களத்தில் சம்பவகளை செய்யும் வீர பெண் புலி அபிநயா
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
- எனது ஆசான்...
நாம் தமிழர் கட்சி & தமிழ்தேசியம் காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
---------------------------------------------------------------------
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு....!
இலக்கு ஒன்றுதான்...
இனத்தின் விடுதலை....!
---------------------------------------------------------------------
------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
#சீமான்
#விவசாயி
#நாம்தமிழர்கட்சி
#mkstalin #udhayanidhistalin
#NaamTamilar #NaamTamilarKatchi #Seeman #SeemanSpeech #SeemanToday
#DMK #ADMK #BJP #NTK #அதிமுக #திமுக #தமிழ்நாடு #நாதக #ஸ்டாலின் #பாஜக
#annamalai
#சீமான்செய்திகள் #சீமான்பேச்சு
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் சகோதரி அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்
விக்ரபாண்டி தொகுதியில் தங்கை அபிநயாவுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்கள் 💐 💪
என் அன்புத்தங்கை கார்த்திகா என்னைப்போல், நம்மைப்போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தாலும் வீரமங்கையாக , நெஞ்சுரம் கொண்ட மகளாக வீழ்ந்து விடாத வீரத்தோடு இருக்கக்காரணம் இந்த திராவிடர்களின் அடிமைப்படுத்தும் நயவஞ்சகமான அரசியலைப் புரிந்துகொண்டதே. சேரி வாழ் என் சொந்த மக்களும் இந்த சூழ்ச்சி அரசியலை புரிந்து கொள்ளவேண்டும். தங்கை கார்த்திகா அவர்களே, நம் மக்கள் இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட விதி என்ற அறியாமையில் இருக்கிறார்கள். நம்மைப்போல் உள்ளவர்கள், நானும் உன் சமுதாயத்தைச்சேர்ந்த மகள்தான் இன்று எப்படி இருக்கிறேன் என்று தயவுசெய்து சொல்லுங்க.
அரசியல் கலகக்காரி அபிநயா
புரட்சி வெல்லட்டும் ❤👍💪
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மாற்றம் தமிழ் நாட்டில்
தற்கால ஆட்சியாளர்கள் செயல்பாடுகளை அதிகம் பேசுங்கள்.வருங்கால சந்ததிக்கு வாக்குகள் கேளுங்கள். 👍கரூரான்.
ஒய்வில்லாமல்
ஊர்ஊராய் திரியும்
இந்தப்பிள்ளையை பார்க்க
வேதனையாக இருக்கிறது
வி வாண்டி மக்களே
உங்களுக்காக
வீடுதேடி வரும்
இந்த பிள்ளையை வெற்றிபெறச்செய்யுங்கள்
நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டுமே மக்களின் வெற்றியாகும்.
Semma. Endrum naam tamilar
டிரம்ஸ் அடிக்காதீங்க அவங்க பேசுறது எதுவுமே கேட்க மாட்டேங்குது
எங்க மாறுது நாம் தமிழர் மக்கள் கிட்ட எதை சொல்லி வாக்கு கேக்குறாங்க பாமக இட ஒதுக்கீடு வச்சி கேக்குறாங்க திமுக 1000 உரிமை தொகை வச்சி கேக்குறாஙக. அதுபோல நாம் தமிழர் ஒரு விஷயம் வைத்து கிராம புற மக்கள் ஏற்று கொள்ளும்படி வாக்கு கேட்கணும். அபிநயா அக்கா மட்டும் தான் உழைக்கிறாங்க. எவ்ளோ பேரு போட மாட்டாங்கன்னு ஒரு கருத்து எடுத்து அதன் படி கடுமையான பிரசாரம் முறை மாற்றம் வேண்டும் கடைசி இரண்டு நாட்கள் முக்கியம்
நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், தயவு செய்து நீங்கள் கலங்காதீர்கள், உங்கள் உணர்வை இந்த மக்கள் விரைவில் புரிந்து கொண்டு உங்களை வெல்ல செய்வார்கள்.
~ விடியல் தேடி ✊
Arumaiyana venduthal
சிறந்த தரமான பரப்புரை
👌👌👌👌
D..m..k..paneam..gotutha..vainkega..thifueeli..athu..youinga..paneam...votu....maiku....maiku ..maiku...votu..patuinga...100/unmai..unmai....godplessyou...❤❤❤
Hard work panuraanga epadiyavathu vetri peranum ❤
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
Say FREE WATER, FREE EDUCATION, FREE MEDICAL.
திமுக பாமக அரசியல் செய்கின்ற இடங்களில் வேண்டுமென்றே நடுவில் புகுந்து கலகம் செய்ய முயற்சிக்கும் இது தேவையா உங்கள் பேச்சைக் கேட்பதற்கு கூட தனியாக கூட்டம் இல்லை
போடா
Money kottam
இவனுக்கு கண் குருடு
எந்நக்கட்சியும்
மக்களிடம் தனதுகருத்தை சொல் உரிமையுண்டு
வாக்கு மஷ்ன் எண்ணிக்கை மாற்றம் செய்தால் என்ன செய்வ ? தி மூ க ஜெயிக்கும்
வேற எந்த கட்சியிலாவது இவ்வளவு படித்த இளைஞர்களும் , பெண்களும் பிரச்சாரத்தில் இருக்கிறார்களா ...
இந்த முகதெல்லாம் பார்த்தா ஓட்டு போடுறே மாதிரியா இருக்கு 😄😄... பணத்துக்கு காத்து கிடக்குறே கூட்டம் போல இருக்கு