யாழ்பாணத்தில் ஆற்றங்கரையா?- Srilanka's First Female Tamil Music Director Prabalini Prabhakaran | IBC
ฝัง
- เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
- யாழ்பாணத்தில் ஆற்றங்கரையா?- Srilanka's First Female Tamil Music Director Prabalini Prabhakaran | IBC
#tamileelam #eelam #eelamsongs #ibctamil #srilanka
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
VGP Universal Kingdom
Website: vgpuniversalkingdom.in/ticket...
bookings contact number:+91 8939700588
--------------------------------
Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
--------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...
அருமையான காலத்திற்கேற்ற பதிவு.நன்றி பிரபாலினி .வாழ்க வளர்க
ஒரே எண்ணம் ஒரே உணர்வு.❤️❤️❤️ இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
ஆயிரம் இருந்தும் என்ன நாம் நமது மண்ணையும் மொழியையும் இழந்த பிறகு நம்மிடம் ஏதுமில்லை என்ற நிலைதான் என்பதை சொல்லித்தெரிய தேவையில்லை. ஈழ மண்ணின் விடுதலை ஒன்றே நம் மக்களுக்கு விடியலையை கொண்டு வரும். நாம் தமிழர்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஒவ்வொருதரும் இவரைப்போல் நினைத்தால் எமது நாடு சொர்க்கம் அன்பு மகள்
தயவு செய்து இந்த பதிவை இன்னும் ஒரு முறை கேளுங்கள். இவரின் பொய் தெரியும்
உங்கள் தமிழ் உணர்வுகளுக்கு
நெஞ்சார்த நன்றிகள் உறவுகளே🙏
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..
இன்னும் ஒரு முறை கேளுங்கள் அக்காவின் டூப்பு விளங்கும்
இந்திய ஈழத்தமிழர்களுக்கும் த.ஈ.வி.புலிகளுக்கும் செய்த மாபெரும் மறக்க முடியாத துரோகத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.
சகோதரி கூறியது போல தமிழில் என்னால் விவரித்து எழுத எனக்கு தமிழில் எதுவும் தெரியாது என்ற விடயத்தில் எனக்கு புரிகிறது ஆனால் அவருடைய ஆங்கில அறிவைவைத்து எமது துயரங்கள் இழப்புகளை பிற இனத்தவர்கள் மத்தியில் கொண்டு செல்வதிலேயே எம்மைப்பற்றிய வலிகளை வரலாறை மிகவிரைவாக கடத்த முடியும் இந்த விடயத்தில் அந்த சகோதரி இன்னும் கூடிய பங்களிப்பை தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டும் ஆற்றுவார் என்று நம்புகிறேன் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
As my sister said, I understand that I don't know anything in Tamil to describe and write in Tamil, but with her knowledge of English, by taking our sorrows and losses among other ethnic groups, we can convey our history very quickly.
Nanrisakotari❤❤❤❤❤
உண்மை
போர்நடக்காத நாடுபோல் காட்டுவதில் இலங்கை அரசியல் சிறப்பாக நகர்கிறது....
பொருளாதாரத்தில் கட்டிஎழுப்பும் சிந்தனை நல்லது...
யாரால்...
இலங்கையை நம்பமுடியாது...
ஈழத்திலும் யரும் இதையசுத்தியானோர் இல்லை...
உண்மையான பதிவுகள் நன்றி
அருமையான பதிவு
❤❤❤❤❤
Very nice valthukal
Nankal tamilar Canada
lots of people are helping but needs to do more.
Very nice interview 🙏🙏🙏
ய௱ழ்ப௱ணத்தில் ஆறு இல்லைய௱ தொண்டமன௱று
வழுக்கை ஆறு.
ஈழப்போர் ஒவ்வொரு மானத்தமிழனின் மனதிலும் நீங்காத வலி வடு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🏻🙏🏻
Congratulation sister🌹🙏God bless you sister always🙏🌹🌹🌹
Thanks
உங்கள் காணொளியை கண்டு நாங்களும் கண்ணீர் விடுகிறோம் உங்கள் காணொளிக்கு மகிழ்ச்சி சகோதரி
மகிழ்ச்சி 👍🇫🇷
Great interview god bless good luck
நன்றி இந்த பதிவுக்கு
அருமை
Very nice to tock. Congratulations
It was very sensitive
Congratulations 🎉
சிறப்பு
You are amazing my friend ♥️
Sagothari ungalodu nanum aluginren in nigalchchi paarthukkondirukkum podu manadu valikkinradu amma😭😭😭😭😭😭😭😭😭😭
உங்கள் உணா்வுக்கும் உங்கள் பங்களிப்பிற்கும் வாழ்த்துக்கள் அக்கா
ஒரு இன உணர்வுகளின் வலி நிறைந்த வெளிப்பாடு. ஈழத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் முழு விபரங்களையும் கொண்டபுனிதமான அமைப்பு உருவாகினால்
வெளிநாட்டு மக்களின் உதவிகளையும் ஆதரவினையும் பெறலாம் என்று நம்புகிறேன்.
😭😭😭😭😭😭genuine sharing sister
🎉🎉🎉
All its true❤
Super sister
நல்ல ண்ணங்கள்,வாழ்த்துகள்.
யாழ்ப்பானத்தில் ஆறு இருக்கிறது தொண்டைமானாறு இது வன்னியில் தொடங்கி தொண்டைமானாறு கடலில் சேருகிறது. 🇬🇧
உன் ஒரு துளி கண்ணிர்,,,, நீ தி ய வாங்கிக் கொடுக்கும் மா
Vanakkam ! Mukkiyamana Pathivu, Unkal Unarvu Enakkumthan,Unmaikku Sakthy Athikam Kaalam Kaaddum Nanry. Jeyanthy,Germany.
❤❤❤🙏
☺️☺️☺️☺️
🎉🎉🎉🎉
💚
🙏👍👍🥲🥲🥲🥲🔥🔥🔥💪💪
Valukaiaaru
🇲🇾
Sunaami 2006
நான் நினைக்கிறேன் இவர் பரமேஸ் கோணேஸ் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்ந்தவர் என்று ???
Thondamaanaaru
யார் சொன்னது ஆறு இல்லை எண்டு😁
but you are talking Indian Tamil accent ! not like Jaffna Tamil !
Ariyakulathai aaru endru sollgira pola. Which your birth place. Because lot of Tamil mistake
😂😂😂😂😂😂😂😂😂
பாடகிஎன்றால் முதலில்நல்லதமிழில்ப்பாடவேண்டும் பேசவேண்டும்
யாழ்ப்பாணத்தில் ஆறு இல்லையா??
தொண்டைமானாறு இருக்குதே..
பெரிய பாலம்.. தடை கதவுகளோடு பாலம்.. ஆத்தம் கரையோரம் அழகாக சந்நிதி முருகன் கோயில் கொண்டு இருக்கிறாரே.. அழகான காட்சி எடுத்திருக்கலாம்.. குளத்தில் போய் எடுத்தீங்களா??நெறியாளர் இன்னும் படிக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்.. 👍👍
உப்பு தண்ணீர் கொண்ட கடல் நீர் ஏரி அது ஆறு அல்ல.
இவள் என்ன முன்னுக்கு பின் முரணாக கதைக்கிறா இவ இந்த போர் நடந்த போது உண்மையில் அங்குதான் இருந்தாவா அல்லது இப்போ உழைப்புக்காக கதை விடுகிறாவா உண்மையாக போராரால் பாதிக்கப்பட்ட மக்கழை கேவலபடுத்துகிறமாதிரி இருக்கு😇😇
😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
சகோதரி உங்களை வாழ்த்துகின்றோம் இதை காசா மக்களுக்காக போய் எழுதுங்கள் இலங்கையில் வந்து பொம்பள காட்ட வேண்டாம் தமிழ் பாடகி என்று கூறுகின்றனர் அவர்கள் தமிழே தெரியாது என்று இதிலிருந்து பாருங்கள் எவ்வளவு கோளாறு உள்ளது என்று மானங்கெட்டவனே