் வார்த்தைகள் இன்று பூரணமாய் உங்கள் பெற்றோருக்கு கிடைத்தித்துள்ளது. மானிடம் இன்னும் மனிதர்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் கடவுளின் சாட்சியாக மாறிவிட்டர்கள். உங்களின் சிறந்த பணிக்கு எங்களளின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... 🎉 இனிதே தொடரட்டும் உங்கள் பணி... நன்றி 😊
சமத்துவத்தையும் சமூக நீதியையும் நேசிக்கின்ற ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்
அருமையான மாவட்ட ஆட்சியர். வாழ்த்துக்கள். 🙏🙏🙏
இந்த ஆட்சியர் போல சில நல்ல மனிதர்கள் வாழ்வதால் தான் நாட்டில் இன்னும் மழை பொழிகிறது கொஞ்ச நஞ்சம் உண்மை உயிரோட இருக்கிறது....
பட்டியல்இனம் பட்டியல் அல்லாதவர் என்று இளையசமுதாயத்தில் நஞ்சை வளர்காதீர். அரசு வழங்கும் அருமையான திட்டம் உங்களுக்கு வேண்டாம் எனில் அது தனிப்பட்ட விருப்பம் ஆனால் எத்தனையோ குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர் நடுநிலையாக செயல்பட்டு சிறந்த சுயமரியாதையை தந்து கவுரவித்த ஆட்சியருக்கு வாழ்த்துக்கள் ..இங்கு உணவருந்தும் குழந்தைகளில் எத்தனையோபேர் இவரை போன்ற சிறந்த அதிகாரிகள் கூட இருக்கலாம் .. குழந்தைகளிடம் பேதமைகாட்டி வளர்காதீர்
சிறந்த திட்டம்
சிறந்த ஆட்சியர்
26.9.2023 at 01.50pm
ஒருத்தர் கேட்டார் அது சரியான கேள்வி!!
நாம் உணவகங்களில்
சாப்பிடுகிறோமே அதை சமைத்தவர் என்ன சாதி என்றா கேட்டு சாப்பிடுவார்கள்?
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 🙏👌👌👌
சபாஷ் 👌 ஆட்சியாளருக்கு நன்றியும்.வாழ்த்துகளும்
நன்றி ஆட்சியர் அவர்களுக்கு
இந்தநாசமாபோன மக்கள் மாறமாட்டீங்கள
கரூர் மாவட்ட ஆட்சியாளருக்கு கோடி வணக்கம் இதுபோன்று மற்ற ஆடசியாளர்களும் பள்ளிக்கூடங்களை கவனித்தால் தமிழ்நாட்டில் தீணடாமை என்பது மாணவர்களிடம் இரக்காது அனைவரும் ஒரே இனம்
Super brother😊
❤❤❤
மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல பண்பற்ற மாக்களுக்கு சவுக்கடி....கொடுத்துள்ளார். மனமார்ந்த பாராட்டுகள்
Great respect for you sir
தற்குறிகள் வாழும் ஊர்
உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையரின் காலை வணங்குகிறேன்
ஆட்சியரின் செயல் பாராட்டுக்குரியது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(திருக்குறள் 972)
என்று
அந்தப் பெற்றோருக்குப் புரிய வைப்போம்..
ஆட்சியருக்கு வாழ்த்துகள் !
ஒவ்வொரு மனிதனும் இவரைப் போல் இருந்தால் தீண்டானம விரைவில் ஒழியும். நன்றி ஐயா.
மாவட்ட ஆட்சியர் மிகவும் நன்றி உங்களது பணி தொடரை எங்களது வாழ்த்துக்கள் பட்டியல் இனத்து மக்களும் உடம்பில் ஓடுவது நம் நம் உடம்பில் ஓடும் அதே சிகப்பு ரத்தமே தயவுசெய்து ஒதுக்காதே அவர்களும் நம்மைப் போல் ஒரு மனிதனே
சூப்பர் மாவட்ட ஆட்சியர் அய்யா thanks❤❤❤❤
ஆட்சியர் அவக்கு நன்றி 💐💐💐💐
மனுஷங்கள்ல எயர்வு தாழ்வு இல்லை !ஏன் இன்னும் இப்டிப்பாக்குறாங்கன்னுத் தெரியலை ! 👸😢😢😢😢
கரூர் மாவட்டம் ஆட்சியருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள், நன்றி ஐயா.
கலெக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி. எல்லா மாவட்ட ஆட்சியர்கலூம்இப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்புகிறோம்.
நாட்டின் பெருமைக்குரியவர் தாங்கள் நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏.எல்லோரும் இப்படி. இருந்து.விட்டால் நாடு எங்கோ சென்று விடும் இளைஞர்களே களை களை நீக்கி விடுங்கள் 🙏 நாடு உங்கள் கையில் தான் உள்ளது 🙏
நேர்மையான மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மனிதனாக இருந்தால் மட்டும் போதும் நல்ல ஒழுக்கம் இருந்தால் போதும்.உங்களை போல் இருப்பவர்கள் பூமிக்கு பாரம்
காலம் எப்ப வேணும்னா எந்த விளையாட்டையும் விளையாடும். வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்
Yaaru enna vaarthaiya vittaanga?
சிறந்த ஆட்சியர் சட்டப்படி தர்மபடி தன் கடமை யை புரிந்து செயல்பட்டார் வாழ்த்துக்கள்
Sir, ungala maathiri person Ella district iruntha pala nallathu nadakum, thank u sir 🙏💐
சமூகநீதியை நிலைநாட்டிய மாவட்ட ஆட்சியருக்கு அவரது பணிசிறக்க சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.....
நாம் காரி ல் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது விபத்துக்குள்ளாகி விட்டது. அவ்வழியே வந்த பட்டியலின மக்கள் காப்பாற்ற முற்படும் போது, நீ பட்டியல் இனத்தவன் என்னை தொட கூடாது என கூறினால், உயிரை விடவேண்டியது தான்.
🤔🤔 correct 💯 brother
சிறப்பு ஐயா...
வளமுடன் வாழ்க ஐயா...
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
இது மாதிரி பிரச்சனை எல்லாம் தமிழ்நாட்டில் பார்த்தது இல்லை இப்போதான் புதிதாக உருவாகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பிறப்பால் அனைவரும் சமம்
முற்றிலும் உண்மை சகோதரா.
BUT MANADHAAL ⁉️⁉️⁉️⁉️⁉️
Anda Mattu Kari sapudaravanum , attu karisapudaravanum onna
Rendume vuir than
@@jeevanandhamkaliappan2177onnu thanda..
பாராட்டு க்குரியது.கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி.
💐ஆட்சியர் 🙏🏻அவர்களுக்கு💐 மனமார்ந்த🤝 வாழ்த்துக்கள் 💐 சரியான பதிலடி
அய்யா வாழ்க பல்லாண்டு இவரை போல் அனைவரும் வாழ்ந்துகாட்டுவோம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே தமிழனின் சிறந்த மாண்பு
என்னை பொறுத்தவரை சுத்தம், சுகாதாரம் உள்ள மனிதர் எவர் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.
நானும்
Thanks sir ougalai poll Nala ullagaluku rommpa rommpa thanks sir yethana time sonalum pathathu sir 🙂
ஆட்சியரின் செயல் பாராட்டுக்குரியது🎉🎉
பட்டியலினத்தவர்கள் சமைத்தால்
நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பது
தான் சணாதான தர்மம் .சணாதானத்தை
பின்பற்றுகிறவர்களுக்கு
சிறந்த பாடம் .
கலெக்டர் ஐயாவுக்கு நன்றி.
இதைத் தானே இன்று தேசத்தை ஆளுகின்ற மக்களை பிளவுபடுத்துகிற பாஜக செய்துவருகிறது...இவர்களின் மகா தந்திர புத்தியை மக்கள் இன்னும் அறியாமல் இருக்கிறார்களே என்பதுதான் மிகுந்த வேதனையாக இருக்கிறது
Enna oru budhisalithanam😂😂
Super sir
தனது அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி நீதி கொடுத்த கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யாரும் தண்டி கவும் இல்லை தப்பவில்லை மனம் திருந்தி குற்றம் என்று அவர்கள்லே ஒப்புக் கொண்டார், பாதிகப்பட்ட பெண் கு அந்தஸ்து தந்தார் வணக்கம்
Sapta anupatti sorru micham po po... 😂... பள்ளி என்றாலே கல்வி மட்டுமல்ல சமம், நாகரிகம், கண்ணியம் போதிக்குமிடமும் கூட 🎉
அய்யா எங்கள் மணம்மார்ந்த நன்றி வாழ்த்துகள்.... மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு...
மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்.
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Sipercollecter
Arunai sir erivan ungalukum ungal kudumbathai rakshepar❤🙏🕉🙏 om namashivaya namaha
நல்ல பாடம் புகட்டிய ஆட்சியர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
ஆட்சியர் ஐயா அவர்களுக்கு நன்றி🎉
சூப்பர் சூப்பர் ஹீரோ
உயர்திரு கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐயா தாங்கள் தீண்டாமையை ஒழிக்கின்ற மனித கடவுள் ஐயா.தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 💐
அருமையான நடவடிக்கை
நீங்கதான் சார் கலெக்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻
Very very good collector
இந்தியாவில் அனைவரும் சமம்.
யார் சமைத்தாலும் உணவு உணவுதான்.
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏அன்பு அய்யாவுக்கு கோடி நன்றிகள்!!!!
Salute sir🎉🎉
Congratulations to District Collector,