எப்படி வாழ்ந்திருக்கானுங்க.. அப்பாவி ஏழை மக்களின் வரிப்பணம்.. அது போதாதற்கு மில்லியன் டொலர் கணக்கான கடன்களையும் கடன் வாங்கி அந்த வட்டியையும் அப்பாவி மக்களின் தலையில் சுமை ஏற்றி சுப்ஹானல்லாஹ்.. பாருங்கள் மக்களே நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஒரு வாகனம் வாங்குவதற்கு ஒரு கனவாகவே இருக்கிறது.. எத்தனையோ மக்கள் இருக்க காணி ஒரு துண்டு இல்லாமல் இருக்கிறார்கள்... ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து இருக்கும் அனைத்து கள்ளனுகளுக்கும் இது ஒரு அடி...
நிச்சயமாக எங்கள் பணம் மிகவும் வீணடிக்கப்பட்டுள்ளது எத்தனையோ தாய்மார்கள் உண்ண உணவின்றி உடுத்த உடை இன்றி தனது பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்க பால்மா இல்லாமல் காசு இல்லாமல் நதிகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து சூசைட் பண்ணிய காலங்களும் உண்டு அந்தக் காலத்தில் தான் இவர்கள் இப்படி சுகபோகமாக வாழ்ந்து உள்ளார்கள் எனவே இதை கருத்தில் கொண்டு தயவுசெய்து இவர்கள் மக்கள் பணத்தை செலவழிப்பதை தவிர்ந்து கொண்டு வாழ்வது நல்லது AKD youham👌👌👌👌👌👌👌DR.nalintha👌👌👌👌❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும்..... மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்....... ஏழை மக்களின் வரி பணத்தில்...... வெக்கம் இல்லாமல்....... ராஜ வாழ்க்கை....... இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது....... நன்றி...
ஆம், sister…. AKD அரச இயந்திரத்திற்கும்.. அதன் அமைச்சர்களிற்கும்…. எமது சிரம்தாழ்த்திய.. பாராட்டுக்கள்,நன்றிகள்! விசேடமாக அமைச்சர் சமந்த ஜயதிஸ்ஷவிற்கு… மிகப்பெரிய பாராட்டுக்கள்🙏! அத்துடன் உங்களது ஊடகசேவையும்…. தந்த சரியான தமிழாக்கத்திற்கும்… ரொம்ப… ரொம்ப … நன்றி கள்.🙏🙏🙏
இந்த அரசாங்கத்தை யார் குறைகூறுகிறார்களோ அவர்களும் கள்வர்கள் என்று தான் நான் சொல்லுவேன்.. ஆட்சி அதிகாரம் என்னும் பேரில் இவனுங்க வாழ்ந்திருக்கும் வாழ்க்கையை பாருங்கப்பா.. எனக்கே வயிறு எரியுது..
இவர்கள் எல்லாம் மக்களின் இரத்தத்தை அருந்தி வாழ்ந்தவர்கள்.இவர்கள் தானாக தங்கள் வசதியை விட்டு போகமாட்டார்கள்!! இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளை பார்த்து சட்டங்களை மாற்ற வேண்டும்!! உதாரணம்:ஜேர்மனியின் பிரதமர் அஞ்சலா மேக்கர் அவர் ஒரு அடுக்கு மாடி வீட்டில் சக மக்களுடன்தான் தற்போது வாழ்கிறார்,அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை (பாதுகாப்புபடைகள்)
We welcome the speech of Dr.Nalindha,poor people cannot carry the additional burdens of Ex VIPs of Srilanka.Its really an excellent speech But why they are so reluctant to handle Dr.Archuna's time allocation's matter.its an inside matter.It has to be solved.There is no difficulties in solving the matter But dragging the matter is not beautiful at all.
Sister நான் 90ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக போய் இருந்தேன் .இந்தியா வீட்டுத் திட்டத்துக்கு மணு கொடுத்தேன் வீட்டுத் திட்டம் வரு முன் ஒரு சிரிய வீடு கட்டி இருக்கிரேன் சிவரில் வெடிப்பு கூட வந்து விட்டது இப்படி இருக்கும் வீடு சுவர் சீமேந்து கல் என்பதால் வீட்டுத்திட்டம் தர மறுத்து விட்டார்கள்.எங்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது.
இரண்டு பேருடைய கதைகளும் முக்கியமில்லை என நினைக்கின்றேன்! சகோதரியின் மொழிமெயர்ப்பு மாத்திரம் போதுமானதே! சிங்களமொழி தெரிந்தவர்கள் ஏனைய வழிகளில் கேட்டுகொள்வார்கள்! தேவை என்றால் ஆரம்பத்திலும் இருதியிலும் மாத்திரம் சேர்த்து கொள்ளுங்கள்!
புத்தர தர்மம் போதிக்கின்ற புத்தமத்த் தலைவர்கள் ஆசீர்வதித்தார்களே.இவர்களைப்பற்றி ஏதாவது கருத்து சொல்வார்களா சகோதரி? நாட்டு மக்கள் எல்லோரும் ஜனாதிபதகளின் பிள்ளைகள்தானே.எனவே நாட்டு மக்கள்தான் இவர்கள் சாகும்வரை பராமரிக்கவேண்டும்.
Very good speech by the minister What ever he said I totally agree with him,if the citizens of shrilanka doesn’t think carefully,end of the day all their hard earned money going to be wasted for these resources
,Yes of course it is so of real talk about Mr Mythiri, Mr Ranil and the Certain familly men and women hold in of an abundance form of finance self in personal continuouly vor over plenty yrs so many such of yrs long period we the most of the peoples are still in severe of poorness
எமது ஜனாதிபதி நாட்டை சரிபடுத்தவேண்டும் என்று நிறைய பிரயத்தனம் எடுக்கிறார் என்றும் மக்கள் அவரோடு
மக்களுடைய பணத்தை மக்களிடமே கொண்டு செல்ல வேண்டும் சகோதரி உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக உள்ளது
மிகவும் அருமையான திட்டம் வாழ்க அனுர அரசாங்கம் ❤❤❤
வாழ்க….. அனுர🙏
எப்படி வாழ்ந்திருக்கானுங்க.. அப்பாவி ஏழை மக்களின் வரிப்பணம்.. அது போதாதற்கு மில்லியன் டொலர் கணக்கான கடன்களையும் கடன் வாங்கி அந்த வட்டியையும் அப்பாவி மக்களின் தலையில் சுமை ஏற்றி சுப்ஹானல்லாஹ்.. பாருங்கள் மக்களே நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஒரு வாகனம் வாங்குவதற்கு ஒரு கனவாகவே இருக்கிறது.. எத்தனையோ மக்கள் இருக்க காணி ஒரு துண்டு இல்லாமல் இருக்கிறார்கள்... ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து இருக்கும் அனைத்து கள்ளனுகளுக்கும் இது ஒரு அடி...
உண்மை…
💯
Trou
Go out
Mahinta, Mythire, Chanthrika
AII are Ex. S. L. F. P
நிச்சயமாக எங்கள் பணம் மிகவும் வீணடிக்கப்பட்டுள்ளது எத்தனையோ தாய்மார்கள் உண்ண உணவின்றி உடுத்த உடை இன்றி தனது பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்க பால்மா இல்லாமல் காசு இல்லாமல் நதிகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து சூசைட் பண்ணிய காலங்களும் உண்டு அந்தக் காலத்தில் தான் இவர்கள் இப்படி சுகபோகமாக வாழ்ந்து உள்ளார்கள் எனவே இதை கருத்தில் கொண்டு தயவுசெய்து இவர்கள் மக்கள் பணத்தை செலவழிப்பதை தவிர்ந்து கொண்டு வாழ்வது நல்லது AKD youham👌👌👌👌👌👌👌DR.nalintha👌👌👌👌❤❤❤❤
Yes
அனைத்தயும் உரக்கச் சொன்ன அனைவருக்கும் நன்றியும் சந்தோசமும் கூட
அஸ்ஸலாமு அலைக்கும்..... மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்....... ஏழை மக்களின் வரி பணத்தில்...... வெக்கம் இல்லாமல்....... ராஜ வாழ்க்கை....... இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது....... நன்றி...
மாலை வணக்கம் அக்கா வன்னியில எடுத்த வாகனம். நகை காசு இதையும் கேட்கவேண்டும்
ஆம், sister…. AKD அரச இயந்திரத்திற்கும்.. அதன் அமைச்சர்களிற்கும்…. எமது சிரம்தாழ்த்திய.. பாராட்டுக்கள்,நன்றிகள்! விசேடமாக அமைச்சர் சமந்த ஜயதிஸ்ஷவிற்கு… மிகப்பெரிய பாராட்டுக்கள்🙏! அத்துடன் உங்களது ஊடகசேவையும்…. தந்த சரியான தமிழாக்கத்திற்கும்… ரொம்ப… ரொம்ப … நன்றி கள்.🙏🙏🙏
This is what we call “ clean srilanka “ . Very good 🎉
இலங்கையை சிறந்த நாடாக மாற்ற NPP உடன் பொறுமையாக இருங்கள், அதை மாதங்களில் செய்ய முடியாது, சிறந்த நாடாக மாற்ற பல ஆண்டுகள் தேவை,
😂
Yes bro❤
எல்லோருக்கும் நன்றிகள
Superrrrrrr … well done ADK👍🙏
Yes very true
அருமையான பேச்சு 👍
100% correct ✅
Lovely speech 🎤 😂
இந்த அரசாங்கத்தை யார் குறைகூறுகிறார்களோ அவர்களும் கள்வர்கள் என்று தான் நான் சொல்லுவேன்.. ஆட்சி அதிகாரம் என்னும் பேரில் இவனுங்க வாழ்ந்திருக்கும் வாழ்க்கையை பாருங்கப்பா.. எனக்கே வயிறு எரியுது..
Correct
இவர்கள் எல்லாம் மக்களின் இரத்தத்தை அருந்தி வாழ்ந்தவர்கள்.இவர்கள் தானாக தங்கள் வசதியை விட்டு போகமாட்டார்கள்!! இவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளை பார்த்து சட்டங்களை மாற்ற வேண்டும்!!
உதாரணம்:ஜேர்மனியின் பிரதமர் அஞ்சலா மேக்கர் அவர் ஒரு அடுக்கு மாடி வீட்டில் சக மக்களுடன்தான் தற்போது வாழ்கிறார்,அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை (பாதுகாப்புபடைகள்)
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 😂😂😂🎉🎉🎉
Sister உங்கள் ஊடகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்!🙏
நாடு வங்கு ரோத்து ஆனது எப்படி என்று தெரிகிறதா?
Super speech manthri thuma....😊
மகிந்தவுக்கு எப்போதுமே ஆசைஅதிகம், காண்கிறது எல்லாம் எனக்குவேணும் என்று அடம்பிடிக்கும் குழந்தைப்பிள்ளையைபோல மகிந்த மனம்,
😂kulanthaya???
Kewalam ketta kudumbam
Yes, he has baby mind.
இப்போ வாயில மண்😁
மகிந்த குடும்பமே…. பணப்பிசாசு!
Dondamaan nallaaththaan kudiyum kooththaadikalum pokaththilum vaalkiraan. (R)
Akd sir really excalant🎉
Very good speech.Very fine.
நாங்க இன்னும் மலையக 10அடி ரூம்ல வாழுறோம்
ஆமா இவர்களுக்கு நீதி வேண்டும் .இவர்கள் தான் நாட்டின் ஆணி வேர் ...
வாழ்த்துக்கள் ❤️❤️
உங்க முகத்தின் சிரிப்பிலயே தெரிகிறது எங்களின் சந்தோஷம்
Nalla sudana speak 👏👏👏
We welcome the speech of Dr.Nalindha,poor people cannot carry the additional burdens of Ex VIPs of Srilanka.Its really an excellent speech But why they are so reluctant to handle Dr.Archuna's time allocation's matter.its an inside matter.It has to be solved.There is no difficulties in solving the matter But dragging the matter is not beautiful at all.
Good job Dr. Nalindha
Correct what MP saying why we have to suffer 😮😮
மிகவும் நல்ல திட்டம்
Good speech 👍🏻
Nalintha sonnathu correct velila anupanum
Thookkula thonganum bro
@l.smalkanthi5392 yaaru nammala thonganum
Thanks for your sharing.May God Bless You 🌺🌷🙏🌹🌸
Supper said 👍👍👍🇨🇦🇨🇦🇱🇰
சிங்கள மக்கள் புரிஞ்சிக்க மாட்டாங்க
அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க.. ஆட்சியை மாத்துற அளவுக்கு புத்தி இருக்கன்டா இதை புரிந்து கொள்வதற்கு புத்தி இல்லாம இருக்குமா.. நீங்க கவலைப்பட வேண்டாம்
Well done nalin brother and well said brother
மகிந்த ஸand company நாட்டில் செய்த செய்த திருவிளையாடல்கள் மேலும் இருக்கின்றன. இது போன்று முழுவதும் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
Sister நான் 90ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாக போய் இருந்தேன் .இந்தியா வீட்டுத் திட்டத்துக்கு மணு கொடுத்தேன் வீட்டுத் திட்டம் வரு முன் ஒரு சிரிய வீடு கட்டி இருக்கிரேன் சிவரில் வெடிப்பு கூட வந்து விட்டது இப்படி இருக்கும் வீடு சுவர் சீமேந்து கல் என்பதால் வீட்டுத்திட்டம் தர மறுத்து விட்டார்கள்.எங்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது.
Super speech sir God bless you 🙏
Good speach
வந்து வாழ்ந்து பார்க்க சொல்லுங்க
Well said..They are used to live lavishly on people's money. It's difficult for them now.
They were born with silver spoon, so very difficult for them to loose the comfort life style.
உண்மை யாக சொல்லுறன் வயிறு பத்தி எரியுது இந்த பாவம் சும்மா விடாது
Wonderful speech weldon Mr naleenda
Yes😊
Very good spech
முன்னைய அரசுகள் மக்களின் பணத்தை இவ்வளவு திண்டுள்ளன என்பதை இந்த அரசு வந்த பிறகு தான் அறியமுடிகிறது.கொடுமை.
Very correct
Superb factual speech for public understanding
Vaalha AKD❤
அவர் கேட்டது முட்டிலும் உன்மை
Very nice speech
Your news very interesting thanks nerosa🎉🎉
Good speech
CGC Talk shop best news thanks
@@SaleekMohammadHaya0094 Correct 👍
Good job
இவங்கட சோகுஸ் வாழ்க்கைக்கு பழியாகிறது அப்பாவி பொதுமக்கள் இது இனி தொடறக்குடாது நல்ல ஒரு பேச்சி வாள்த்துக்கள்
கொடுத்து வச்சவங்கப்பா.....
Sama Spech mom
Super very very good 💯💯💯💯
God save &bless u.
Nalinta great speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice News thank you sister
இரண்டு பேருடைய கதைகளும் முக்கியமில்லை என நினைக்கின்றேன்! சகோதரியின் மொழிமெயர்ப்பு மாத்திரம் போதுமானதே! சிங்களமொழி தெரிந்தவர்கள் ஏனைய வழிகளில் கேட்டுகொள்வார்கள்! தேவை என்றால் ஆரம்பத்திலும் இருதியிலும் மாத்திரம் சேர்த்து கொள்ளுங்கள்!
இந்த. நாட்டுக்கு..தேவையான.அரசு கிடைத்துவிட்டது
கொஞ்சம் பொறுமை சாமி
Dr nalindha sir speech 100/: correct congratulations
Super keep going on 🎉🎉
Super 😮😮😮
இவர்களுக்காக பேசும் அரசியல் வாதிகளும் மக்களும் அந்த வீட்டின் வாடகையை கட்டலாமே.
இபாபடியா இது எல்லாம் எங்களுக்கு தெரியாது நன்றி
Good akka.🎉🎉🎉
மகிழ்ந்தா மாமா ஒரு அசுரன்
Excellen pogrom sister Akd malimawa definitely can build up srilanka 🇱🇰 ❤🎉🎉🎉🎉
புத்தர தர்மம் போதிக்கின்ற புத்தமத்த் தலைவர்கள் ஆசீர்வதித்தார்களே.இவர்களைப்பற்றி ஏதாவது கருத்து சொல்வார்களா சகோதரி? நாட்டு மக்கள் எல்லோரும் ஜனாதிபதகளின் பிள்ளைகள்தானே.எனவே நாட்டு மக்கள்தான் இவர்கள் சாகும்வரை பராமரிக்கவேண்டும்.
Super short mahintha ❤
I can remember.let.mr.Athulathmudali from you.go head sir.❤
Good one
Your talk show is very good
Very good speech by the minister
What ever he said I totally agree with him,if the citizens of shrilanka doesn’t think carefully,end of the day all their hard earned money going to be wasted for these resources
சூப்பர் சார்
Now what is to say Namal?
இந்த சொத்து மதிப்பீடு பத்திக் கைகளிலும்
You tube இலும் எழுத்து மூலம் பதிவிடப்படவேண்டும்.
மாலை வணக்கம் சகோதரி இந்த மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மக்களோட காசுல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் நாடு பாதாள குழிக்குள்ள போகாம என்ன நடக்கும்
உங்களின் நேற்றைய பதிவு பாா்த்தேன். இவற்றையெல்லாம் கேட்டபின் உங்களின் இப்பொழுதுள்ள கருத்தை வெளியிடவும். இப்படியான செலவுகளை குறைத்தால் மக்களின் சுமை குறைய வாய்ப்புள்ளது.
வைத்தியசாலைகளுக்கு ஜெனரேட்டரா இல்லை. ஆனால் மகிந்த வீட்டிற்கு புதிய ஜெனரேட்டர்
Very good speech
He is real gentleman.
சும்மா கிழி கிழி கிழின்னு கிழிச்சிட்டார் 😆😆😆😜😜😜
நல்லாயிருச்சிங்கலா
அப்பாவி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்க பட்டு உள்ளது
God.speeh
வாங்கிய கடன் முழுவதும் இவர்களுக்கே காணாது.மக்கள் 2 நேரம் சாப்பிட்டால் போதும் என்று சொன்னவர்கள் தானே
Super super sister ❤️ 🎉
Super akka
,Yes of course it is so of real talk about Mr Mythiri, Mr Ranil and the Certain familly men and women hold in of an abundance form of finance self in personal continuouly vor over plenty yrs so many such of yrs long period we the most of the peoples are still in severe of poorness
Our excellency President Anura great leader
Akd super very good
No plan undertaken for approval taken for granted and extended expansion like own purchased property
Ogada sripu then vera level
Good sir
W salam Allahmthullah Neenga suhma sister