தமிழ் விஞ்ஞானம் என்ற சொல்லை கிண்டல் அடித்தவர்கள்,இன்று உலகம் எங்கும் தமிழ் விஞ்ஞானம்
தமிழர்களின் அரிய பொக்கிஷமான இந்த மாமனிதரை எம் கண் முன்னே நிறுத்திய ராஜேஷ் ஐயாவுக்கு மிகவும் நன்றிகள், வைத்தியர் ஓர் அறிவுக் கடல், இவரை வைத்து நிறைய காணொளிகள் போடுங்கள் ஐயா.
பிரமிக்க வைக்கும் கருத்துக்கள், கொஞ்சமும் சலிக்காத உரையாடல்... அடடா... அதற்குள்ளாக காணொலி முடிந்துவிட்டதே என ஏங்க வைக்கிறது... எங்கள் தமிழ் சமூகத்தின் முத்துக்களே உங்கள் சேவைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
நிறை குடம் தளும்பாது.நீங்கள் இருவரும் பல்கலைக்கழகம் வணங்கி மகிழ்கிறேன். எளிய தமிழில் அனைத்து வகையானவர்களும்( படித்த படிக்காத) புரிந்து கொள்ள வசதியாக இருந்தது. நன்றி🙏 நன்றி🙏வாழ்க வளமுடன்🙏 நான் மாதம் ஒருமுறை சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறேன்.
We have Dindukal Leone supper eduppu specialist and Suu.Vee. Thirumanam kadantha uravu specialist in TN.
என்ன தவம் செய்தோம் இதுபோன்ற பதிவை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி ஐயா நன்றி மீண்டும் மீண்டும் வரவேண்டும் உங்கள் பதிவு நன்றி
தன்னை முன்னிலை படுத்தாமல் பெருமை கொள்ளாமல் எளிமையான ஜாளியான மனிதர் CKN
நந்தகோபாலன் அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது🙏🙏🙏
ஐயா மருத்துவர் அவர்களே இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் இன்னும் உங்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று புரியவில்லை. நன்றி வாழ்த்துக்கள்...
ஐயா நந்தகோபாலன் ஐயா அவர்களே நமது தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமையை மேற்கு உலகத்தாரிடம் மட்டும் சொல்வீர்களா ஏற்கனவே நமது திருமந்திரத்தின் மூல மந்திரத்தை மேற்கு உலகினர் எடுத்துக்கொண்டு போய் பல்வேறு மருந்துகளை படைக்கின்றனர் ஆனால் நம் நாட்டு மக்கள் இன்னும் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் நீங்கள் கற்றது சிறிதளவாக உங்களுக்கு
தோன்றலாம் ஆனால் அது எங்களுக்கு தொல்காப்பியம் திருமந்திரம் திருக்குறள் போன்று மிகப் பெரியதாக தோன்றுகிறது ஆகவே அருள் கூர்ந்து நாளை நம் தலைமுறைகளுக்கு தேவையான ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை படைத்து விட்டு செல்லவும் சிறியவன் தவறு இழைத்திருந்தால் மன்னித்தருளவும்
நந்தகோபலன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன் இயற்கை பல ரகசியங்கள் தன்னுள்ளே வைத்து இருக்கிறது ஆனால் மனித இனம் வேறு ஒரு பக்கம் தேடி அலைகிறார்கள் நமது ஜாதகமே அப்படித்தான் அமைந்தது ஆனால் என்ன நடக்கும் என்றுதான் கேட்பார்களே தவிர நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கேட்ப்பதில்லை அதை எடுத்துரைத்தமைக்கு நன்றி இயற்கை இந்த வார்த்தை மிக பெரிய சக்தி
இங்கதான் இறைவன் நிற்கிறான் 👍 மாடு பால்தரும் மிஷின் தருமா 🤔 எல்லா விஷயத்திலும் இறைவன் படைப்பை மிஞ்ச முடியாது....
அப்பா உங்க நகைச்சுவை அருமையாக இருந்தது... மிஷின் பால் கொடுப்பதை பற்றி சொல்லும் போது நீங்க அமைதியா இருந்தது போல் நானும் என்ன சொல்ல போறீங்க என்று ராஜேஷ் அப்பா மாதிரியே அமைதியா இருந்தேன்...👌👌👌
நந்தகோபால் அய்யா அவர்கள் முருகர் ஆகவே நான் காண்கிறேன் வணங்குகிறேன் ...தங்களின் மூலம் செல்போன் எனக்கு குருவாக மாறி உள்ளது
ஓம் சரவணபவ தொலைகாட்சி நிர்வாகத்திருக்கு ஓரு வேண்டுகோள், ராஜேஷ் sir நமக்கு கிடைத்த பொக்கிஷம், ஓரு மாடல் சித்தர், அவருடைய பேட்டியை விடாமல் தொடர்ந்து ஒளிபரபரப்புங்கள், ப்ளீஸ், ஜெர்மனி நாட்டில் இருந்து நாட்டிய ஆசிரியை dr. சுகந்தி
கற்றது கையளவு கல்லாதது உலகளவு அதில் நாம் கடைபிடிப்பதோ வெறும் கடுகளவு. உங்கள் கலந்துரையாடல் அனைத்தும்
அருமை 🤝🤝👏👏💐💐
நன்றி நன்றி ஆகா வேறெதுவும் தேவையில்லை வேறு யாரும் தேவையில்லை நீங்களிருவரும் காலம்பூரா கலந்துரையாடினாலே போதும் நாம் பயன் பெறுவோம். நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றி
நந்தகோபலன் sir நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் உங்கள் ஆராய்ச்சி எப்பவும் தொடர வேண்டும்
திரு நந்தகோபாலன் சார் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது அதிர்ஸ்டமே
அதிகாலைப்பனி போலே புத்துணர்ச்சி தரும் இருவர் வந்தார்கள் 😊
உங்களை நாங்களும் வாழ்த்துகிறோம் புதிய பதவி பெற்றதற்கு. நன்றி டாக்டர் உங்கள் இந்த இனிய தகவல்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍😊
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது நன்றி
வணக்கம் சகோதரர்களே
நீங்கள் இருவரும் மேதைகள்
நீங்கள் இரு வரும் கதைப்பதே
அழகாக இருக்கின்றது அறிவு எங்களுக்கு கிடைக்கின்றது நன்றி
நீங்கள் எடுத்த முடிவு மிக மிக உண்மையானது.ஆசிரியரை அசிங்கப்படுத்துவர்.எழுத்தை ஏளனம் செய்வர்.ஆதலால் நீங்கள் எடுத்த முடிவு எனக்கு பிடித்து இருக்கிறது.
திரு ராஜேஷ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். உங்களின் பணி
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
வணங்குகிறேன், நீங்கள் கற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை, புத்தகங்களாகவும் வெளியிட தயாராக இல்லை.புத்தகங்கள் 1000 இருக்கிறது உண்மை தான் உங்களைப் போன்று எளிமையாக எங்களுக்கு விளக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நீங்களும் எங்களை குருடர்களாகவே வைத்திருக்க முயர்ச்சிக்கிறீர்களா? கற்றுக்கொடுக்க மறுபரிசீலனை செய்யுங்கள்.
நன்றி
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலஹாசன் ரூம் மேட் பெயரை மாற்றி பேசுவார் எதிர்த்து பேசக்கூடாது அதேபோல நீங்களும் கேள்வி கேட்கக் கூடாது நடிகர் மட்டுமே கேள்வி கேட்பார் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
சி.கே அவர்கள் ,ராஜேஷ் அவர்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே
நன்றி அய்யா🙏🙏🙏
உங்கள் கடல் அளவு ஞானத்தின் ஒரு துளி எங்களுக்கு இப்படி கிடைத்து இருப்பதற்கு நன்றி🙏🙏 இதை பயன்படுத்தி நாங்கள் பலன் அடைந்துக்கொள்கிரோம் 🙏🙏🙏🙏🙏
@@jeyachandrans1074 Athai, Vadivelu solla villai. SJ Suria sonnathe, Aa ha padathil.
24:21 நிமிட வீடியோ போன நேரமே தெரியவில்லை. மருத்துவர் நந்தகோபாலன் ஐயா நல்ல சுவாரஸ்யமாக பேசுகிறார் 👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
ராஜேஷ் அய்யா டிரஸ் கோட்அருனம அழகு வணக்கம் மீண்டும் தொடர்க நண்றி
வணக்கம் sir
ஒவ்வொரு மனிதனின் கடமை நான் கற்றதை மற்றவருக்கு சொல்லிக்கொடுப்பதே (விட்டுச்செல்வதே) இதுவே மனித வாழ்விக்கான அர்த்தம்.
நமது முன்னோர்கள் அவர் அவர் அனுபவத்தின் மூலம் கற்று தெரிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருந்தால் நாம் இன்று வாழும் வாழ்க்கை நரகமாக இருந்திருக்கும்.
உங்கள் அனுபவங்களை மற்றவர்கலுக்கு விட்டுச்செல்லுங்கள்.
இதுவரை பதிவிட்ட தகவலுக்கு நன்றி.🙏
யப்பா...
சார் நீங்க வேற லெவல் ஆளு..
காலை காட்டுங்கள்
எனது நமஸ்காரம்
தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால் அசைவ உணவை உன்பதால் எல்லா தானமும் நிழலுக்கு இறைத்த நீராய் போய்விடும்.
ஐயா🙏💕 நீங்கள் செய்யும் பணி, மக்கள் சேவை மகேசன் சேவை... என்றும் தொடரட்டும்🙏💕. நன்றி.
அருமையான தெளிவான கலந்துரையாடல் ....மாடு மிசின் கதை அருமை....ராஜேஷ் சாருக்கும் டாக்டர் சாருக்கும் வாழ்த்துகள் .....நீங்க இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க....?We are waiting for next episodes ....நன்றி
ஐயா நீங்கள் பேசும் இந்த உரையாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய பயனுள்ள தகவல். இதன் மூலம் எனக்கு தெரிகிறது மேலும் மேலும் நீங்கள் இந்த உரையாடலை தொடங்க வேண்டும்.
நான் முதல் முறையாக வருத்தப்படுகிறேன் ஏன் இந்தக் காணொளி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று
இருவருக்கும் வணக்கம்... நந்தகோபால் sir உங்கள் ஒரு விடியோ கிளிப் பார்க்கும்போது பல அரிய தகவல்கள் தெரிகிறது... Almost 50 பல நல்ல புத்கங்கள் படித்து இருந்தால்தான் ஒரு விடியோ புரிஞ்சுக்க முடிகிறது ... அவ்வளவு Deep பான உண்மைகள்
உண்மையான மருத்துவரா இல்லை இறை துாதரா.. ஐயா அவர்களுக்கு நன்றி.. மானிட குலம் சார்பில் வணங்கி வாழ்த்துகிறேன்.. 🙏🙏
ஐயா நீங்க எல்லாம் இது போன்ற வீடியோக்கள் youtube தொடங்கிய போதே மக்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருந்தா ஏன் சார் இவ்வளவு நோய்கள் உருவாகி இருக்க போகுது மக்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள்
இருவரும் பல்லாண்டு அனைத்து நலமும் வளமும் பெற்று இறையருளோடு வாழ இறை கருணை புரிவார். இருவருக்கும் மனநிறைந்த நன்றிகள்
ஓம் முருகா போற்றி... ஓம் முருகா போற்றி... ஓம் முருகா போற்றி... ஓம் முருகா போற்றி...
அருமையானவர்களின் வாழ்க்கை அனுபவத்தைத் தெரிந்துகொள்வதே மிகப்பெரிய செல்வம்,
உங்கள் இருவருக்கும் நன்றிகள்,
வணங்குகிறோம் உங்கள் இருவரையும்,
எங்களையும் உங்கள் மனப்பூர்வமாக ஆசீர்வதியுங்கள். வாழ்த்துக்கள், நன்றி.
உங்கள் இருவரையும் புகழ
சொற்கள் இல்லை.
மருத்துவ ஐயாவின் ஆழ்ந்த சிந்தனையின் தெளிவான உரை நந்தா விளக்காக
ஒளிர்க. நன்றி 🙏🙏🙏🙏🙏
இன்றைக்கு Dr நந்தகுமார் அவர்களின் உறை பிரம்மாதம்.
எஞ்ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதும் தானத்தில் சிறந்தது அன்னதானமும், கல்விதானமும் என்பதும் தமிழில் உள்ள சிறந்த வாக்கியங்கள்., இந்த பதிவில் அன்னதானமும் அதன் ரகசியங்கள் என்பதை பற்றி விளக்கம் தந்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன் 🙏
Fantastic analysis. Dr Nandagopalan avargal is a boon offered to tamilians. God bless him.
Our thanks to Rajesh avargal for his passion to bring historic facts and truth to light.
மிகவும் சிறப்பான நேர்காணல்👌
தொடர்ந்து கலந்துரையாடி பல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நன்றி 🙏
ஒரு படைப்பு மற்றொன்றை விஞ்சுகின்றது.
எனக்கு இல்லத்தில் இருந்தபடியே
நல்ல தகவல்கள் கிடைக்கின்றன
நன்றி
ஒரு மனிதருக்குள் இத்தனை அறிவா யார் இந்த Dr.CKN ஆச்சரியம் அதிசயம் வியப்பு > ஞானத்தின் உச்சமாக இருக்கிறார் எப்படி இது சாத்தியம் வியக்கிறேன் இறைவா எல்லாம் உன் செயல்
வணக்கம் ராஜேஷ் ஐயா, என்ன புதுமை மருத்துவத் தை மிகவும் எளிமை யாக நம் பாரம்பரியமும் சேர்ந்து ரொம்ப அருமையான விளக்கம். செம்மை ஐயா.
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா இருவரையும் 🙏🙏🙏🙏
ஜீவகாருண்யமே ஞானத்தின் திறவுகோல் 11.18 to 12.27 ல் டாக்டர் நந்தகோபால் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக வள்ளல் பெருமானார் கூறிய பசி என்பது கொடிய நோய் அதை தீர்ப்பவன் இயற்கையோடு கரம் சேர்ப்பான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கருதியதாலே அவர் அம்மையமானார் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்
அறிவுக்கு வித்தாகும் அறிவு..
ஆண்டவர் அளித்த ஆருயிர் மருத்துவ ஆன்மா நீங்கள் 🙏வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ..
நீங்கள் தமிழ் சமூகம் மற்றும் உலக மக்கள் போற்றும் அறிவு பெட்டகம்...🙏🙏
இராஜேஷ் அப்பாவிற்கு வாழ்த்துக்கள்
DR ck.nanthagobalan sir ஐ எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கு ராஜேஷ் sir அவர்களுக்கு நன்றி
1000 வருடங்களாக எங்க ஊர்ல ஏற்கனவே மூணு அடியில இயற்கை நன்னீர் ஊற்று இருக்கு ... வெறும் மூணு அடி தான் இருக்கு கிட்டத்தட்ட 1000 வருஷமா ஊற்று நீரை குடுத்துட்டு இருக்கு அந்த தண்ணி உலோக புற்று என்று போடுவாங்க 4000 குடும்பங்கள் தண்ணீர் குடிக்கிறது... யாருக்கும் எந்த நோயும் வருவதில்லை சிறுநீரக கல்லீரல் வயிற்றில் இன்ஃபெக்ஷன் போன்றவை வருவதில்லை ... இயற்கை கொடுப்பது எடுத்துக் கொள்ள வேண்டும் ... ஆரோ வாட்டர் குடிப்பவனுக்கு பிரச்சினை வருகிறது ...
லெமுரியா கண்டத்தில் சிறந்து விளங்கிய வர்ம கலை மற்றும் மெய்தீண்டா கலை பற்றி ஒரு பதிவு போடவும்.
Congrats from Omar - Bharathi Educational Trust - Thiruppuvanam.. Madurai
சிறப்பு சிறப்பு சிறப்பு மிகவும் நன்றிகள் அய்யா இருவருக்கும் 🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
உங்கள் நிகழ்ச்சிகளில் வைரகிரீடம் இந்த பேட்டி.
ராஜேஷ் சார் டாக்டர் சாருக்கு ஒரு தகுதியான பதவியை கொடுங்கள்.தமிழ் நாட்டு மக்கள் நலனுக்காக.உங்கள் பின்னிருந்து அவர் சேவையை தொடரவேண்டும். அரசியல் அவருக்கு வேண்டாம்.நல்லவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
'எவன், தன்னை தழ்த்துகிறானோ அவன் உயர்த்தப்படுவான்.....
-பைபிள்
எவன் உயர்ந்தவனோ அவன் மட்டுமே தன்னை தாழ்த்த முடியும்.... You'r great sir 👍👍
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இறைவன் மருத்துவரிடம் காணலாம் என்பது இவரே சான்று அற்புதமான மருத்துவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா..
அருமை வளமை செழுமை பெருமை செம்மை மேன்மை என்று எத்தனை மையிட்டுப் பாராட்டினாலும் அது குறைவே எனக்கு கூறத் தோன்றுகிறது. இந்த நந்தகோபாலன் மருத்துவர் எங்கே ஐயா இருந்தீர்கள் இத்தனை நாள் எவ்வளவு ஆழமாக இவ்வளவு அகலமாக இவ்வளவு மேன்மையாக இவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறுகிறீர்கள் அனைத்து தகவல்களும் அரிதான் தகவல்கள் தமிழில் அனைவரும் புரியும் வண்ணம் தாங்கள் வழங்கியிருப்பது ஆக பெரும் சிறப்பு. தங்களின் மருத்துவ சேவைக்கும் பொது நல நோக்கத்திற்கும் கூறிய அற சிந்தனைக்கும் அற மேம்பாட்டுக்கும்
அடிதாழ் பணிகிறோம் .
தங்களை மருத்துவ சேவையும் ஆற்றும் ஆற்றில் அடங்கா ஆராய்ச்சியும் என்றும் பெருமையாகவும் புகழுடனும் மேன்மேலும் மேன்மேலும் மேன்மேலும் சிறக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
சு தனஜெயன்.
Ex-UAE Army.
Rajesh sir is a great human being.
Really thank this doctor as well. 👃👃
சில இன்புட்ஸ் மட்டும் கிடைத்துள்ளது, நன்னீர்
ஆற்று மணல்,
மண் குடம்,
காப்பர் பாத்திரம்,
பிரம்ம முகுர்த்த நேரம்
இப்போது தொல்காப்பியம் பார்ப்போம் போக போக ஏதாவது வேறு இன்புட்ஸ் கிடைக்கிறாதா என்று.
மருத்துவர் ஐயா அவர்களின் தமிழ் அறிவியல் வியக்கவைக்கிறது, அரசும், உலகவல்லத்திகா சக்திகளும் வழுக்கட்டாயாமகா இந்த கொரனா தடுப்பூசியை மக்களுக்கு போடுராங்க இந்த தடுப்பூசினால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நம் மனிதயினத்தை தமிழ் பாரம்பரியம் மருத்துவம் மூலமாக எவ்வாரு காப்பாறலாம் என்று சொல்லுங்கள் ஐயா...
ஐயா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .
வாழ்க வளமுடன் ,நலமுடன் ,பலமுடன்
உங்கள் நட்பில் மிகுந்த ஆழம் தெரிகின்றது இந்த காணொளி வாயிலாக மிக்க மகிழ்ச்சியாக இருந்தது இரு நண்பர்கள் உரையாடியது நேரில் கேட்டது போல் இருந்தது மிக்க உபயோகமான தகவல்களை எங்களுக்கு அளித்தமைக்கு இருவருக்கும் நன்றி
ஐயா இது போல் காணொளிகள் கொடுத்துக் கொண்டிருங்கள்.
நன்னீர் பற்றி சொல்ல வந்து டாபிக் மாறிவிட்டது. பட் அந்த ரகசியம் ஒருபுறம் இருக்கட்டும் அதை விற்பனைக்கு கொடுத்தால் நாங்களும் பயன் பெறுவோம்.
மிளகு குடிநீர், திராட்சாதி குடிநீர், லிவர் ப்ரோ மற்றும் காட்டு நெல்லி நீர் பயன்படுத்தி நல்ல பயனடைந்துள்ளேன்.
bro, நானும் 27 மிளகு , 70 கருப்பு காய்ந்த திராச்சை கொதிக்கவைத்து குடித்திருக்கிறேன், ஆனால் லிவர் ப்ரோ?
மனித குலத்தை காக்க வந்த மருத்துவரே வாழ்க பல்லாண்டு மென்மேலும் வளர்க தொண்டு
Arumai Arumai. DR. SIR. VAAZHGA NEEVEER PALLAANDU. ELLAAM VALLA ERAIYARUL ENDRUM UNGALUKKU THUNAI PURIYATTUM.
Sir உங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எனக்குமிகவும் பிடிக்கும்
Valthukal நடிகர் திரு.ராஜேஷ் Ayya
பிரபஞ்ச சக்தியின் அருட் பேராற்றல் உங்கள் இருவருக்கும் தங்கள் குடும்பத்தாரும் எப்போதும் உறுதுணையாக இருக்கட்டும் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
'இயற்கையின் அருள் ' உயர்ந்த பணி செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் 🙏
கடைசி வரை நன்னீரை ரகசியமாகவே வைய்த்துக்கொண்டீர்களே
மண்பானை ஒரு இயற்கையான நன்னீர் தேக்கி.. ஒரு மண்பானையில் சுமார் 6 மணி நேரம் நீரை தேக்கி வைத்து பின்பு பயன்படுத்துங்கள் அதுவே நன்னீர்..
ஐயாகள் அவர்களுக்கு வணக்கம். தங்களின் விழிப்புணர்வு பணி மிகவும் அவசியம் அருமை. அதேசமயம் நேரிபடுத்துதலும் வழிகாட்டுதலும் அப்பணி சிறப்பாக தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க செய்வது உங்களை போன்ற ஞானம் பெற்ற சித்தர்களின் கருணையாண கடமை அல்லவா.தங்களை பின் பற்றி கடமை செய்ய பல சீடர்களை அடையாளம் கண்டு உருவாக்க வேண்டும் என்பது இந்த மக்களின் சார்பில் எனது வேண்டுகோள் . நன்றி வாழ்க வளமுடன்
Main conversation starts from 12:00
Garlic, Ginger,onion,egg, brocolli contains sulphur which is good for health. Avoid milk and all things that grow underground except garlic,ginger and small onion to avoid cancer this is the content of the conversation
@@kamalbardia8203
Nalla theriyum, but my Mobile don't support typing in Tamil, no option that's why.
உங்களது சேவை மக்களுக்கு தேவை. தொடர்ந்து பதிவிடுங்கள்🙏
வணக்கம் குருநாதர்களே..!
ஒவ்வோர் எபிசோட் லேயும் மெருகு கூடிக்கொண்டே போகிறது.
கலக்கறீங்க..!
வணங்குகிறோம்..!,🙏🙏🙏
ஐயா🙏💐வாழ்க வளமுடன் ஐயா
நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐
வாழ்க வளமுடன் ஐயா
நீங்க புத்தகங்கள் கண்டிப்பாக எழுதுங்கள் யாருக்கு அந்த அறிவு தேவையோ அது அவர்களை போயி சேருந்திட எல்லாம்வல்ல பிரபஞ்ச போராற்றல் வழி நடத்துங்க ஐயா 🙏🙏🙏 எழுதுங்க ஐயா
சார் உங்களின் மருத்துவம் சார்ந்த விபரங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கிறது.நன்றி சார்.
Cancer பற்றி இன்னும் விளக்கமாக பேசுங்கள் மருத்துவர் ஐயா.
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு டாக்டர். ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் பல புதிய பாடங்களைப் படித்துள்ளேன். நீங்கள் ஆசிரியர் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். கற்பிக்க உங்களுக்கு எல்லா திறமையும் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே சரியான விளக்கத்தின் மூலம் நிரூபித்துள்ளீர்கள். புதிய பதவி பெற்றதற்கு உங்களை நாங்களும் வாழ்த்துகிறோம் Rajesh Sir.
Nanneer sales panraar pola. "Yaam Petra Peru peruga ivvaiyagam" nu oru pon mozhi irupathu ivaruku theriyaathu nu ninaikren. Anyway vaazhga valamudan.
ஐயோஐயோ அவ்வை ஷண்முகி கமலின் வசனத்தை என்ன அழகா சொல்றீங்க. ராதாண்ணன் பேச்சையும் சொல்றீங்க. நீங்கள் சிந்தும்அமுத்துளிகளை இயன்ற வரை பருகுகிக் கொள்றோம்.
ராஜேஷ் சார் வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர வெற்றி பெற 🙏🙏🙏🙏🙏👏👏👏👏✅👍
Iruvarukkum Vanakkam
Congratulations RAJESH Sir
Please Nandagopalan Sir
Nanneer secrettai secretta Vaikkadheer ! We are too far from NATURE .please Sir break the secret of Nanneer...!
மிக்க நன்றி நந்தகோபலன் ஐயா, நீங்கள் கற்றுத்தர (or) புத்தகம் எழுத மறுப்பது வருத்தமா உள்ளது, பல நம் தமிழ் ரகசியங்கள் இனி தெரியாமல் போய்விடும் என நினைக்கிறேன்
அய்யா உங்கள் பதில் அருமை கர்மவினைகளை பொருத்தே இயற்கையின் அறிவு கிடைக்கும்
Valthukal sir..good vibes...nadhagopal sir💖💖💖👏👏🎈
I love his speech he is so humble and modest. He is very knowledgeable person 👏👏👏
பொக்கிஷமான மனிதரை அறிய உதவியோருக்கு நன்றி 🙏
ராஜேஷ் ஐயா நீங்கள் சோர்வாக இருப்பது போல் தோன்றுகின்றது
Can't skip even one second from their videos. Lot of information to learn. Hats off to both of you. Make more videos like this. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் 🙏🙏🙏
நடித்து ஏமாற்றும், நல்லவன் போல் பொய் வேஷம் போடும் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது கேவலம், காலத்தில் கொடுமை, இது போன்ற அறிவார்ந்த super hero களுக்கு ரசிகனாக இருப்பதே மேன்மை mass🔥🔥🔥🔥
உண்மை தான் நண்பா
True
Yes.
But Rajesh sir great
Except Rajesh sir I don't like nowadays cinima people