தோழி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவிகள் முதியவர்களுக்கு கட்டிலில் இரையான கொடூரம்... சென்னையில் பயங்கரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
- #chennai | #crime | #police
தோழி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவிகள்... முதியவர்களுக்கு கட்டில் இரையான கொடூரம் - சென்னையை உலுக்கிய பயங்கரம்.... தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்
தோழியை நம்பி அவரின் வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு முதியோர்களுக்கு இறையாக்கப்பட்ட கொடூரம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. இது முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
பள்ளி மாணவிகளை வைத்து சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு புகாரளித்திருக்கிறது...
உடனே, விசாரணை முடுக்கிவிடப்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2 ஆவது தெருவில் உள்ள வீடு ஒன்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்திருக்கின்றனர்...
அங்கு... சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், 17 வயது சிறுமியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை கண்டு திடுக்கிட்ட போலீசார்... முதியவரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில், அவர் அளித்த வாக்குமூலம் சென்னையை உலுக்கி இருக்கிறது...
சென்னை தேனாம்பேட்டையில், கஞ்சா மற்றும் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்த சகோதரிகளான இருவர், ஒரு கட்டத்தில் பணத்தின் மீதான மோகத்தால் பாலியல் தொழிலுக்கு சென்று வந்திருக்கின்றனர்...
பாலியல் இச்சைக்கு அடிமையாகி காம வக்கிரத்தில் பெரும் கூட்டமே திரிவதை உணர்ந்த இருவரும், ஒரு கட்டத்தில் தனியாக பாலியல் தொழில் நடத்த முடிவு செய்துள்ளனர்...
இதற்கு பகடை காயாக 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான தன் மகளை அந்த பெண் பயன்படுத்தியதும்... மகள் மூலமாக அவரின் பள்ளி தோழிகளை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொழிலுக்கு இரையாக்கியதும் தெரியவர போலீசார் அதிர்ந்து போயிருக்கின்றனர்...
மகளை நம்பி தன் வீட்டிற்கு வந்த ஏழை எளிய பள்ளி மாணவிகளை, அவர்களின் குடும்ப வறுமைகளை எடுத்துக் கூறி சகோதரிகளான இருவரும் மூளைச் சலவை செய்திருக்கின்றனர்...
பின்பு, ஏதுமறியா பிஞ்சுகளின் கையில் ஐநூறையும், ஆயிரத்தையும் தந்து அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய இருவரும், முதியவர்களிடம் 25 முதல் 30 ஆயிரம் வரை விலை பேசி காம இச்சைக்கு இறையாக்கியது கொடூரத்தின் உச்சம்...
இது சில பள்ளி மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தெரியும் என கூறப்படுவது பகீர் கிளப்பி இருக்கிறது... அதிர்ச்சியில் திமிறி எழும் பெற்றோர்களை... இருவரும் பணத்தை கொண்டு அடக்கி விடுவதாகவும் சொல்லப்படுகிறது...
இந்த பாலியல் தொழிலில் இருவருக்கும் ஐதராபாத் வரை லிங்க் இருப்பது தெரியவர, சில மாணவிகள் விமானம் மூலம் ஐதாரபாத் அழைத்து செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கேட்போரின் மனதை ரணமாக்கும் இந்த சம்பவத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை மீட்டிருக்கும் போலீசார், இது தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்டோர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Uploaded On 20.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
தோழியாவது கோழியாவது. பள்ளிக்குச் சென்று விட்டு ஒழுங்காக வீடு வந்து சேருங்கள் மாணவிகளே.
..😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 mm. Omk😊km😊m.😊mm😊 mm m😊.m.qmk1mk1mmmmmmmmkkkkkkmmm.mmmkmmmkmmmkkkkkmlk.mm
Kkkolkata; nm; kar ook.k..😊kok😊kkkk
Amam.nam veedu thavira, verethum pathukapana idam illai enpathai manavigal katayam unara vendum.
அப்பா அம்மா இல்லாட்டி ஒன்னும் நடக்காது.
வாழ்க்கை நாசமா போய்டும்.ஒருத்தரிடமாவது உண்மை களை சொல்லி வாழுங்க.
பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..இன்று நிறைய பெண்களும் போக்சோவில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீயும் காசுக்காகதானே அந்த முதியோர்களின் புகைப்படம்,பெயர்களை வெளியிடாமல் மறைக்கின்றாய்!!! நல்லாயிருக்குடா உங்க ஊடக தர்மம்!!!
❤❤❤❤
Right
I like this question 👌👌
TELL ME MR. MEDIA?
WHAT YOU SAY 😁
பணப்பரிமாற்றம்,பேரம்பேசலில் பிரச்சினைகள் வந்தால்
வெளியிடுவார்கள்.
அதற்க்கு அடிப்படையே பெண் தோழி தானே..பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..
அவன் ஃபோட்டோ போட துப்பு இல்ல அவன் பேர் சொல்ல மாட்டிங்க... நாளைக்கு இதே வேலைய இவனுங்க பாப்பாணுங்க இது மாறது உங்கலுக்கும் செய்தி கிடைத்து கொண்டே இருக்கும் 👌
Sariya sonninga bro
Thappu pandravangalukku mugam news le vandhudum nnu oru guilty vandha bayam
Irukkum.. adutthu thappu
Seiya ninaippavargalukku...
I love u
புகைப்படங்கள் போட்டு தோலுரிக்க உனக்கு துணிவில்லை
போட்டோவை பார்த்து என்ன செய்யப் போகிறாய் ?
பெற்றோர்களே எச்சரிக்கை. நான் பள்ளியில் படிக்கும் போது என் தந்தையார் தினமும் கூறும் அறிவுரை என்னவென்றால் உடன்படிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதே.
பாப்பானுக்கு பட்டால்தான் புத்தி
அந்த முதியவர்கள் யார் என்று எப்பவுமே சொல்ல மாட்டார்கள் அவங்கள புடிச்சு ஆப்பரேஷன் பண்ண வேண்டியதுதானே
மர்மநபர்கள்.........😂
Dubai sheikhs
ராமசந்திரன் (70)
குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay
என்கவுன்டர்ல போடனும்
பெற்றோர்கள் துணை இன்றி யாரையும் எங்கும் அனுப்ப கூடாது!
சிங்கார சென்னை சீரழிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆச்சு
நம்பர் ஒன்னு தமிழகம்..........😂😂😂
@@theman6096 Bro appadilam onnum illa entha mari vishiyam Chennai la mattuma nadakadthu . Ella oorulayum dhan nadakathu . Ooru mela thappu illa animal veri pudicha sila peru alaa dhan edhalam . Andha mari animal Ella oorulayum irukku
@@rumeshdurgendran.k3099
இங்க மட்டுமா நடக்குது,எல்லா இடத்துலயும் நடக்குது,இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.
இந்த செய்தியை கேட்டவுடன் மனது பகீர் என்கிறது,
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்றால் இங்கே மட்டுமா அங்கேயும் கூட தான் என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
@@harimanikandan8718 ama sir neenga sollirthu seri dhan but na enna sollavarana Chennai nu mattum generalise pannatiga sonna . Ella oorulum thappu nadakathu we have to speak abt it and not generalise any city or villiage or people that's wat i said
Correct than chennai nasama pochu
பெற்றோர்களே சிந்தியுங்கள் நமது பிள்ளைகளை நாம் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் இந்த சமூகத்தில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணருங்கள்
இதைப்பற்றி பட்டிமன்றமே நடந்துள்ளது. 😊
மணிப்பூருக்கு
பொங்கியவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு பொங்குவார்களா?
பொங்கி ஆத்திரத்தோடு தான் சென் பண்றோம்
அப்போ மணிப்பூர்ல உங்க குடும்பம் இருந்தா ஓகே
Nedunjhankidaya paduththu vumbuvanuga pallupadame ethe DMK niervagithan sensupaanga a a uga kulatholile ithan
Dharma pattini Kanimolhi vanthu taduki irupar aver ku teriyathu.
இங்கு அரசியல் செல்வாக்கில் வெளியே வந்து விடுவார்கள்.
யாருடா அந்த மர்மநபர்கள்........... அதமட்டும் சொல்லமாட்டீர்களா தத்தி டிவியே ............... EVR கொள்கைக்கு கிடைத்த வெற்றியடா இது..........😂
முதியவர் பெயர் ராமசந்திரன் (70)
குற்றவாளி என தெரிந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் If found guilty, we humbly request that severe punishment be given without delay
அந்த மர்ம நபர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள்.
@@samsamsamsansamsam2712Those culprits are backed by ruling party
அதை தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்.
சில மாணவிகள் Group Study அல்லது Project work என்று சொல்லி தோழி வீட்டில் தங்கறேன் என்பார்கள். அவர்களுக்கு ஆபத்து அதிகம். அழிவு ஏற்பட்ட பிறகுதான் புத்தி வரும்.
நம்ம சிங்கார சென்னையிலா சிகப்பு விளக்கு சென்னையாகி போச்சே வேதனை வேதனை ஐயா
அய்யா யாரெல்லாம் வெளியூரோ
இதை.அ.தி.மு.க.கேட்டால்.பொள்ளாச்சி.என்னாச்சின்னு.கேப்பாரு.ஸ்டாலின்.ஸ்டாலின்தா.வாராரு.கண்டுபிடுச்சிருவாரு
எல்லா பயலும் குஞ்சை வெட்டவும் இதான் இவனுக்கு சரியான தண்டனை
சரி ப்ரோ..அதே மாதிரி தோழியின் உறுப்பில் சிமென்ட் பூசி மூடணும்..
@@vm6433😂😂😂
மிகவும் சரியான தண்டனை
@@vm6433தோழி யா தப்பு பண்ண முட்டல்
@@vm6433கொஞ்சம் நாகரீகமாக பதிவுகள் போடவும்
அந்த கிழவன்களை தூக்கில போடுங்கள்
சரிதான்..அப்போ அந்த இரண்டு பெண்களும்,அவள்களின் மகளையே வைத்து,அதுவும் பெண்ணாக இருந்து கொண்டே பெண் பிள்ளைகளை கூட்டி குடுத்து இருக்காளுக..இவளுக தான் முக்கிய குற்றவாளிகள்...அவள்களை என்ன பண்ணலாம்..?
ஈடுபடுத்திய கும்பலுடன்
அனுபவித்த கும்பலையும்
ஜெயிலில் தள்ள வேண்டும்
அந்த கிழவன்களின் புகைப்படத்தையும் வெளியிட வேண்டும்
கனடிய அவன்
புகைப்படத்தை பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய்
ச்சீ கேட்கவே காது கூசுகிறது
காசுக்காக போலீஸ்காரர்கள் எதுனாலும் செய்வாங்க,,, மீடியா காரங்களும் அப்படித்தான்😂😂😂😂
திராவடியா மாடல் ஆட்சி ...தமிழ் கலாசாரத்தை ..அடுத்த தலைமுறையினை வளர்த்துவிட்ட லட்சனம் தான் இது... போதை கலாச்சாரம் ..
சென்னையின் இது நகரங்களின் நவீன நாகரிகம் கிராமத்தில் வசிப்பவர்களை நாகரிகம் தெரியாதுன்னு சொல்லுவானுங்க அந்த நகரத்தான் நாகரிகம் இது தான் 👁️
@Mountain-vg2zo அதான் பிரச்சினை கிராமத்திலே இருந்திருக்க வேண்டும் ரெட் லைட் சிட்டிக்கு வந்தது தவறு தான்..
திராவிடயஸ் தமிழகம்.............😂
@@Jeevasugan3 oolartha bro
@@rumeshdurgendran.k3099
உங்களுக்கு புரியும் அளவுக்கு இல்லை என்றால் கடந்து போங்கள்..
கிராமத்தில் இருந்து வரும்போது நல்ல வளர்ப்பில் தான் வராங்க இந்த வளர்ச்சி நகரம் தான் அனைத்து கெடுதலையும் கற்று கொடுக்கிறது ..
உங்களை போல் சிட்டி களுக்குதான் வாழ்க்கை புரிவதில்லை..
@@Jeevasugan3கிராமத்தில் தான் கள்ளக் காதல் அதிகம். புருஷன் வெளிநாட்டு போனாப் போதும்.
என்னடா இது. ஒண்ணும் புரியல. நாடு நாசமா போச்சு
அவர்கள் புகைப்படம் போட்டிருந்தால் மற்றவர்கள் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
I love u
இங்க இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணிப்பூருக்கு பொங்குன தமிழ்நாட்டு சமூக போராளிகள் யாரும் ஏன் ஒருவர் கூட பொங்கவில்லையே ஏன் ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட வெளியிடவில்லயை இங்கு உள்ளவர்கள் இதே வெளி மாநிலத்தில் நடந்திருந்தால் சினிமாகாரன் முதல் கட்சிகாரன் வரை போங்கோ பொங்குன்னு பொங்கிருப்பாங்க பாவம் இந்த சிறுமிகள் தமிழத்தை சேர்ந்தவர்கள் ஆயிற்றே கண்டுக்க மாட்டானுங்க இந்த செய்தி வந்து 4 நாட்கள்ளுக்கு பிறகு நான் பதிவிடுகிறேன் இதுவரை இதுபற்றி தொலைக்காட்சி விவாதமோ சமூகவலைத்தள விவாதமோ நடந்ததுபோல் எனக்கு தெரியவில்லை நாடு நாசமா போய்கிட்டு இருக்கு அதுதான் நிதர்சனம்.
அந்த மர்ம நபர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள்
Dr sharmila
அந்த முதியவர் பெயர் என்னனு சொல்லுங்க..,
முதியவர் பெயர் ராமசந்திரன் (70)
@@Alliswell-px6phஇதோ சொல்லிட்டாரு பக்கத்தில் நின்னு விளக்கு புடிச்சவர் 😂😂😂
தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்
பாலியல் வன்கொடுமைகள் போதைப் பொருள் பயன்பாடு எல்லாம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது தமிழ்நாட்டில் இதற்கு பெயர் தான் முன்னேற்றமா??
முன்னேற்ற கழகம் 1
முன்னேற்ற கழகம் 2
முற்போக்கு கழகம் 1
முற்போக்கு கழகம் 2
போங்கடா நீங்களும் உங்க சட்ட புன்டையும் இதே இஸ்லாமிய நாடாக இருந்தால் நடுரோட்டில் அனைவருக்கும் தூக்கு
Inga DMK than iruku
Thirunthita,intha dashku poster otta alu irukuma?atha ipdi.
1oo/::::
Dasaradan 60000 wife
இது தான் திராவிடம் வளர்த்த தமிழகம்..........😂😂😂😂😂😂
இந்த பிரச்சினை இன்னும் சில நாட்களில் மூடி மறைக்கப்படும் ஆளும் ஆட்சியர்களின் அதிகார கட்டிலுக்கு அடியில். இப்படிக்கு. மக்களின் பாதுகாவலன், காவல் துறை. தமிழ் நாடு. இந்தியா.
Pothu makkalin kavalanalla sudalenaayin parivaara naaygalin echakale edubidi kavalannu sollunga bro
மக்களாகிய நாமும் மறந்துவிடுவோம்.
முதியவர்களின் புகைப்படத்தை வெளியிட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
அதைத் தெரிந்து நீ என்ன செய்யப்போகிறாய்.
@@ramamurthyvenkatraman5800 தாங்கள்தான் அந்த முதியவரா
ஹஹஹ
ஏம்பா தொந்தி அவர்களுக்கு பெயர் வைக்க வில்லையா
என்னதான் பொங்கினாலும் இப்போது இருக்கும் மத்திய அரசு இருக்கும் வரை எந்தபிரயோஜனமும் இல்லை
Thankyou ❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணம் பகட்டுக்கு ஆசை..எளிதான வழி..உடல் உழைத்து வாழ முடியாமல் இப்படி போய் விடுகிறார்கள். இன்றய சினிமாவும் அரசியலும் நாம எப்படி வேணும்னாலும் வாழலாம் என்று கற்றுக்கொடுகின்றது.
கலாச்சாரத்திற்க்கு திரும்ப வேண்டும்
உடல் உழைப்பு க்கான மரியாதையே கிடையாது.
தமிழனுக்கு எதையுமே குறுக்கு வழியில் பெறுவதுதான் ஆசை
திராவிட மாடல் மற்றோரு சாதனை
இது எல்லாம் ஆரிய மாடலில்
M athu vadakkil thetkil thiraavida model@@Alliswell-px6ph
Very good Thai kulam Very good parents
Nadum veedum kandippaga urupadum
Nakkal bro unaku 😂😂😂
என்ன டா நடக்குது இங்க அடேய்...
டேய் மரியாதை கொடுத்து பேசுடா
சரி இத்தனை நாள் தெரியலை.இப்ப தெரிஞ்சு டுச்சு என்ன பண்ணப் போறீங்க
பாவம் ஜாமின் குடுத்துறலாம் 😸😸
Kattaila vachi kotthidanum
இன்னும் சென்னையில எங்கெல்லாம் இருக்கோ.கண்டுபிபிச்சுநயைய புடைக்கும்
பொடதுகு ஹிந்தி காரி வேற வரலுக
இதற்கு காரணம் திமுக அதிமுக அரசு தன் காரணம்.
Dai . Ubaku constipation na athukum admk dmk karanamada
நீ இப்ப மனிதனுக்கு திமுக அரசாங்கம் அதை பத்தி போடுங்க அண்ணா திமுக பத்தி ஏன்டா பேசுறீங்க
எப்படி.
சும்மா வானும் சொல்ல கூடாது
@@பொ.சூரியாடேய் மரியாதை கொடுத்து பேசுடா
சரியான வேலையும் வருமானமும் கிடைத்தது இருந்தால் இப்படி திசை மாறி போயிருக்க வேண்டியது இல்லை இந்த பெற்றோர்கள்
Ada paavigalaa... Idhukum aah muttu kudupinga
@@beawarehelp6029 செய்த செயல் தப்பு தான். முட்டு கொடுக்கவில்லை
விடியல். ..ஆட்ச்சியில். .கஞ்சா போதையில் தமிழகம் நாசம்
பாட்டன்கள் படு மோசம்பா
Pagadi😂
பிள்ளைகள் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பத்திரமாக இருந்தாலே போதும் என்று நினையுங்கள் பெற்றோர்களே.
எங்கள் ஏரியாவில் இரண்டு இடங்களில் பள்ளி மாணவ காதலர்கள் சந்திப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது
தோழிகள் எப்படி என விக்கிரம் படத்தில் காட்டுவார். உங்களுக்கு தோழிகள் எதற்காக. புத்தியில்லா இனங்கள்.
தயவு செய்து பெண் பிள்ளைகளை தனியே அனுப்பாதீர்கள் எப்போதும் நம் கண்காணிப்பில் வைத்து கொள்ளலாம்.
போலீஸ்க்கு மாமுல் வரலபோல.. அதான் மாட்டிவிட்டார்கள்...
நீங்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்.
அவர்கள் என்ன புழுவா....? இல்லை பூச்சியா....? இறையாவதற்கு....?
அந்த பெண்களின் போட்டோ போடுங்கள்.இல்லையென்றால் அவர்கள் மீண்டும் இதையே செய்வார்கள்.இப்படிபட்டவர்களை சமுதாயத்துக்து அடையாளம் காட்டுங்கள் .தவறு செய்தவர்களின் புகைபடத்தை போடாவிட்டால் உங்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு
பெண்களின் போட்டோவை போட்டால் இன்னும் பல வெறி நாய்கள் அந்த பெண்களை துரத்தும்
கலி காலம் 😢😢😢😢
பெயர் என்ன சொல்றதுக்கு என்ன கேடு
தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்
கலிகாலம் முற்றி விட்டது. கடவுள் மீண்டும் அவதாரம் எடுப்பார். 😢😢😢😢
Thiravida madalse 😮😢😢😢
கட்சி காரனாக இருப்பான்!
இங்கு அரசியல் இல்லாம ஏதும் நடக்காது........... 😄
Ama bjp😂
கழக காரன்தான் 😂😂😂😂 ஓட்டுக்காக கூட்டிகுடுப்பவன்னு பெரியார் சொல்லிருக்காரே 😂😂😂😂
@@சாம்புசிவனின்பிள்ளை un ammava thaana
@@Roseee301 அட நாரபயலே!!! உன் அம்மாவை ஓட்டுக்காக கூட்டிகுடுப்பனு சென்னது செரியான்டா! அவன் கல்லரையில ஜூ*னிக்கு பதில் எழும்பு இருந்துனா எடுத்து செரியான் ஜூ*னினு நெனைச்சி கூம்புடா! தாயையும் ,அக்கா, தங்கச்சி ,பெண்டாட்டியையும் கூட்டிகுடுத்து வாழ்றவனே 😂😅😆😆
கழககாரன் ஓட்டுக்காக குடும்பபெண்களை கூட்டிகுடுப்பான்னு சென்னது உன் செரியான்டா திராவிடியா மகனே 😂😂😂 அடுத்தவனை சென்னா இனிக்குது ஆனா அம்மாவையும் அக்காதங்சியையும் அறிவாலயத்தில் கூட்டிகுடுத்து வாழுற கொத்தடிமை திராவிடியாமகனுக்கு ரோசம் வேற வருமா ! 😁😆😆பேய் அறிவாலயத்துல வாய்வை இன்பநிதி ஆயி போகனுமாம்டா குடும்பபெண்களை கூட்டிகுடுத்து வாழுற புரோக்கர் பயலே!!! 😅😆😆
நாங்க எல்லாம் 12 வயசுல கம்பெனில மில்லுல வேலை பார்த்து சாப்பிட்டோம் அடுத்தவங்க சொன்னாங்களாம் இவங்க செஞ்சாங்களாம்
தினம் தினம் அன்றாட நிகழ்வாகி விட்டன இது போன்ற சம்பவங்கள்
என் பொண்ணுககு best friend nu யாருமே கிடையாது ரொம்ப வறுத்த பட்டென்..😅😅😅
இதுபோன்ற செய்திகளை பெற்றோர் உறவினர்கள் பள்ளி ஆசிரியர் பார்க்கிறார்கறளா. விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்
தோழிகளை தவிர்க்க
வேண்டும் ஆபத்து ❌
உலகம் கூவம் சாமி🙏
Thanks DMK Stalin government 😂😂😂😂😂😂
இதான்டா தமிழநாடு 🔥
மாநரகமாகி விட்ட தலைநரகம்......சென்னை 😿😿😿....உலகமகா சாக்கடையாகிய சென்னை மாநரகம்....மக்களும் .. அவர்களின் மனங்களும் சாக்கடை ஆகிவிட்ட நிலை..அதன் வெளிப்பாடு தான் கூவம்..அடையாறு..பக்கிங்ஹாம் கால்வாய்....கொசஸ்தலை...
வ்யாசர்பாடி ..சேரிகள்..
இப்படி பட்ட ஆண்கள் யாராக இருந்தாலும் operation செய்ய உத்தரவு இட வேண்டும்
தந்தியை பொறுத்தவரை அது மர்மமனிதர்தான்.
அந்த மர்ம நபர்கள் எப்போதும் மர்ம நபர்கள் தான்.
இதுதாண்டா திராவிட மாடல்
குடும்பத்தில பெண்கள் (தாய்,சகோதரி) or பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்காவிடில் திராவிடம் என்ன செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு காமம் ஆடம்பரம் தேவை சமுதாயம் முதல்ல திருந்தனும்
காம ஆலயத்தில்
போயி பாருடா
அந்த ரெண்டு சிரிக்கி களையும் கிழித்து தொங்க விட வேண்டும்...கரி கடையில் தொங்க விடுவது போல
அது உன் தங்கையாகவோ மகளாகவோ இருந்தால்
@@ramamurthyvenkatraman5800 இருக்க வாய்ப்பில்லை.....உங்கள் தங்கையாக மகளாக நினைத்து ,சிலாய்து கொள்ளுங்கள் ......வக்காலத்து நியாயமான விசயங்களுக்கு மட்டும் இருக்கட்டும்.....
@@ramamurthyvenkatraman5800எங்க வீட்டு தங்கையும்,மகளும் கூட்டி குடுத்து விபச்சார புரோக்கர் வேலை பார்த்தா சரி ஆயிருமா..? தப்பு எவள் செய்தாலும் தப்பு தான்..
சிகப்பு விளக்கு. பகுதி.. அனுமதி கொடுத்து விட்டால். குடும்ப குத்து விளக்கு கள்
கற்பு.. காப்பாற்ற படும்.. கொடூர குற்றம் கொலை. நடக்காது...
இது இப்பவா உங்களுக்கு தெரியவந்தது 2018ம் ஆண்டு நான் அறிந்தேன் விடுதியில் தங்கி இருக்கும் கல்லூரி மாணவிகளை …….
சூப்பர் , விசாரணை கூடாது, நடு தெருவுல சாட்டையால் அடிக்க வேண்டும்
“ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam
திமுக ஆட்சியில் தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்.
@@paulduraipauldurai4706 “ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam
@@AS-ku4lp ஆண்மை இருந்தால் வாரிசும் இருக்கும். நீ எப்படி?
@@paulduraipauldurai4706 “ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam
@@AS-ku4lp உனக்கு வாரிசு இருக்கா? அல்லது நீயும் அவனா?
Photo a podunga , photo va podunganu kaguringa , photo pota athula ex MLA, minister, sitting MLA, minister photo varum paravaillaya😢😢😢
பெண்பிள்ளைபெற்றவங்கதயவுயாரைநம்பியாருகூடவிட்டிற்குஅனப்பவேண்டாம்யாரைநம்பமுடியலஃஇந்த காலம்இப்படிஇருக்குகாசுக்காகசிலவேலைபார்க்கிறநாய் இருக்கிறவர்கள் திருந்திறவரை பெண்கள்கவனம்😢
இது போன்ற தப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் குற்றவாளிகள் நடுத்தெருவில் வைத்து கொள்ளப்பட வேண்டும்
இவ்வளவு பெரிய ஊடகத்திற்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் தெரியாமல் இருக்காது ஆகவே இந்த ஊடகம் ஏன் அவருடைய புகைப்படத்தை வெளியிடவில்லை யார் என்று சொல்லவில்லை ஏன்
தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய்
நம் பையன் ஏதாவது கேஸில் மாட்டினால் அவனுக்கு சிபாரிசுக்கு நாம் போகக்கூடாது.
நான் படிக்கும் போது என் அப்பா மிளகாய் பொடி பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் மிளகாய்பொடியை கொடுத்து...இவன் தப்பு செய்தால் அடி பின்னி எடுத்துருங்க மிளகாய் பொடியையும் அந்த ரணத்தின்மீது தடவுங்கள் என்பார்.
Nalla visiyam thane super
கருக்கா வினோத்தை NIA விசாரித்தபோது அவன் செல் மூலம் வெளி வந்தது இந்த விஷயம்
அண்ணா அறிவாலயம் அருகில்
புஜை க்கு வந்த பெண்ணை
கருவறைக்குள்ள
புஜுக்கு புஜ்ஜிக்கு போட்ட
தேவனாத ன் தம்பி நீயா...?
இதே வேல தான உனக்கு...?
What did their parents do? Chi..
Kilatu thavidiapaya photova podunga
சிங்கார சென்னை ஆட்சியாளர்களின் கூற்றுபடி
யார் அந்த ஐந்து பேர்? Publish the bladies photos
படத்தை பதிவேற்ற வேண்டும்.
இது தான் திராவிடம்....😂
இது ஆரிய மாடல் ஸ்டையில்
Tamilnadu Police kum therinthu irukum.
இந்த அழகில் CHEEP MINISTER கீழ் இருக்கும் போலீஸ் செயல்படுகின்றது.
😂😂😂😂😂😂😂
கடும் நடவடிக்கை தேவை
அரசியல் வாதிகள் நடப்பு (அரசு) சரியில்லை அதனால் போலீஸூம் சரியில்லை, அதனால் இதெல்லாம் அடிக்கடி நடக்கிறது
இவளுங்க ஏன் படிக்கிற வயதில் இப்படியெல்லாம் போகனும் ..? தோழி கோழி என்று அலைவதை விடுத்து ஒழுங்காக படித்து உருப்படற வழிகளை பார்க்கனும் .
பெண்கள் அந்த முதியவர் அவர்களின் அஅவர்களின் பெயர் சொல்க்கூடாது என தந்தி தலைவர் செய்தியாளருக்கு தடை போட்டிருந்தாரா? பெயரை சொல்ல ஏன் அச்சம் செய்தி வாசிப்பாளர்க்கு.
தமிழக காவல்துறை தூங்குகிறதா
Ille ille kuttikhoduththuttu ,,,,,,,,girathu
இவர்களை தாமதிக்காமல் தூக்கிலிடவேண்டும். குழந்தைகளை தவறாக பயன்படுத்தி அவர்களின் வாழ்வை சீரழிக்கும் இவர்களை தண்டிக்க வில்லையென்றால் அந்த பகுதியே தவறாக போய்டும்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா....
பெற்றோர் பணத்தால் அடக்குவதா 😮அவர்களும் பெற்றோரா அப்போ முதலில் அதுகளை புடிச்சு உள்ள தள்ளுங்க 😡
தந்தி TV செய்திகள் நம்பக தன்மை அற்றது.
இது தான் கஞ்சா புலிகேசி நிதி மாடல்
ஏம்மா இப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறீர்கள். செய்கிற எல்லா பாவங்களுக்கும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் 😢
முதியவர்கள் நீதித்துறை அல்லது அரசு அதிகாரியாக இருப்பார்கள், அதனால்தான் அடையாளம் மறுக்கப்படுகிறது போல.....
பாலியல் தொழில் அல்ல விபச்சாரம்
சிங்கார சென்னை சிகப்பு விளக்கு சென்னை ஆகிப்போச்சு
நதியா மற்றும் கருக்கா வினோத் என்று வெளிப்படையாக சொல்லலாமே ஏன் பயமா
இது தாண்டா D. மாடல்
கற்பழிப்புக்கு தலையை வெட்டு அல்லது உடனே தூக்குலபாடு அல்லது அவனது ஆணுறுப்பை வெட்டு அப்புறம் இந்த குற்றச் செயலை செய்ய எவனுக்கும் துணிச்சல் வராது.
நீங்க சொல்றது சரிதான்..ஆனால்,இதில் முக்கிய குற்றவாளிகள் பெண்கள்..பெண்ணுறுப்பில் சிமென்ட் பூசி மூடலாமா..??