தமிழர்களுக்கு உள்ள அடிமை உளவியலை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறான்! - Maniyarasan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • தமிழர்களுக்கு உள்ள அடிமை உளவியலை வடமாநிலத்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறான்! - Maniyarasan Interview
    #Maniyarasan #ibctamil #dmk #mkstalin #eps #ops #bjp #seeman #admk #annamalai #vadakkan #Hindipeople
    For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
    Contact : +91 8110 8110 58
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 1K

  • @vijaygille
    @vijaygille ปีที่แล้ว +8

    அருமையான நேர்காணல்,,,
    நாம் தமிழர் வெற்றி உறுதி

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed ปีที่แล้ว

      நேத்து கோயம்புத்தூர் ஆர் வி எஸ் காலேஜில் நடந்த நிகழ்வை பாத்தீங்களா

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +6

    ஐயாவின் பேச்சு மிக அருமை. 🙏🙏🙏தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @arunk8573
    @arunk8573 ปีที่แล้ว +7

    அய்யா விற்கு மிகவும் என் நன்றி களை தெரிவித்துக்கொள்கிறேன் தமிழா விழி விழி விழி

  • @Sankaramoorthi1985
    @Sankaramoorthi1985 ปีที่แล้ว +6

    அருமை அய்யா

  • @prakashperiyasamy4466
    @prakashperiyasamy4466 ปีที่แล้ว +6

    ஐயா அவர்கள் உரையாடல் மிக அருமை...

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 ปีที่แล้ว +5

    எங்கள் ஆதரவு மணியரசன் ஐயா அவரகளின் கருத்துக்களுக்கே.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan ปีที่แล้ว +8

    ஐயாவின் சிந்தனைகள் சிறப்பானவை. ஆழமான உண்மை. தமிழ்க்குடிகளில் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள். மற்ற இனத்தவர் வாழலாம்-அனைத்து வகையிலும் ஆள்பவர் தமிழராக மட்டுமே இருக்க வேண்டும்.

  • @punniyamoorthipunniyam3694
    @punniyamoorthipunniyam3694 ปีที่แล้ว +5

    அய்யா அவர்கள் சொல்வது அருமையான கருத்து

  • @ramanseeligoundar4843
    @ramanseeligoundar4843 ปีที่แล้ว +7

    சபாஷ் மணியரசன் அய்யா. உங்கள் போர்க்குணம் அனைத்து தமிழ் மரமண்டைகளிலும்ஏறவேண்டும். உங்கள் உரை வீச்சு தீவிரமாக தொடரட்டும் நன்றி சார்

    • @ramanseeligoundar4843
      @ramanseeligoundar4843 ปีที่แล้ว

      நெறியாளர் தமிழ் விரோதிபோலதோன்றுகிறார் அவர் எந்த மாநிலத்துக்காரர்என்றுவிளக்கமளிக்கவும்

  • @boomiraj1827
    @boomiraj1827 ปีที่แล้ว +5

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக எடுத்துக் கூறினீர்கள்

  • @guruvel7821
    @guruvel7821 ปีที่แล้ว +5

    ஐயா மணியாரசன் கருத்து உண்மை.

  • @dhanambrabhu2838
    @dhanambrabhu2838 ปีที่แล้ว +4

    அய்யா சரியான பேச்சு

  • @raghu2711
    @raghu2711 ปีที่แล้ว +6

    Super Sir👍👍அருமையா சொன்னீர்கள் 👍🙏🙏

  • @subramanianp6336
    @subramanianp6336 ปีที่แล้ว +14

    தமிழ்நாடு தமிழர்கே. வெளியாரே வெளியேறு.

    • @murthivikkas1802
      @murthivikkas1802 ปีที่แล้ว +1

      ஆமா வடக்கனும் அவன் கொடுக்குற ரேசன் அரிசி கோதுமை, ஆப்பிள்,பல்லாரி, கரண்ட் எதுவுமே வேண்டாம்னு சொல்லு பாக்கலாம்
      இது பாரத நாடு யாருமே எங்கேயுமே இருக்கலாம்! இதை எந்த கொம்பனாலுலும் தடுக்க முடியாது
      ஆனானப்பட்ட முதலமைச்சரே இது மேல நடவடிக்கை எடுக்க முடியாது

  • @wecanwinacademy1627
    @wecanwinacademy1627 ปีที่แล้ว +6

    சிறப்பு. நெறியாளருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +6

    நெறியாளரை அடித்து தும்சம் செய்து அறிவுபூர்வமான கருத்துகளை வழங்கிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪

  • @rajendiranr9745
    @rajendiranr9745 ปีที่แล้ว +5

    Ayyavukku vazthugal

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 ปีที่แล้ว +6

    சிறப்பு மணியரசன் ஐயா👌

  • @davooddavood1106
    @davooddavood1106 ปีที่แล้ว +5

    சரியான பதிலடி ஐயா கூறியது

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அருமையான பதில் அடி இதைப்போன்ற பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 หลายเดือนก่อน +3

    பாராட்டுக்கள் அய்யா

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 ปีที่แล้ว +3

    எங்கள் ஐயா அவர்கள்தான் தமிழ் தேசியத்தை பல வருடங்களாக உயிருடன் வைத்திருந்தார் அது தற்போது வளர்ந்து ஹிந்தி காரர்களுக்கு எதிராக இன்னும் களமாடும் எங்களை ஐயாவுக்கு தமிழ் உலகம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +10

    மற்ற மாநிலத்தில் அந்த மாநில மக்கள் தான் பேட்டி எடுப்பவர் இருப்பது கண்டேன் இங்கு அதையும் விட்டு வைக்க வில்லை.
    நல்ல முன்னேற்றம்.

    • @kulasai
      @kulasai ปีที่แล้ว +1

      Unmai nanba

    • @madhankmaana5614
      @madhankmaana5614 ปีที่แล้ว

      அது தான் திருட்டு திராவிடம்

  • @jayabalmookan4613
    @jayabalmookan4613 ปีที่แล้ว +3

    Super Iya sariyana pechi.

  • @karuppan5084
    @karuppan5084 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்💪

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 ปีที่แล้ว +14

    வேற்று மாநிலத்தவர்கள் வேலை செய்யும் யூ டியூப் சேனல்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் 😠

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว +6

    தமிழர்கள் நாம் குழந்தைகள் கூட பெறுவோம். மது குடிப்பதை கைவிட வேண்டும். அனைத்து துறைகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். தமிழராய் ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம். நன்றி ஐயா

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Mr.kk555
    @Mr.kk555 ปีที่แล้ว +3

    மணியரசன் பேச்சுல நியாயம் இருக்கிறது

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr ปีที่แล้ว +7

    தமிழர்கள் வாழ 75% ஒதுக்கீடு செய்ய வேண்டும்! தமிழ் படித்தவனுக்கு உரிமையை கொடுக்க வேண்டும்!

    • @RajhHamsee
      @RajhHamsee ปีที่แล้ว

      Sri nivasan sir, தமிழர்களின் தேவைக்குப் போகத்தான் மீதம் மற்ற மாநிலத்தவர்க்கு என்று பதிவிடுங்கள், நாம் அவர்களிடம் கோரிக்கை வைக்கக்கூடாது, அவர்கள் தான் நம்மிடம் கோரிக்கை வைக்கனும் - அதாவது அடுத்தவர்களுக்கும் உதவுவோம், அதே நேரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எங்கள் வீட்டில் இடம்...

  • @voyagezavecnaga7730
    @voyagezavecnaga7730 ปีที่แล้ว +2

    நேர் காணல் செய்பவர் வடமாநில மக்களின் வாழ்க்கை முறை, சிந்தனை, அறிவு, மனநிலை மற்றும் அவரது அரசியல் சமூக முன்னேற்றம் இவைகளை பற்றிய அறிவுடன் கேள்வி கேட்க வேண்டும். முட்டாள்தனமாக ஓரு சான்றோனை கேள்வி கேட்க கூடாது. வாழ்க தமிழ் தேசியம், வளர்க தமிழர் ஒற்றுமை.

  • @vijiselva3823
    @vijiselva3823 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் பேச்சு அருமை .ஒவ்வொரு தமிழனுக்கு ம் நிங்கள் சொல்லும் பாடம்

  • @MythiliMythili-s8d
    @MythiliMythili-s8d 11 หลายเดือนก่อน +2

    வாழ்க
    தமிழ்
    வளர்க
    தமிழ்த்
    தேசியம்
    Naamthamilar

  • @thangathuraikulanthavel8711
    @thangathuraikulanthavel8711 ปีที่แล้ว +7

    ஊடகவியலாளருக்கு அறிவு காணாது என்பது அவரின் கேள்விகளின் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.இவர் முதல் தமிழனா?

  • @RajhHamsee
    @RajhHamsee ปีที่แล้ว +2

    மக்கள் பாதுகாப்புப் பேரவை

  • @tamilselvanvijai1151
    @tamilselvanvijai1151 ปีที่แล้ว +9

    நெரியாரே ஒரு ஹிந்தி கார்ன் மாறித்தான் இருக்கான்

  • @rajaselvasathish
    @rajaselvasathish ปีที่แล้ว +4

    தமிழன்🔥🔥🔥

  • @ஆவட்டிஅய்யனார்
    @ஆவட்டிஅய்யனார் ปีที่แล้ว +8

    நெறியாளர் வேற்று மாநிலத்தவர்.

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் புரட்சி தொடரட்டும் உங்கள் பின் தமிழர்கள் நிற்கிறோம்

  • @josephmanohar9202
    @josephmanohar9202 ปีที่แล้ว +4

    மிகச்சரியாக சொன்னீங்க ஐயா!
    வடக்கன்ஸ் " வயிறு காலியாகவும் தலை கணத்துடனும்" வருகிறார்கள்.

  • @rajendrans5986
    @rajendrans5986 ปีที่แล้ว +4

    சகோதரர் முத்தரசன் அவர்கள் தெளிவான பேச்சு வடநாட்டவனை நம் தமிழ்நாட்டுக்குள்
    இந்திகாரனை விடகூடாது தமிழ் மக்களே உஷார்ரா இருங்கள்

    • @Vallalarmaanavar
      @Vallalarmaanavar ปีที่แล้ว +1

      ஐயாவின் பெயர் பெ.மணியரசன்

  • @rajendrans5986
    @rajendrans5986 ปีที่แล้ว +3

    ஐயா அவர்கள் அரமையான பதிவு இதை எல்லோரும் தமிழர்கள் ஆகிய நாம் எல்லோரும் போராடவேன்டும் வடக்கன்களை நம் நாட்டை விரட்ட.வேன்டும்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 ปีที่แล้ว +4

    🔥🔥🔥🔥🔥சீமான்🔥🔥🔥🔥

  • @dhanambrabhu2838
    @dhanambrabhu2838 ปีที่แล้ว +5

    வரவழைத்தது நமது அரசாங்கம்

  • @jamalmydeen2292
    @jamalmydeen2292 ปีที่แล้ว +6

    நாம் அனுமதி இல்லாமல் அடுத்த மாநிலம் செல்ல முடியுமா நாம் தொழில் தொடங்க முடியுமா இப்படி அவர்கள் ஒரு வரையறை நாம் அதை ஏன் செய்யக்கூடாது 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீலங்கைக்கு ஃப்ரீயா செல்ல முடியாது இதையெல்லாம் நாம் என்று உணர்வோம் இவர்களை வேலைக்கு வைப்பவர்களிடம் தமிழ்நாடு அரசு ஒரு தொகையை வசூலிக்கலாமே நிர்வாகத்திற்கு இலகுவாகவும் இருக்கும் என்பதை கணக்கெடுத்துக் கொள்ள முடியும் மண்ணின் மைந்தன் யார் மற்றவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் எனவே இதை நடைமுறைப்படுத்தினால் இலகுவாக இருக்கும்

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 ปีที่แล้ว +5

    வடநாட்டவன் எதற்கு தமிழகத்திற்கு வரவேண்டும்
    1. தமிழன் எதற்கு 38 மாநிலத்தில் இருக்கவேண்டும்
    2. தமிழன் எதற்கு 105 நாடுகளில் இருக்க வேண்டும்?
    3. ஸ்டாலின் அவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?
    4. உயர்தர கல்வி கொடுக்கவில்லை?
    5. ஸ்டாலின் ஏன் கொள்ளை அடிக்கிறார்?

  • @ashokashokan88
    @ashokashokan88 ปีที่แล้ว +3

    ஐயா மணியரசன் அவர்களே, தங்களின் தமிழ் உணரவு பற்று அனைத்து தமிழ் பற்றாளர்எள் அனைவருமே அறிவர்! நாம் தமிழர் கட்சியில் நீங்கள் பங்கு பெற்றால், உங்கள் அறிவு முதிர்ச்சிகேற்ப நீங்கள்தான் முதல்வர் ஆவீர்கள்! சீமான் துணை முலமைச்சர் ஆவர்! இப்படியே பேசி,
    போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே மோதாது! தாங்கள் நன்கு அறிவீர்கள்!
    கொண்டிருந்தால்

  • @elavazhagannadarajan1733
    @elavazhagannadarajan1733 ปีที่แล้ว +2

    ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋

  • @prasath7429
    @prasath7429 ปีที่แล้ว +7

    நெறியாளர்கள் நரியோட ஆளாய் இருக்காங்க....

  • @soundarapandi7010
    @soundarapandi7010 ปีที่แล้ว +8

    ஐயாவின் பேச்சு அருமை....நெறியாளன் புத்தி இல்லாதவன் மாதிரி உளர்றான்......

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed ปีที่แล้ว +1

      வெளிமாநிலத்தவருக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கிட்டு இருக்கும் இந்த ஆன்கர் அவனோட வீட்டுல வடக்கனுகளை குடி வைப்பானா

  • @kalyanivelladurai2060
    @kalyanivelladurai2060 ปีที่แล้ว +3

    அறுமை அருமை அருமையான முன்னெடுப்பு பதிவு அய்யா.நெறியாளர் தம்பி உங்கள் பூர்வீகம் தமிழ் நாடா இல்லை வேறு.....

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 ปีที่แล้ว +4

    🔥🔥🔥🔥🔥NTK🔥🔥🔥🔥🔥🔥

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 ปีที่แล้ว +5

    வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு ___அப்டின்னா இருப்பவனை சஹாடிக்கும் தமிழ்நாடு ஆஹிருமோ

  • @420leglandff7
    @420leglandff7 ปีที่แล้ว +2

    Good iyya

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 ปีที่แล้ว +7

    நெறியாளர் வடமாநிலத்தவன் மாதிரி இருக்கான்.

  • @murugansokkar2925
    @murugansokkar2925 ปีที่แล้ว +5

    நெறியாளர் குருக்க குருக்க பேசுவது சரியில்லை அய்யா தமிழன் மழுங்கிகிடந்தவனை எழுச்சி ஊட்டக்கூடியதாக இருந்தது வாழ்த்துக்கள அய்யா

  • @palanivelpalanivel6505
    @palanivelpalanivel6505 ปีที่แล้ว +4

    தமிழன் தானே அவர்களுக்கு, வேலைக்கொடுக்கிறான்...

  • @thangavelmeena9415
    @thangavelmeena9415 ปีที่แล้ว +3

    Ayya superNaam tamilar Annan Seeman

  • @HariHaran-er7uz
    @HariHaran-er7uz ปีที่แล้ว +4

    நி கண்டிப்பாக வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்தான் மஞ்சள் ப்ரோ

  • @thanikachalama4039
    @thanikachalama4039 ปีที่แล้ว +4

    தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் குறைவு- இதுவும் இது போன்ற விஷயங்களும் தான் காரணம்.
    வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது.

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டில் அரசாங்கம் வடநாட்டு க்கார்களுக்கு தேர்தலில் வாக்கு உரிமை வழங்கக்கூடாது. நமது உரிமையை இழக்கக்கூடாது.வடமாநிலத்தில் தமிழனுக்கு வாக்குரிமை வழங்கப்படுமா? இது மத்திய அரசாங்கத்தின் சதியே!

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว +3

    பல நாடுகளின் கூட்டு அரசு (இந்திய ஒன்றியம்) உரக்க கூறியமைக்கு நன்றி ஐயா

  • @ananu.n5022
    @ananu.n5022 ปีที่แล้ว +8

    இந்த நெறியாளர் இனி பேட்டி எடுத்தால் உங்கள் சேனலை நாங்கள் பார்க்க மாட்டோம்

    • @Menaka253
      @Menaka253 ปีที่แล้ว

      அடேய் பீகாரி நெறியாளர் தமிழ் மொழி எப்படிப் போனாலும் பரவாயில்லை தமிழ் கலாச்சாரம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழர்கள் அகதிகளாக பட்டாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் வாழ்ந்தால் சரி ஏண்டா இந்த வஞ்சக புத்தி இவனையெல்லாம்

  • @chidambaramanand6742
    @chidambaramanand6742 ปีที่แล้ว +7

    சர்மா எப்படி அண்டை குடுக்கிறார் என்று பாருங்கள் தமிழ்நாட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு ஒரு தமிழனை கேள்வி கேட்கும் இந்த சர்மா கர்நாடகத்தில்,ஆந்திராவில்,கேரளாவில் கேட்டுவிட்டு வீடு போய் சேர முடியுமா????

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 ปีที่แล้ว +2

    வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டோம் இனி நாம் வாழ இடமும் இல்லை நடத்தாத தொழிலும் இல்லை அதனால இனியாவது நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்🔥💪🔥💪💪💪💪💪🔥💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @murthivikkas1802
      @murthivikkas1802 ปีที่แล้ว

      உங்க தலைவர் கருத்த விபரம் தெரிஞ்ச யாருமே சீரியசாக எடுக்கறது இல்ல!
      உங்க கட்சில இரண்டாம் கட்ட தலைவரே இல்லாதப்ப ஆட்சிக்கு வந்து 36 துறைக்கும் அவரே மந்திரி ஆகி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள

  • @sharfunnisaghouse7905
    @sharfunnisaghouse7905 ปีที่แล้ว +8

    வட மாநிலத்தின் மக்களை அவர்கள் ஊர்களில் தஞ்சம் புக சொல்லுங்கள் சார். ப்ளீஸ்.

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 ปีที่แล้ว +3

    செம speech அய்யா 🙏

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. ปีที่แล้ว +6

    ஐயா,எவ்வளவுதான் நீங்கள் வாதிட்டாலும், தமிழ் நாட்டிலுள்ள பல பேராசைப்பிடித்த தொழிலதிபர்கள் 75% ஒரு காரணம்.

  • @riselvi6273
    @riselvi6273 ปีที่แล้ว +2

    பயிரகளிடையே களைகள் வளர்வது போல் வடவர்கள் நுழைந்து விட்டனர். ஐயா , மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

  • @cool_1_gadgets391
    @cool_1_gadgets391 ปีที่แล้ว +9

    எங்கள் தமிழ் தந்தை நீங்கள் பேசுவதை கேட்டதும் மனதிற்கு நிம்மதி யாக உள்ளது அய்யா நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் தங்களைப் போன்ற பலரும் தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் நம் மக்கள்

  • @veluvelu2952
    @veluvelu2952 ปีที่แล้ว +1

    Super ஐயா கண்டிப்பா ஒன்ற எதிர்க்க வேண்டும்

  • @dhanambrabhu2838
    @dhanambrabhu2838 ปีที่แล้ว +5

    இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முடியவில்லை அதனால் இந்தி காரர்களை வர சொல்லி விட்டது

  • @srinivasansjr5057
    @srinivasansjr5057 ปีที่แล้ว +3

    அருமையான கருத்து

  • @reshmig8481
    @reshmig8481 ปีที่แล้ว +3

    இந்த நெறியாளர் மட்டுமல்ல பெரும்பான்மை நெறியாளர்கள் யாவரும் தமிழறல்லாதவர்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +4

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @balamuruganbalamurugan4804
    @balamuruganbalamurugan4804 ปีที่แล้ว +5

    ஐயா.செல்வது.உன்மைஆவடிஎனக்கு.நடந்தாது

    • @sundaralingam7475
      @sundaralingam7475 ปีที่แล้ว

      வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக்கூடாது. தமிழர்கள் வடக்கன்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது.விவசாயப் பணிகள் கொடுக்கக்கூடாது.அவர்களுக்கு வீடு நிலம் கொடுக்கக்கூடாது.தமிழர்களே நமது தமிழர் தாயகத்தை காத்திடுவோம. தாய்த் தமிழ் வாழ்க.தமிழ்நாடு வாழ்க.தமிழனாய் ஒன்றிணைந்து தமிழர் தாயகத்தை காத்திருந்தோம்.
      நாம் தமிழர்.

  • @antonyjeganathan402
    @antonyjeganathan402 ปีที่แล้ว +3

    ஐயா கூறுவது மிகவும் சிறப்பாக அய்யா கூறுவது மிகவும் சரியாக உள்ளது

  • @Rajendrana-le3wn
    @Rajendrana-le3wn ปีที่แล้ว +2

    Vgoodsppeech

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 ปีที่แล้ว +3

    வரகூடாது என்பது எமது நோக்கம் அல்ல ஆனால் 500 அல்லது 1000 பேர்கள் குழுக்கள் . குழுக்களாக குடியேற்றம் என்பது சட்ட ஒழுங்கு கேள்விக்குறி தான்.பண்பாடு அழியும் வெகு விரைவில்.....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +3

    தமிழ் நாடு தமிழருக்கே!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +2

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @savithakpm4792
    @savithakpm4792 ปีที่แล้ว +4

    ஐயா இன்னும் பத்து இருபது வருஷத்தில் தமிழ் நாட்டில் தமிழர்களே இல்லாத அளவுக்கு மாறி போய் ஹிந்தி காரங்க தான் இருப்பார்கள் என்று பயமா இருக்கு

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc ปีที่แล้ว +1

    அருமை அய்யா அருமை

  • @ramesht2963
    @ramesht2963 ปีที่แล้ว +3

    👍👍👍🙏🙏🙏

  • @saravanang2396
    @saravanang2396 ปีที่แล้ว +8

    ஸ்டாலின் வடநாட்டுக் காரர்களுக்கு விடியல் கொடுத்துவிட்டார் நமக்கு எப்ப விடியல் கொடுக்கப் போகிறாரோ

  • @silambu_Studio
    @silambu_Studio ปีที่แล้ว +6

    நெறியாளர் குறைந்த பட்ச அறிவோடு கேள்வி கேளுங்கள் தம்பி

  • @shrisinnathamby1349
    @shrisinnathamby1349 ปีที่แล้ว +1

    Excellent.....Sir!🙂👍

  • @சோமுகோதண்டம்
    @சோமுகோதண்டம் ปีที่แล้ว +6

    ஏப்பா நெறியாளரே நீ பேசறது கொஞ்சமாச்சும் சரியா எங்கள் இனம் மொழி கலாச்சாரம் எல்லாம் அடிபட்டு நாங்க தெருவுல நிக்க போகிறோம் என்கிறதை உணர்ந்து மணியரசன் அய்யா பேசினா நீ என்னமோ அவர்ட்ட தேவையில்லாத பேசிகிட்டு இருக்கஎன்கிறதை உணர்ந்து மணியரசன் அய்யா பேசினா நீ என்னமோ அவர்ட்ட தேவையில்லாத பேசிட்டு இருக்க ஏப்பா நெறியாளர் உன் வீட்ல போன் தோட்டத்துல அடுத்த ஆளுக்கு இடம் கொடுப்பியா பழைய கேடுகெட்டபழைய கேடுபழைய கேடு கெட்ட கேலடு கட்டை எல்லாம் செத்துப்போயிடும் பிரச்சனை இல்ல அதுக்கு வாழ்நாள் எல்லாம் முடிஞ்சிருச்சு ஆனா இனிமே வர போற இளம் தலைமுறை எப்படி வாழும்

  • @RaviKumar-jy9hz
    @RaviKumar-jy9hz ปีที่แล้ว +2

    Super. Speech. Whycomingtamilnadu.👍❤👏👏👏

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 ปีที่แล้ว +5

    ஐயா நீங்க பேசுவதுதான் சரிதான் நன்றி

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 ปีที่แล้ว +3

    1000000% AYYA Unmmai Dhan.

  • @anbalaganm2751
    @anbalaganm2751 ปีที่แล้ว +4

    நெறியாளர் அவர்களே நீங்கள் வட இந்திக்காரனா....

  • @swamynathan9664
    @swamynathan9664 10 หลายเดือนก่อน +1

    I support guest maniarasan sir... always support Tamil people only...💪💪💪

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 ปีที่แล้ว +3

    ✅✅✅👌🙏

  • @sangliyan9475
    @sangliyan9475 ปีที่แล้ว +2

    ஒரு ஊழியருக்கு நீங்கள் விலைக்குக் கீழே கொடுக்கக் கூடாது என்று நிலையான சம்பள வாக்குறுதியை அரசு அமைக்க வேண்டும்.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp ปีที่แล้ว +4

    தமிழில் பேசினால் மட்டும் வேலை கொடுக்க வேண்டும்

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว +1

    ஐயா. மணியரசன்! 💥

  • @kulasai
    @kulasai ปีที่แล้ว +3

    Unmai

  • @kulasekar3193
    @kulasekar3193 ปีที่แล้ว +1

    Ayya maniyarasau
    Rosakkara manidhar
    Long live