தமிழர்களுக்கு உள்ள அடிமை உளவியலை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறான்! - Maniyarasan Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
- தமிழர்களுக்கு உள்ள அடிமை உளவியலை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறான்! - Maniyarasan Interview
#Maniyarasan #ibctamil #dmk #mkstalin #eps #ops #bjp #seeman #admk #annamalai #vadakkan #Hindipeople
For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
Contact : +91 8110 8110 58
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
அருமையான நேர்காணல்,,,
நாம் தமிழர் வெற்றி உறுதி
நேத்து கோயம்புத்தூர் ஆர் வி எஸ் காலேஜில் நடந்த நிகழ்வை பாத்தீங்களா
ஐயாவின் பேச்சு மிக அருமை. 🙏🙏🙏தெளிவான விளக்கம் 🙏🙏🙏
அய்யா விற்கு மிகவும் என் நன்றி களை தெரிவித்துக்கொள்கிறேன் தமிழா விழி விழி விழி
True!
ஓம்
அருமை அய்யா
ஐயா அவர்கள் உரையாடல் மிக அருமை...
எங்கள் ஆதரவு மணியரசன் ஐயா அவரகளின் கருத்துக்களுக்கே.
ஐயாவின் சிந்தனைகள் சிறப்பானவை. ஆழமான உண்மை. தமிழ்க்குடிகளில் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள். மற்ற இனத்தவர் வாழலாம்-அனைத்து வகையிலும் ஆள்பவர் தமிழராக மட்டுமே இருக்க வேண்டும்.
அய்யா அவர்கள் சொல்வது அருமையான கருத்து
சபாஷ் மணியரசன் அய்யா. உங்கள் போர்க்குணம் அனைத்து தமிழ் மரமண்டைகளிலும்ஏறவேண்டும். உங்கள் உரை வீச்சு தீவிரமாக தொடரட்டும் நன்றி சார்
நெறியாளர் தமிழ் விரோதிபோலதோன்றுகிறார் அவர் எந்த மாநிலத்துக்காரர்என்றுவிளக்கமளிக்கவும்
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக எடுத்துக் கூறினீர்கள்
ஐயா மணியாரசன் கருத்து உண்மை.
அய்யா சரியான பேச்சு
Super Sir👍👍அருமையா சொன்னீர்கள் 👍🙏🙏
ஓம்
தமிழ்நாடு தமிழர்கே. வெளியாரே வெளியேறு.
ஆமா வடக்கனும் அவன் கொடுக்குற ரேசன் அரிசி கோதுமை, ஆப்பிள்,பல்லாரி, கரண்ட் எதுவுமே வேண்டாம்னு சொல்லு பாக்கலாம்
இது பாரத நாடு யாருமே எங்கேயுமே இருக்கலாம்! இதை எந்த கொம்பனாலுலும் தடுக்க முடியாது
ஆனானப்பட்ட முதலமைச்சரே இது மேல நடவடிக்கை எடுக்க முடியாது
சிறப்பு. நெறியாளருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
நெறியாளரை அடித்து தும்சம் செய்து அறிவுபூர்வமான கருத்துகளை வழங்கிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪
உண்மை 👍👍👍👍
Ayyavukku vazthugal
சிறப்பு மணியரசன் ஐயா👌
சரியான பதிலடி ஐயா கூறியது
மகிழ்ச்சி அருமையான பதில் அடி இதைப்போன்ற பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
பாராட்டுக்கள் அய்யா
எங்கள் ஐயா அவர்கள்தான் தமிழ் தேசியத்தை பல வருடங்களாக உயிருடன் வைத்திருந்தார் அது தற்போது வளர்ந்து ஹிந்தி காரர்களுக்கு எதிராக இன்னும் களமாடும் எங்களை ஐயாவுக்கு தமிழ் உலகம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்
மற்ற மாநிலத்தில் அந்த மாநில மக்கள் தான் பேட்டி எடுப்பவர் இருப்பது கண்டேன் இங்கு அதையும் விட்டு வைக்க வில்லை.
நல்ல முன்னேற்றம்.
Unmai nanba
அது தான் திருட்டு திராவிடம்
Super Iya sariyana pechi.
நாம் தமிழர்💪
வேற்று மாநிலத்தவர்கள் வேலை செய்யும் யூ டியூப் சேனல்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் 😠
தமிழர்கள் நாம் குழந்தைகள் கூட பெறுவோம். மது குடிப்பதை கைவிட வேண்டும். அனைத்து துறைகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். தமிழராய் ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம். நன்றி ஐயா
அருமை!
நன்றி ஐயா 🙏🙏🙏
மணியரசன் பேச்சுல நியாயம் இருக்கிறது
தமிழர்கள் வாழ 75% ஒதுக்கீடு செய்ய வேண்டும்! தமிழ் படித்தவனுக்கு உரிமையை கொடுக்க வேண்டும்!
Sri nivasan sir, தமிழர்களின் தேவைக்குப் போகத்தான் மீதம் மற்ற மாநிலத்தவர்க்கு என்று பதிவிடுங்கள், நாம் அவர்களிடம் கோரிக்கை வைக்கக்கூடாது, அவர்கள் தான் நம்மிடம் கோரிக்கை வைக்கனும் - அதாவது அடுத்தவர்களுக்கும் உதவுவோம், அதே நேரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எங்கள் வீட்டில் இடம்...
நேர் காணல் செய்பவர் வடமாநில மக்களின் வாழ்க்கை முறை, சிந்தனை, அறிவு, மனநிலை மற்றும் அவரது அரசியல் சமூக முன்னேற்றம் இவைகளை பற்றிய அறிவுடன் கேள்வி கேட்க வேண்டும். முட்டாள்தனமாக ஓரு சான்றோனை கேள்வி கேட்க கூடாது. வாழ்க தமிழ் தேசியம், வளர்க தமிழர் ஒற்றுமை.
ஐயா உங்கள் பேச்சு அருமை .ஒவ்வொரு தமிழனுக்கு ம் நிங்கள் சொல்லும் பாடம்
வாழ்க
தமிழ்
வளர்க
தமிழ்த்
தேசியம்
Naamthamilar
ஊடகவியலாளருக்கு அறிவு காணாது என்பது அவரின் கேள்விகளின் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.இவர் முதல் தமிழனா?
மக்கள் பாதுகாப்புப் பேரவை
நெரியாரே ஒரு ஹிந்தி கார்ன் மாறித்தான் இருக்கான்
தமிழன்🔥🔥🔥
நெறியாளர் வேற்று மாநிலத்தவர்.
ஐயா உங்கள் புரட்சி தொடரட்டும் உங்கள் பின் தமிழர்கள் நிற்கிறோம்
மிகச்சரியாக சொன்னீங்க ஐயா!
வடக்கன்ஸ் " வயிறு காலியாகவும் தலை கணத்துடனும்" வருகிறார்கள்.
சகோதரர் முத்தரசன் அவர்கள் தெளிவான பேச்சு வடநாட்டவனை நம் தமிழ்நாட்டுக்குள்
இந்திகாரனை விடகூடாது தமிழ் மக்களே உஷார்ரா இருங்கள்
ஐயாவின் பெயர் பெ.மணியரசன்
ஐயா அவர்கள் அரமையான பதிவு இதை எல்லோரும் தமிழர்கள் ஆகிய நாம் எல்லோரும் போராடவேன்டும் வடக்கன்களை நம் நாட்டை விரட்ட.வேன்டும்
ᴛᴀᴍɪʟ ɴᴀᴅᴜ ᴏɴʟy ɪɴᴅɪᴀ ꜱᴛᴀᴛᴇꜱ
🔥🔥🔥🔥🔥சீமான்🔥🔥🔥🔥
வரவழைத்தது நமது அரசாங்கம்
நாம் அனுமதி இல்லாமல் அடுத்த மாநிலம் செல்ல முடியுமா நாம் தொழில் தொடங்க முடியுமா இப்படி அவர்கள் ஒரு வரையறை நாம் அதை ஏன் செய்யக்கூடாது 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீலங்கைக்கு ஃப்ரீயா செல்ல முடியாது இதையெல்லாம் நாம் என்று உணர்வோம் இவர்களை வேலைக்கு வைப்பவர்களிடம் தமிழ்நாடு அரசு ஒரு தொகையை வசூலிக்கலாமே நிர்வாகத்திற்கு இலகுவாகவும் இருக்கும் என்பதை கணக்கெடுத்துக் கொள்ள முடியும் மண்ணின் மைந்தன் யார் மற்றவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் எனவே இதை நடைமுறைப்படுத்தினால் இலகுவாக இருக்கும்
வடநாட்டவன் எதற்கு தமிழகத்திற்கு வரவேண்டும்
1. தமிழன் எதற்கு 38 மாநிலத்தில் இருக்கவேண்டும்
2. தமிழன் எதற்கு 105 நாடுகளில் இருக்க வேண்டும்?
3. ஸ்டாலின் அவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?
4. உயர்தர கல்வி கொடுக்கவில்லை?
5. ஸ்டாலின் ஏன் கொள்ளை அடிக்கிறார்?
ஐயா மணியரசன் அவர்களே, தங்களின் தமிழ் உணரவு பற்று அனைத்து தமிழ் பற்றாளர்எள் அனைவருமே அறிவர்! நாம் தமிழர் கட்சியில் நீங்கள் பங்கு பெற்றால், உங்கள் அறிவு முதிர்ச்சிகேற்ப நீங்கள்தான் முதல்வர் ஆவீர்கள்! சீமான் துணை முலமைச்சர் ஆவர்! இப்படியே பேசி,
போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே மோதாது! தாங்கள் நன்கு அறிவீர்கள்!
கொண்டிருந்தால்
ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋
நெறியாளர்கள் நரியோட ஆளாய் இருக்காங்க....
ஓம்
ஐயாவின் பேச்சு அருமை....நெறியாளன் புத்தி இல்லாதவன் மாதிரி உளர்றான்......
வெளிமாநிலத்தவருக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கிட்டு இருக்கும் இந்த ஆன்கர் அவனோட வீட்டுல வடக்கனுகளை குடி வைப்பானா
அறுமை அருமை அருமையான முன்னெடுப்பு பதிவு அய்யா.நெறியாளர் தம்பி உங்கள் பூர்வீகம் தமிழ் நாடா இல்லை வேறு.....
அவன் மூஞ்ச பாத்தாலே தெரியலையா
🔥🔥🔥🔥🔥NTK🔥🔥🔥🔥🔥🔥
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு ___அப்டின்னா இருப்பவனை சஹாடிக்கும் தமிழ்நாடு ஆஹிருமோ
Good iyya
நெறியாளர் வடமாநிலத்தவன் மாதிரி இருக்கான்.
உண்மை
நெறியாளர் குருக்க குருக்க பேசுவது சரியில்லை அய்யா தமிழன் மழுங்கிகிடந்தவனை எழுச்சி ஊட்டக்கூடியதாக இருந்தது வாழ்த்துக்கள அய்யா
தமிழன் தானே அவர்களுக்கு, வேலைக்கொடுக்கிறான்...
Ayya superNaam tamilar Annan Seeman
நி கண்டிப்பாக வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்தான் மஞ்சள் ப்ரோ
சர்மா
தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் குறைவு- இதுவும் இது போன்ற விஷயங்களும் தான் காரணம்.
வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது.
தமிழ் நாட்டில் அரசாங்கம் வடநாட்டு க்கார்களுக்கு தேர்தலில் வாக்கு உரிமை வழங்கக்கூடாது. நமது உரிமையை இழக்கக்கூடாது.வடமாநிலத்தில் தமிழனுக்கு வாக்குரிமை வழங்கப்படுமா? இது மத்திய அரசாங்கத்தின் சதியே!
பல நாடுகளின் கூட்டு அரசு (இந்திய ஒன்றியம்) உரக்க கூறியமைக்கு நன்றி ஐயா
இந்த நெறியாளர் இனி பேட்டி எடுத்தால் உங்கள் சேனலை நாங்கள் பார்க்க மாட்டோம்
அடேய் பீகாரி நெறியாளர் தமிழ் மொழி எப்படிப் போனாலும் பரவாயில்லை தமிழ் கலாச்சாரம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழர்கள் அகதிகளாக பட்டாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் வாழ்ந்தால் சரி ஏண்டா இந்த வஞ்சக புத்தி இவனையெல்லாம்
சர்மா எப்படி அண்டை குடுக்கிறார் என்று பாருங்கள் தமிழ்நாட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு ஒரு தமிழனை கேள்வி கேட்கும் இந்த சர்மா கர்நாடகத்தில்,ஆந்திராவில்,கேரளாவில் கேட்டுவிட்டு வீடு போய் சேர முடியுமா????
உண்மை
வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டோம் இனி நாம் வாழ இடமும் இல்லை நடத்தாத தொழிலும் இல்லை அதனால இனியாவது நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்🔥💪🔥💪💪💪💪💪🔥💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உங்க தலைவர் கருத்த விபரம் தெரிஞ்ச யாருமே சீரியசாக எடுக்கறது இல்ல!
உங்க கட்சில இரண்டாம் கட்ட தலைவரே இல்லாதப்ப ஆட்சிக்கு வந்து 36 துறைக்கும் அவரே மந்திரி ஆகி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள
வட மாநிலத்தின் மக்களை அவர்கள் ஊர்களில் தஞ்சம் புக சொல்லுங்கள் சார். ப்ளீஸ்.
செம speech அய்யா 🙏
ஐயா,எவ்வளவுதான் நீங்கள் வாதிட்டாலும், தமிழ் நாட்டிலுள்ள பல பேராசைப்பிடித்த தொழிலதிபர்கள் 75% ஒரு காரணம்.
பயிரகளிடையே களைகள் வளர்வது போல் வடவர்கள் நுழைந்து விட்டனர். ஐயா , மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
உண்மை
எங்கள் தமிழ் தந்தை நீங்கள் பேசுவதை கேட்டதும் மனதிற்கு நிம்மதி யாக உள்ளது அய்யா நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் தங்களைப் போன்ற பலரும் தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் நம் மக்கள்
Super ஐயா கண்டிப்பா ஒன்ற எதிர்க்க வேண்டும்
இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முடியவில்லை அதனால் இந்தி காரர்களை வர சொல்லி விட்டது
அருமையான கருத்து
இந்த நெறியாளர் மட்டுமல்ல பெரும்பான்மை நெறியாளர்கள் யாவரும் தமிழறல்லாதவர்
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
ஐயா.செல்வது.உன்மைஆவடிஎனக்கு.நடந்தாது
வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக்கூடாது. தமிழர்கள் வடக்கன்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது.விவசாயப் பணிகள் கொடுக்கக்கூடாது.அவர்களுக்கு வீடு நிலம் கொடுக்கக்கூடாது.தமிழர்களே நமது தமிழர் தாயகத்தை காத்திடுவோம. தாய்த் தமிழ் வாழ்க.தமிழ்நாடு வாழ்க.தமிழனாய் ஒன்றிணைந்து தமிழர் தாயகத்தை காத்திருந்தோம்.
நாம் தமிழர்.
ஐயா கூறுவது மிகவும் சிறப்பாக அய்யா கூறுவது மிகவும் சரியாக உள்ளது
Vgoodsppeech
வரகூடாது என்பது எமது நோக்கம் அல்ல ஆனால் 500 அல்லது 1000 பேர்கள் குழுக்கள் . குழுக்களாக குடியேற்றம் என்பது சட்ட ஒழுங்கு கேள்விக்குறி தான்.பண்பாடு அழியும் வெகு விரைவில்.....
தமிழ் நாடு தமிழருக்கே!
உத்திரபிரதேஷ்
மக்கள்தொகை 25 கோடி
உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
ஐயா இன்னும் பத்து இருபது வருஷத்தில் தமிழ் நாட்டில் தமிழர்களே இல்லாத அளவுக்கு மாறி போய் ஹிந்தி காரங்க தான் இருப்பார்கள் என்று பயமா இருக்கு
அருமை அய்யா அருமை
👍👍👍🙏🙏🙏
ஸ்டாலின் வடநாட்டுக் காரர்களுக்கு விடியல் கொடுத்துவிட்டார் நமக்கு எப்ப விடியல் கொடுக்கப் போகிறாரோ
நெறியாளர் குறைந்த பட்ச அறிவோடு கேள்வி கேளுங்கள் தம்பி
Excellent.....Sir!🙂👍
ஏப்பா நெறியாளரே நீ பேசறது கொஞ்சமாச்சும் சரியா எங்கள் இனம் மொழி கலாச்சாரம் எல்லாம் அடிபட்டு நாங்க தெருவுல நிக்க போகிறோம் என்கிறதை உணர்ந்து மணியரசன் அய்யா பேசினா நீ என்னமோ அவர்ட்ட தேவையில்லாத பேசிகிட்டு இருக்கஎன்கிறதை உணர்ந்து மணியரசன் அய்யா பேசினா நீ என்னமோ அவர்ட்ட தேவையில்லாத பேசிட்டு இருக்க ஏப்பா நெறியாளர் உன் வீட்ல போன் தோட்டத்துல அடுத்த ஆளுக்கு இடம் கொடுப்பியா பழைய கேடுகெட்டபழைய கேடுபழைய கேடு கெட்ட கேலடு கட்டை எல்லாம் செத்துப்போயிடும் பிரச்சனை இல்ல அதுக்கு வாழ்நாள் எல்லாம் முடிஞ்சிருச்சு ஆனா இனிமே வர போற இளம் தலைமுறை எப்படி வாழும்
Super. Speech. Whycomingtamilnadu.👍❤👏👏👏
ஐயா நீங்க பேசுவதுதான் சரிதான் நன்றி
1000000% AYYA Unmmai Dhan.
நெறியாளர் அவர்களே நீங்கள் வட இந்திக்காரனா....
I support guest maniarasan sir... always support Tamil people only...💪💪💪
✅✅✅👌🙏
ஒரு ஊழியருக்கு நீங்கள் விலைக்குக் கீழே கொடுக்கக் கூடாது என்று நிலையான சம்பள வாக்குறுதியை அரசு அமைக்க வேண்டும்.
தமிழில் பேசினால் மட்டும் வேலை கொடுக்க வேண்டும்
ஐயா. மணியரசன்! 💥
Unmai
Ayya maniyarasau
Rosakkara manidhar
Long live