UMAPATHY - கள்ளச்சாராயச்சாவின் முழுப் பின்ணனி !LOCAL POLICE டன் போட்ட டீலிங் ! Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • #JeevaToday #umapathy #kalakurichi #police #death #mkstalin #tamilnadu
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 765

  • @jeevatoday5887
    @jeevatoday5887  12 วันที่ผ่านมา +60

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 12 วันที่ผ่านมา

      தமிழன் அங்கே ஈழத்தில் செத்து சுன்னம்பு ஆ போனான்
      அதை பத்தி யோசிக்கா உனக்கு வெக்கேமே இல்லயா ..
      நீ தமிழனை மதிக்காத இந்தியானோ ?

    • @DEVADASSJACOB
      @DEVADASSJACOB 12 วันที่ผ่านมา

      பாராளுமன்ற தேர்தலின் தோல்வியின் எதிரொலியாக இந்த பாசிச கும்பல் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்று அச்சம் தோன்றுகிறது
      எப்படி கடந்த காலத்தில் புல்வாமா திட்டம் தாக்குதல் நடைபெற்றது மேல்
      தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பெரிய சம்பவத்தை நடத்தி மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்த நினைக்கிறது
      இந்த பாசிசக் கும்பல் இதற்கு உறுதுணையாக இருந்த யாராக இருந்தாலும் நீதிமன்றம் மூலமாக தண்டனையை பெற்றுத்தர வேண்டும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் இவர் சொல்லுகிறது போல ஆட்சி அதிகாரம் கிடைக்கல என்கிற விரக்தியில் பேசுகிறார் இவர் உண்மையான மக்கள் மேல் இருக்கிற அக்கரையில் பேசுவதாக தோன்றவில்லை

    • @notprovocation
      @notprovocation 12 วันที่ผ่านมา

      ஏதோ சொல்ல வரீங்க சொல்லுங்க சொல்லுங்க சட்டம் செய்தால் அவை அனைவரும் பின்பற்ற வேண்டும் அதில் திராவிட மாடல் தே மாடலாக செயல்படக்கூடாது உமா பாரதி சொல்றது சரிதானே. ஜீவா டுடே சரிதானே

    • @abbasm3751
      @abbasm3751 11 วันที่ผ่านมา +1

      காவல் துறை முனைப்பாக செயல்படுவது ஹெல்மட் வேட்டையில் தான 😂😂

    • @govindaraj3300
      @govindaraj3300 11 วันที่ผ่านมา

      என்ன சார்! ? EVM சர்ச்சையை மண்ண போட்டு மூடியாச்சா....

  • @aslammohamed8965
    @aslammohamed8965 12 วันที่ผ่านมา +138

    நிர்வாக அலட்சியத்திர்க்கு அரசு நஷ்ட்ட ஈடு கொடுக்க வேண்டும் அதே நேரம் அந்த பணம் மக்களின் வரி பணத்தில் அல்ல சம்பதபட்ட அதிகாரிகளின் மாத சம்பள வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குணமாகி வீடு திரும்பிய பின்னர் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา +4

      நீங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை அல்லவா.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 12 วันที่ผ่านมา +1

      ஸ்டாலின் மணல் கொள்ளை காசு ல இருந்து கூட குடுக்கலாம்...

    • @FrancisXavier-dh3vu
      @FrancisXavier-dh3vu 12 วันที่ผ่านมา

      எதிர்கட்சி கூட்டத்துக்கு வாயில் விரல் வைத்து கள்ளச்சாராயம் விற்பதை பார்த்துக் கொண்டிருந்தார்களா? எத்தனை சமுக ஆவலர்கள் புகாருக்காக கொல்லப்பட்டார்கள் ஒரு எதிர்கட்சிகள் கார்ன் செத்தானா? காரணம் உனக்கொரு பங்கு அடுத்தமுறை வந்தால் தொடரலாம் இதுதானா உங்க பிழைப்பு ஏழைகள் உயிரை குடிப்பதில் ஆளும்கட்சி என்ன எதிர்கட்சிஎன்ன? இதிலும் பிண அரசியல்தான் செய்றீங்க.

    • @smileinurhand
      @smileinurhand 12 วันที่ผ่านมา

      ஆள்பவர்கள் மாறினாலும் ,
      அரசு மாறவில்லை. அதே ஊழல், அதே காவல்துறை. எந்த அதிகாரியும் பதவி நீக்கம் செய்ய வில்லை.
      அப்ப திறன் அற்ற அரசா?

    • @aslammohamed8965
      @aslammohamed8965 12 วันที่ผ่านมา +3

      @@smileinurhand நீங்கள் நினைப்பது தவறு இங்கே இருக்கும் அதிகாரிகள் அரசுக்கு உண்மையாக இல்லை அதன் விளைவு தான் ஒரு அரசு சரியாக இருக்க வேண்டும் என்றால் அதிகாரிகள் அவர்கள் கடமையை சரியாக செய்யவேண்டும்

  • @banumathi444
    @banumathi444 12 วันที่ผ่านมา +147

    முதலில் குடிக்கிற மூதேவிகளுக்கு அறிவு வேண்டும். இழப்பீடு வழங்க கூடாது

    • @fana862
      @fana862 12 วันที่ผ่านมา +1

      i drink every Friday and Saturday, here in Sri Lanka we start drinking Friday afternoon( Work finish around 1pm) then Saturday evening, never have these issues in my small country

    • @vickymech6414
      @vickymech6414 11 วันที่ผ่านมา +1

      issue only you realize when your younger generation follow up and ruined

    • @user-gx2df9ty3x
      @user-gx2df9ty3x 11 วันที่ผ่านมา

      இந்த அரசு குடிகாரனுக்கு நிவாரணம் வழங்க வில்லை குடியினால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இவ்வளவு நாள் அந்த குடும்பம் பட்ட கஷ்டங்கள் போதும் இனியாவது நிம்மதியாக வாழட்டும் இது சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிய இந்த அரசு வழங்கும் நஷ்ட ஈடு என்று நினைத்து கொள்ளுங்கள்

    • @user-pn9rj6rl8s
      @user-pn9rj6rl8s 11 วันที่ผ่านมา

      அவர்களுக்கு குடிக்க கற்று கொடுத்ததே ஆண்ட அரசுகள் தான்..

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y 11 วันที่ผ่านมา

      சில காலம் முன் ஓட்டலில் சிக்கன் சாப்பிட்டவர்கள் இறந்தார்கள். இதற்கும் உங்கள் பதில் இதுதானா? பின் எதற்கு அரசாங்கம் உரிமம் கொடுக்குது, எதற்கு உணவு பாதுக்காப்புதுறை, இங்கு மதுவிலக்கு துறை மற்று காவல்துறை பொறுப்பு. முன்பு அரசு சாராயத்தை குடித்தவர்களும் இறந்தார்கள். அரசு சரியில்லை என்பதே உண்மை.இழப்பீடு என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இடும் சாபத்திற்கு அரசின் பரிகாரம் தான்

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b 12 วันที่ผ่านมา +163

    இவர்களுக்கு அரசு நஷ்டடி கொடுக்ககூடாது.எதையாவது குடிக்க வேண்டியது பின்பு அரசை குற்றம் சொல்வது என்ன நாயம்.காவல் துறைதான் பொறுப்பாகும்.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்ப்பீடு கொடுத்து தான் ஆகவேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான்.அதைத் தடுக்க தவறியது அரசின் தவறு.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது.

  • @xavierrajc1867
    @xavierrajc1867 12 วันที่ผ่านมา +11

    காவல் துறைக்கு தெரியாமல் சாராயம் விர்க இயலாது

  • @unmai768
    @unmai768 12 วันที่ผ่านมา +38

    எல்லா சமூகமும் தான் குடிக்கிறார்கள் ஆனால் உயிர் இழப்பு மட்டும் பெட்டில் சமூக பகுதிகளில் நடக்கிறது இது தேர்தலுக்காக நடந்த சதியோ என நான் நினைக்கிறேன்

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 12 วันที่ผ่านมา +193

    குடிப்பதே தவறு.இதில் கள்ளச்சாராயம் எனத்தெரிந்தே குடித்துள்ளனர்‌.அரசு நஷ்ட ஈடு கொடுப்பது சரியா?தவறா?

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา +16

      நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுத்து தான் ஆகவேண்டும்.

    • @halithhassan1905
      @halithhassan1905 12 วันที่ผ่านมา +22

      தவறு

    • @halithhassan1905
      @halithhassan1905 12 วันที่ผ่านมา +15

      ​@@JA-qp9ohமோடி pathavi vilaka வேண்டும்

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 12 วันที่ผ่านมา +6

      Thavaru

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา +25

      @@halithhassan1905 ஆமாம்... புல்வாமா தாக்குதலுக்கு பதவி விலகினாரல்லவா😳

  • @user-pn9rj6rl8s
    @user-pn9rj6rl8s 12 วันที่ผ่านมา +43

    ஓரு வருடம் கழித்து மீண்டும் இது போன்ற சம்பவங்கள் வரும்..

  • @HarishMunisamyMunisamy-wc7sd
    @HarishMunisamyMunisamy-wc7sd 12 วันที่ผ่านมา +62

    இந்தப் பின்னணியில்முழு காரணம் லோக்கல் காவல்துறை தான்அவர்கள் சரியாக நடந்திருந்தால்இதேபோல் தவறுு நடந்து இருக்காதுஅந்த காவல்துறை அதிகாரி மீதுஅதில் அதில் பணிபுரிந்தஅத்தனை காவலர்களையும்சட்டத்தின் முன் நிறுத்திதமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள்தண்டனை வாங்கி தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 วันที่ผ่านมา

      ஆமா ஆமா இதெல்லாம் லோக்கல் திமுக கவுன்சிலர்களுக்கு தெரியாது😮😮😮. கட்டுமரம் மேல் சத்தியம் 😮😮😮 நம்புங்க பகூத் அறிவு மக்களே😮😮😮

    • @vijayakumar7303
      @vijayakumar7303 11 วันที่ผ่านมา

      போலீஸ் சொல்லி வான் பேச்சு

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 12 วันที่ผ่านมา +15

    இந்த மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகள் வருவாய் துறையினர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் இதர வகுப்பினர் கடந்த 3 ஆண்டு முன் சொத்து மதிப்பு இன்று உ‌ள்ள சொத்து மதிப்பை income-tax ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் தமிழக அரசு

  • @rsmuthu4213
    @rsmuthu4213 11 วันที่ผ่านมา +7

    இத யாரும் மடைமற்ற கூடாது இது முழுக்க முழுக்க அரசு பொறுப்பேற்றே ஆகவேண்டும்.

  • @gnanagurunithya9938
    @gnanagurunithya9938 12 วันที่ผ่านมา +18

    சார், இந்த கள்ளச்சாராயம் பிரச்சினை தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க ஏதோ சதிவேலை நடந்திருக்கலாம் சந்தேகத்தை ஏற்படுது. இதை ரொம்ப தீவிரமாக விசாரணை நடக்கனும்ஶ்ரீ

    • @vickymech6414
      @vickymech6414 11 วันที่ผ่านมา +1

      அப்போனா எல்லா அரசும் இதையேதான் செய்ராங்களா? மதுவில் விசம் கலந்திருப்பார்களா?

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 12 วันที่ผ่านมา +7

    நடந்த விஷயத்திற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை

  • @jagacuts4187
    @jagacuts4187 11 วันที่ผ่านมา +6

    குடி உயிரை கொள்ளும், தெரிஞ்சே குடுச்சா சாக வேண்டியதுதான்........ சாகட்டும்......❤❤❤❤❤❤

  • @TGAProMKM
    @TGAProMKM 12 วันที่ผ่านมา +29

    அங்கு இருக்கும் அந்த அதிகாரிகளும் ஒரு காரணம் தான்....

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 11 วันที่ผ่านมา

      அப்பகஊட குடிப்பழக்க பஞ்சமா பாதகத்தை நிறுத்தம் சொல்ல மாட்டீங்க விலைய தான் குறைக்கனுமா? இல்லாட்டி கள்ளச்சாராயம் விபச்சாரம் குடிச்சி செத்து மக்கள் வரிப்பணத்தில் 10 லட்சம் லபக்கனுமாடா. எங்கடா அந்த கள்ள சாராயம் வித்தபய? அவன் கொட்டய புடிச்சி க

  • @banumathi444
    @banumathi444 12 วันที่ผ่านมา +27

    சாராயம் காச்சுபவர்களை தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

    • @kalifullah-1i
      @kalifullah-1i 12 วันที่ผ่านมา

      காய்ச்சுவதல்ல!

  • @abdulrahman-vz8hj
    @abdulrahman-vz8hj 12 วันที่ผ่านมา +12

    இந்த உலகில் எத்தனை பேர் பேட்டியை கண்டுள்ளேன் உமாபதி அண்ணன் பேட்டி பேச்சு கேட்டால்தான் உண்மை என்று என் மனசாட்சி சொல்லும் உமாபதி சார் எனது அண்ணன் ❤❤❤

    • @Sameera-cl8bz
      @Sameera-cl8bz 10 วันที่ผ่านมา

      100% correct bro...

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 12 วันที่ผ่านมา +31

    நீங்க என்ன வேண்டுனாலும் பேசுங்க கள்ளகுறிஞ்சியும் காவல் துறையும் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து ஆப்பு அடித்து கொண்டு தான் இருக்கு ‌.இதை முதல்வர் எப்போது உணர்வார்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 วันที่ผ่านมา +2

      அதையெல்லாம் உணர்வதற்கு இந்த முதல்வருக்கு எங்கே நேரம் இருக்கின்றது மேக்கப் போட்டுக்கொண்டு ஃபோட்டோ ஷூட்டிங் எடுக்க தான் நேரம் இருக்கும்

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk 11 วันที่ผ่านมา +2

      யாரு மோடு முட்டி ஜீயா..?
      உடனே பதில் சொன்ன ஸ்டாலின் எங்கே..?
      மணிப்பூர்ல பொம்பளையை நிர்வானமா கூட்டீட்டு போய் கொன்னு போட்டானுங்களே..
      அப்ப மோடு முட்டி ஜீ பதிலே சொல்லாம ஔிஞ்சிட்டிருந்தானே..
      அவனை நம்பிக்கை இல்லா தீர்மானம் போட்டு 2மாசம் கழிச்சுதான் புடுச்சிட்டு வர வேண்டி இருந்தது
      அப்பவும் மணிப்பூர் கொலை பத்தி பேசாம எதிர் கட்சியை திட்டிட்டு இருந்தானே..?
      அந்த மாதிரியா..?

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y 11 วันที่ผ่านมา

      @@RaviKumar-dy4rk உங்கள் வீட்டில் இது போல் சாவு விழுந்திருந்தால் திமுக அரசுக்கு முட்டு கொடுப்பீர்கள் ஏன் என்றால் நீங்கள் திமுக கொத்தடிமை. மனித நேயம் இருப்பவர்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.மோடியும் சுடாலினும் ஒன்று தான் என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது

  • @jafarullahkhan6132
    @jafarullahkhan6132 12 วันที่ผ่านมา +43

    டாஸ்மாக்கில் விலையை குறைத்தாலே இது போன்ற மரணங்களை தடுக்கலாம்

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 12 วันที่ผ่านมา +2

      Aaga motham kudikanum illana poi saaga sollunga. Pee thingra naatharingala

    • @sudhakaran8281
      @sudhakaran8281 11 วันที่ผ่านมา +1

      Jafgarullahkhan6132: freeya rational kodukalamo? Rice maadhiri free liquor!

  • @muruganastro2605
    @muruganastro2605 12 วันที่ผ่านมา +5

    ஐயா உமாபதி அவர்களின் அற்புதமான கள்ள சாராயம் சம்பந்தப்பட்ட பதிவிறக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்திய நாட்டின் குடிமக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.உங்களுக்காக என்னை போன்ற பல அன்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.❤❤❤

  • @esairoot7445
    @esairoot7445 12 วันที่ผ่านมา +17

    இது திட்டமிட்ட சதி வேலையைப் போல தெரிகிறது. இடைத்தேர்தல் வருவது ஒரு காரணம். உள்துறை ஒன்றிய அமைச்சகம் மிக வலிமையான ஆட்களைக் கொண்டு மாநிலங்களை ஆள்வதே இதற்கு காரணம். மாநில சுயாட்சி ஒன்றே தீர்வு. எல்லா மாநிலங்களும் இந்த சுயாட்சி உரிமை மீட்டெடுக்க வேண்டும். இதை செய்யாவிடில் இந்திய இறையாண்மை காணாமல் போகும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 12 วันที่ผ่านมา +12

    கலால் பிரிவை கையில் வைத்துள்ள அமைச்சர் இதில் இனியாவது அடிக்கடி ஆய்வுகளை செய்து அதிகாரிகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 11 วันที่ผ่านมา +3

    என்னை கேட்டால் தொடர்புடைய அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்து சம்மந்த பட்ட நபர்மீது வழக்கு நடத்தி தண்டனைவழங்கப்பட வேண்டும் மேலும் பிணை கொடுக்கவே கூடாது மேலும் தார்மீக பொறுப்பேற்று.............

    • @tamilarasis3031
      @tamilarasis3031 11 วันที่ผ่านมา

      அப்படி செய்தால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சவுக்கு சங்கரா மாறி விடுவாங்க

  • @josephw7819
    @josephw7819 12 วันที่ผ่านมา +8

    காசு இருக்கிறவன் மாலுக்கு போய் காஸ்ட்லி சரக்கு வாங்குறான். கம்மியா இருக்கிறவன் டாஸ்மாக்ல சரக்கு வாங்குறான். அன்றாடம் காட்சிகள் குறைந்த விலையில் கவர்மென்ட் மில்லியை யூ.ஸ் பண்ணினான். இப்ப அரசு மில்லி விற்காததால் விஷ சாராயத்துக்கு போறான். விசயம் இவ்ளவுதான். அரசு குறைந்த விலை மது விற்பனை விற்பதே சரியான தீர்வாக இருக்கும்.

  • @thirumalais1969
    @thirumalais1969 12 วันที่ผ่านมา +10

    தானும் கெட்டு.தன் வீட்டையும். கெ ட்டு தமிழ்நாடு. பெயர் கெட்டு. (கள்ள )(சாராயம் )(குறிச்சி )நாசம் பண்ணும் குடி கார நண்பர்கள்.... தன் குடும்பம். குட்டி. தாய்
    தந்தை. தன் நலம்..... (01)நிமிடம்!!!!!!!!??????😢😢😢😢😢😢😢😂😂😂

  • @Ethanrx100
    @Ethanrx100 12 วันที่ผ่านมา +3

    6:36 என்ன ஒரு அறிவு என்ன ஒரு அறிவு
    வேண்டியவர்களை அழைத்து வந்து வேண்டியதை பேச வைப்பது அற்புதம், இவர்களை நம்பி இவர்களுக்கு ஆதரவு தருவர்களின் எண்ணத்தை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது, இதுவும் கடந்து போகும் .....

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 12 วันที่ผ่านมา +10

    வேண்டும் வேண்டும் உடனடியாக அரசு மலிவு விலை மது இது ஒன்றுதான் இறப்பு களை தடுக்க உதவும் அரசாங்கத்திற்கும் வருமானம் வரும் வேரு வலியில்லை அரசு சிந்தித்து முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும்.

  • @santhoshsundaram2834
    @santhoshsundaram2834 12 วันที่ผ่านมา +5

    அடிப்படையை புரிந்து கொண்டால் உண்மை வவிளங்கும் நன்றி

  • @Stanleysahayam
    @Stanleysahayam 12 วันที่ผ่านมา +9

    நல்ல சாராயமோ கள்ள சாராயமோ , குடிக்காம இருங்க மக்களே... Life is more beautiful without alcohol

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 วันที่ผ่านมา

      திமுக தலைவர் அடிமடியில் கை வைக்கலாமா ?😮😮😮

    • @Stanleysahayam
      @Stanleysahayam 9 วันที่ผ่านมา

      @@murugesanthirumalaisamy5613 😆

  • @dasdakeer
    @dasdakeer 12 วันที่ผ่านมา +23

    குஜராத்ல நடந்த கள்ள சாராய சாவுகள் ஒரே நாளில் 100 தாண்டியது..

    • @subburam7340
      @subburam7340 11 วันที่ผ่านมา +1

      இழப்பீடு எவ்வளவு?

  • @Smjs520
    @Smjs520 12 วันที่ผ่านมา +6

    திரு உமாபதி சிறந்த விளக்கம்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 12 วันที่ผ่านมา +9

    உண்மைதான் சவுதி அரேபியாவிலும் கள்ளச்சாராயம் காட்டுகிறார்கள் முக்கியமாக தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் பிடித்தால் வாழ்க்கை முழுவதும் ஜெயில் தான் அவ்வளவு பெரிய தண்டனை அங்கு

    • @balanrajesh4586
      @balanrajesh4586 11 วันที่ผ่านมา +1

      அங்கலாம் சாராயம் குடித்து இறந்ததாக கேள்விபடவே இல்லையே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 วันที่ผ่านมา

      ​@@balanrajesh4586கதை தானே விடறான் கபோதி 😮😮😮

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 วันที่ผ่านมา +4

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @jonesdoss6369
    @jonesdoss6369 12 วันที่ผ่านมา +5

    சமீபத்தில் இரயில் விபத்து நடந்தது....ஒரே பாதையில் இரு இரயில்கள் விட்டதற்கு மத்திய அரசு ராஜிநாமா?

  • @scharlesaraj180
    @scharlesaraj180 12 วันที่ผ่านมา +27

    தலைவர் உமாபதி ஆடியோ தெளிவாக கேட்கவில்லை தயவுசெய்து சரி செய்யவும் நன்றி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 วันที่ผ่านมา +1

      அவன் மெத் போதையில் இருப்பான் திக தேவடியாபயல் 😮😮😅

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 12 วันที่ผ่านมา +1

      இந்த சேனல் டாபர் கொத்தடிமை தான் 🤣😂

    • @maaroos32
      @maaroos32 11 วันที่ผ่านมา

      Hopefully we want like a Honest politician.

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 12 วันที่ผ่านมา +7

    தோழரே காவல் துரையின் மெத்தனம் அக்கரையின்மை..ஆட்சியாளர்கள் கவணம் செலுத்த வேண்டும்..

  • @harikrishnanmanavalan9190
    @harikrishnanmanavalan9190 12 วันที่ผ่านมา +5

    காவல் துறை அதிகாரிகள் தான் முதல் முக்கிய காரணம்.அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 วันที่ผ่านมา

      ஆமா ஐயா அருமையாக சொன்னீர்கள் அந்தக் காவல்துறை அதிகாரிகள் இந்த முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்ததால் தான் இது போன்ற தவறுகள் நடந்தது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஐயா

  • @udharvees4541
    @udharvees4541 12 วันที่ผ่านมา +4

    பா. த. க ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் இந்த பேட்டியை முழுவதும் கேட்க வேண்டும்.

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g 12 วันที่ผ่านมา +21

    மத்திய‌அரசுமதுவிலக்குக்கொள்கைக்கானசட்டம்இயற்றிஇந்தியாமுழுவதும்
    மதுவைத்தடைசெய்யவேண்டும்.

    • @thalapathynoor5856
      @thalapathynoor5856 11 วันที่ผ่านมา

      அரசங்கம் கலால் வரி யால் நடக்கிறது . மது விலக்கு நல்லது தான். கோவா,பாண்டிச்சேரி முக்கியத்துவம் இழக்கும்.

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 12 วันที่ผ่านมา +11

    குஜராத்தில் இன்னும் ரோட்டில் உள்ள சிறு கடைகளில் மது மறைமுகமாக விற்பனை செய்ய படுகிறது

    • @sankar1980gee
      @sankar1980gee 11 วันที่ผ่านมา

      Immediately jumping to Gujarat. Even if it exists there u mean to say Tamil nadu it is lesser.

  • @ertiga2621
    @ertiga2621 12 วันที่ผ่านมา +5

    கள்ளச்சாராயத்திற்கும் அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறதே.

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan6169 11 วันที่ผ่านมา +1

    வணக்கம் .க..சா .ஒரு மோசடி நக்ஷ்டயீடு சரி தான் ஆனால் தொகை மிக மிக குறைவு என்பது தாங்கள் அறிந்ததெ உயிரன் விலை கோடிகணக்காகும் ஆகவே 10.,கோயாவது அளிக்க வேண்டு மாறு தாழ்மையுடன் கேட்டு க் கோள்கிரோம்.

  • @sundarvel7899
    @sundarvel7899 12 วันที่ผ่านมา +3

    டாஸ்மாக்மது விலையை குறைந்தால் மட்டுமே இதுபோன்ற சாவுகள் குறையும்...
    இல்லை என்றால் இதுபோன்ற கள்ள சாராய சாவுகளை குறைக்க முடியாது!
    இந்த சாவின் மூலம் அரசு உசாராக வேண்டும்...

  • @TGAProMKM
    @TGAProMKM 12 วันที่ผ่านมา +17

    நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இந்த மாதிரி சரக்குகளில் சகோதரர் ஜீவா கூறுவது போல் பல்லி விஷத்தை சேர்ப்படையும் பார்த்த ஞாபகம் எனக்கு உள்ளது...

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 12 วันที่ผ่านมา +2

      பல்லி மட்டுமல்ல; பழைய பேட்டரி செல்களும் தான்.

  • @mohamedthaha1557
    @mohamedthaha1557 12 วันที่ผ่านมา +4

    சாராயம் விஷமாக
    மாறியதா இல்லை
    விஷம் சாராயமாக
    மாறியதா😮😮😮😮
    40 தொகுதிகளில்
    இந்தியா கூட்டணி
    வென்று இருக்கிறது

  • @sundersingh4928
    @sundersingh4928 12 วันที่ผ่านมา +7

    குடிகாரர் குடிப்பதை தவரு என்று. யாரும் சொல்லவில்லை

  • @rammuralitharan863
    @rammuralitharan863 11 วันที่ผ่านมา +2

    பட்டுக்கோட்டை எழுதிய திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
    என்பது போல் குடிகாரன் இருக்கும் வரை
    இதுக்கு முடிவில்லை.நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @kasimboy5513
    @kasimboy5513 11 วันที่ผ่านมา +3

    இது வந்து அரசு நஷ்ட ஈடு கொடுக்கக் கூடாது அரசுப்பணி ஊழிய ஊழியர்கள் தான் நஷ்ட ஈடு கொடுக்கக் கூடியது

  • @Jaysankar-bs4vo
    @Jaysankar-bs4vo 12 วันที่ผ่านมา +5

    இந்த விஷயத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா???

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 วันที่ผ่านมา

      எதிர்பார்க்கலாம் ஆனால் நடக்காது

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 12 วันที่ผ่านมา +4

    ஒருவர் கேள்வி கேட்பார் மற்றவர் பூசி பூசி உலக கதைக்கு ஓடுவார் .
    அங்கே பார் அந்த நாட்டில் பார் பக்கத்து மாநிலத்தில் பார் என்று பூசி.......

  • @kumardurairaj9781
    @kumardurairaj9781 12 วันที่ผ่านมา +2

    Mr Umapathy is correct about his comments on Andhra fishermen. Near Gummidipoondi a Tamil fishing village was burned by them. Our media reported this as a very small news for a day and then forgotten. But Kachativu issue will never die in media and among politicians.

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 12 วันที่ผ่านมา +2

    Valthukal Arumai Thambi jeeva Thambi uma Excellent Ayya 👏👏👏🙏🤝🖤❤🖤❤

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 12 วันที่ผ่านมา +5

    Dear jeeva bro, when the people say NO to adulterated arrack, such event will not occur in the future.

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 12 วันที่ผ่านมา +3

    சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம் அருகே மலைப்பகுதியில் கள்ள சாராயம் தயாரித்து உள்ளூரிலும் லாரி டியூப்புகளில் கட்டி வெளியூர் விற்பனையும் படுஜோர். எந்த ஆட்சியின் காவல்துறையாலும் ஒழிக்க முடியவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான் காவல்துறை தன் முழுபலத்தை காட்டும் போல...
    கண்காணிக்க தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போதைய பதவியை விட ஒரு நிலை கீழ் பதவி தர வேண்டும், சம்பள உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் அதிகாரிகள் அளவில் சுழன்று சுழன்று சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யும் சட்டம் வந்தால் தான் கள்ள சாராயம், திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் குறையும்.

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v 11 วันที่ผ่านมา

      உண்மை உண்மை தான்

  • @sakthi5441
    @sakthi5441 12 วันที่ผ่านมา +2

    இங்கு சாராயம் கிடைப்பதில்லை,
    அதனால் தான் கள்ளச்சாராயம்.
    புதுச்சேரி மாநில மதுக் கொள்கை தான் சிறந்தது.
    அங்கு காலை 5.00 மணிக்கே சாராயக்கடையும்,
    கள்ளுக்கடையும் திறந்திருக்கும்.லோயர் இன்கம் குரூப்பிற்கு சிறந்த வடிகால்.
    மக்கள்
    கள் இறக்குமிடத்திற்கே சென்று பருகி விட்டு வருவார்கள்.
    .1 லிட்டர் 40/ தான்.
    கள்ளுக்கடை திறப்பது ஒன்றே கள்ளச்சாராயத்தைக் குறைக்கும்.
    டாஸ்மாக் ஐ மூடிவிட்டால்
    கள்ளச்சாராயச் சாவு கட்டுக்கடங்காது.
    புதுச்சேரி மாநிலம் நல்வழி காட்டுகின்றது, காலங்காலமாய்!
    இனி ஒரு விதி செய்வோம் .
    குடியால் மடிந்தால் இங்கு யாரும் அழ வேண்டாம் சகோதரிகளே!

  • @TGAProMKM
    @TGAProMKM 12 วันที่ผ่านมา +30

    ஆம் சர்வதேச அரசியலும் இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 วันที่ผ่านมา

      ஆமா திமுகவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. பாகிஸ்தான், ஆப்பிரிக்க அரசுகள் தான் காரணம் 😮😮😮😮

  • @teeyaateeyaa4217
    @teeyaateeyaa4217 12 วันที่ผ่านมา +7

    Best analise

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 12 วันที่ผ่านมา +7

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 11 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு மேலும் RSS சின் செயல்பாடு பற்றி பத வு போடுங்கள் வாழ்த்துக்கள் திரு உமாபதி சார் & ஜீவா டுடே ❤🙏👌🏻👍🏻

  • @manisundararajan7801
    @manisundararajan7801 12 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு.

  • @dhayanithi4448
    @dhayanithi4448 12 วันที่ผ่านมา +13

    நான் பக்கா திமுக ஆனாலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரின் செயல்பாடு கவலையளிக்கிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 วันที่ผ่านมา

      வெட்கங்கெட்ட முட்டாள் முரசொலிகள் இருக்கும் வரை தெலுங்கு கோஷ்டிக்கு பிரச்சனை இல்லை 😮😮😮

    • @dhayanithi4448
      @dhayanithi4448 12 วันที่ผ่านมา +2

      @@murugesanthirumalaisamy5613 நீ தமிழ்நாட்டு முருகேசன் சாமியா இல்லை ஆந்திரா திருமலை சாமியா ன்னு நீயே முடிவு பண்ணிட்டு மத்தவங்களை கேள்வி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 11 วันที่ผ่านมา

      நன்றி நண்பரே உங்களது உணர்வை மதிக்கின்றேன் என்னைப் பொறுத்தவரை இந்த திமுக அரசு காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திரத்தை அளித்துள்ளது ஏனென்றால் அந்தக் காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு பல விஷயங்களில் அரசுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்கள் தவறுகள் செய்த போதும் இந்த அரசாங்கம் கண்டு கொள்வதில்லை இது போன்ற நிகழ்வால்தான் கள்ளச்சாராயம் மக்களை வதைக்கிறது

  • @sriraamraju3238
    @sriraamraju3238 12 วันที่ผ่านมา +2

    லோக்கல் இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் வரை சாராயம் தொடர்பு தெருயும்

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 12 วันที่ผ่านมา +9

    போலீசுக்கு சரியான தண்டனை கொடுத்தால்தான் மட்டும் இந்த கள்ளச்சார விஷயத்தில் இருந்து தமிழக முன்னேற முடியும்

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj 11 วันที่ผ่านมา +2

    நிர்வாக அலட்சியத்திர்க்கு அரசு நஷ்ட்ட ஈடு கொடுக்க வேண்டும் அதே நேரம் அந்த பணம் மக்களின் வரி பணத்தில் அல்ல சம்பதபட்ட அதிகாரிகளின் மாத சம்பள வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 12 วันที่ผ่านมา +10

    குடிகாரன் சொல்லுவேன் ஆன அவங்களும் குடும்ப த்தை கவனிக்கும் உறவுகளை கொண்டவர்களே மிக வருத்தம் 😟😌

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 12 วันที่ผ่านมา +4

    Rompa nerama wait Pannuren sir

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 12 วันที่ผ่านมา +2

    பணம் இருப்பவன் பெரிய ஹோட்டல்.... இல்லாதவனுக்கு அம்மா உணவகம் மாதிரி.... டாஸ்மாக் ரேட்டுக்கு வாங்க முடியாதவர்களுக்காக ' மலிவு விலை கடை திறந்து நல்ல சாராயம் வழங்க வேண்டும்!❤

  • @karthikayann8236
    @karthikayann8236 12 วันที่ผ่านมา +1

    அரசு நினைத்தால் இது முடியாததில்லை கேள்வி கேட்க யாரும் இல்லை என்பது மட்டுமே உண்மை .விவாதம் ஏற்புடையது அல்ல

  • @pandimuthu1081
    @pandimuthu1081 12 วันที่ผ่านมา +44

    பாக்கெட் சாராயம் மூடை மூடையாவே கிடைச்சது எம் ஜி ஆர் ஆட்சியில...

  • @scharlesaraj180
    @scharlesaraj180 12 วันที่ผ่านมา +15

    அதிகாரிகள் தெரிந்தே இந்த படுகொலைகளை செய்துள்ளனர் சாராய வணிகரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு மூன்று குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரையும் படுகொலை செய்துள்ளனர்

    • @amigo4558
      @amigo4558 12 วันที่ผ่านมา

      குடிப்பழக்கம் காலந்தொட்டு வருவது. கள், சாராயம் குடிப்பது குடும்ப சடங்குகளில் விழா நிகழ்ச்சிகளில் மது அருந்துவது வழக்கம்.‌ நாட்டு மது பானங்கள் இன்னும் முற்றிலும் ஒழிய வில்லை. வெளிநாட்டு தொழில் நுட்ப மது பானங்கள் மீது உள்ள வரிகளைக் குறைக்க வேண்டும்.‌ குறைந்த விலையில் தரமான கலப்படம் இல்லாத மது வகைகள் கிடைக்கும் பட்சத்தில் விஷம் கலந்த மது வகைகளை மக்கள் நாட மாட்டார்கள். தொன்று தொட்டு வரும் குடிப் பழக்கத்தை நிறுத்துவது மிகக் கடினமான செயல். என்ன சட்டம் கொண்டு வந்தாலும் விபச்சாரம் தொடருகிறது. அதேபோல் தான் குடிப்பழக்கம். உமாபதி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 12 วันที่ผ่านมา +13

    😂அரசு விற்றா டாஸ்மாக்
    எத்தனால்-கள்ளசாராயம்
    மெத்தனால்-இது விஷ சாராயம்

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 12 วันที่ผ่านมา +6

    Already Kalakurichi Srimathi case and police enquiry. Now this Kalakurichi illicit liquor case.

  • @infomationtechnologyoffice8606
    @infomationtechnologyoffice8606 11 วันที่ผ่านมา +1

    நான் பார்த்ததில் நல்ல கருத்து இந்த சேனலில் தான் சரியாக உள்ளது

  • @DuraiSamy-de5ov
    @DuraiSamy-de5ov 11 วันที่ผ่านมา +2

    காதாசிரியரா இருக்க வேண்டியவர்
    இத்தனகாலமா பத்திரிக்கையாளரா எப்பிடி இருந்தாரு

  • @user-zd9mn2tx3w
    @user-zd9mn2tx3w 11 วันที่ผ่านมา +1

    உமாபதி சார் கவனமாக பேசுங்கள் நீங்கள் நேர்மையாக பேசுவதை அநியாயம் செய்பவர்கள் விரும்ப மாட்டார்கள் உங்களை சதியில் சிக்க வைத்து விடுவார்கள் உமாபதி சார் நீங்களும் ஜீவா தம்பியும் என் அன்பு சகோதரர்கள்❤

  • @JA-qp9oh
    @JA-qp9oh 12 วันที่ผ่านมา +7

    ஜீவா...மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம், ராஜினாமா இல்லை

    • @selvaganapathi1517
      @selvaganapathi1517 12 วันที่ผ่านมา +1

      யோவ் அவன் திமுக கம்பெனி முட்டு ஆள் அப்படி தான் பேசுவான்

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 12 วันที่ผ่านมา

      எஸ் பி சஸ்பெண்ட்.

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 12 วันที่ผ่านมา +1

      ​@@selvaganapathi1517நீ சங்கியாடா?

    • @JA-qp9oh
      @JA-qp9oh 12 วันที่ผ่านมา +1

      @@selvaganapathi1517 அப்படி இல்லைங்க தவறுதலா சொல்லிட்டாரு. Tongue slip.

    • @viswanathanms9454
      @viswanathanms9454 12 วันที่ผ่านมา

      In olden days when prohibition was in force one can see many trees would be clearly shaved of its barks for preparation of VOORAL
      Then methilr Alcokal was in vogue. Subsequently we have heard of ERRISARAYA scame.

  • @dharmarasu8021
    @dharmarasu8021 11 วันที่ผ่านมา +1

    உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல...
    நல்ல முட்டு..😊

  • @rosariopoulraj7130
    @rosariopoulraj7130 12 วันที่ผ่านมา +2

    Dear Umapathy sir, can you talk about Paranthur Airport issue in which people are fighting for more than 2 years?

  • @prakashrv514
    @prakashrv514 12 วันที่ผ่านมา +2

    ஜீவா அண்ணா
    உமாபதி அண்ணா
    கமல்ஹாசன்
    சூர்யா
    கார்த்தி
    விஜய்சேதுபதி
    சித்தார்த்
    ஜோதிகா
    அமீர்
    சமுத்திரகனி
    பிரகாஷ்ராஜ்
    ரஹ்மான்
    சத்யராஜ்
    சிவக்குமார்
    இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதுஅது என்ன என்றால்‌ திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும்அனைவரும் அனைத்து கட்சிகளும்சரமாரியான கேள்விகளும்அனைத்து கட்சிகளும் வச்சு வச்சு செய்வார்கள்இதுதான் இவர்கள் ஒரே ஒற்றுமைஇருக்கின்றதுகள்ளக்குறிச்சி செய்திகளும் நீட் தேர்வு விஷயங்களிலும்கண்டிப்பாக அனைத்து கட்சிகளும் பார்த்து சரியான கேள்வி எழுப்புவார்கள் என்று நம்பிக்கை ஒருகாத்திருக்கும் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரு சாதாரண மக்கள் நான்

  • @user-gx2df9ty3x
    @user-gx2df9ty3x 11 วันที่ผ่านมา +1

    அய்யா போலீஸ் அதிகாரி அவர்களே உமாபதி அவர்களை அழைத்து சென்று உடனடியாக அந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கயவர்களை கைது செய்யுங்கள்

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 12 วันที่ผ่านมา +3

    இது இன்று நேற்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோமசுரா பானம் தயாரித்துக் குடிக்கவில்லையா?

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 11 วันที่ผ่านมา

      ஒரு அளவுடன் குடிப்பார்கள்.நல்ல மது

  • @gurusamy1454
    @gurusamy1454 12 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு நல்ல விளக்கம் கவர்மெண்ட் மறுபடியும் சாராயக் கடையை திறந்து விடுங்கள் இல்லையென்றால் இதுபோல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கும் ஏனென்றால் இந்த கள்ள சாராயத்தை ஒழிக்க முடியாது இல்லையென்றால் டாஸ்மாக்கில் விலையை குறையுங்கள் 100 ரூபாய் வித்தை சரக்கா 150 ரூபாய் என்றால் அப்படித்தான் போய் குடிப்பார்கள் அதனால் கவர்மெண்ட் ஒரு நல்ல முடிவு எடுங்கள் நன்றி வணக்கம் 😢😮😅😂😮😅😊

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 12 วันที่ผ่านมา +3

    All liquor manufacturing company owners are ADMK, TTV and DMK top leaders. Govt is paying more price for procurement from these persons. Reduce purchase price.

  • @kdnn5375
    @kdnn5375 12 วันที่ผ่านมา +2

    மொத்த காவல்துறையும் சங்கிகளல் நிறைந்துள்ளது,
    இனி மாற்றங்களை உண்டுபண்ணுவது கடினம்.திமுக நிர்வாகிகள் அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை உன்னித்து கவனிக்க வேண்டும்.

  • @user-ix4id3zz7p
    @user-ix4id3zz7p 11 วันที่ผ่านมา +1

    இந்தியா முழுவதும் மது தடை செய்ய வேண்டும்.....

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa7228 11 วันที่ผ่านมา +1

    தயவு செய்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்

  • @vgopalb2387
    @vgopalb2387 9 วันที่ผ่านมา

    நல்ல தகவல் உங்கள் தகவல்களுக்கு மிக மிக நன்றி

  • @irusanvinayagam2909
    @irusanvinayagam2909 12 วันที่ผ่านมา +1

    இழப்பீடு அண்ணாமலை தரனும்
    ஏன்னா ஆடும் போலீஸ் தானே.
    ஆடு கனியாமூரூ ஷிரிமதி விஷயம்
    வானதி யோடு கவுண்டர்கள் அந்த
    பள்ளிக்கு சப்போர்ட் யாருக்கு?

  • @srinivasansrinivasan5736
    @srinivasansrinivasan5736 12 วันที่ผ่านมา +2

    Yes this is not Government mistaken.Only the people should care of them self.They should mind theire they think them this is our state.
    🎉🎉

    • @srinivasansrinivasan5736
      @srinivasansrinivasan5736 12 วันที่ผ่านมา

      Really very very sorry to happened at Kalakurchi. Previous happened ' How the people forgetting why the people to avoid.we don't want to given the Bad name of chief minister.Highly watched the localcitizen. With out knowlege of the circle they care for the own village.Dont want convience to take care of local Police.Pleasecare our people.😭

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 12 วันที่ผ่านมา

    Thank you Jeeva

  • @umamaheshumamahesh6192
    @umamaheshumamahesh6192 12 วันที่ผ่านมา +2

    அடப்பாவி நேத்துன்னு பார்த்து இந்த கம்மனாட்டி எங்கயோ போய் நல்ல சாராயத்தை குடிச்சிட்டு வந்திருக்கான் கள்ள சாராயம் குடிச்சிருந்தா என் தாலிய அறுந்தாலும் 10 லட்சம் கிடைச்சிருக்கும்.
    பாவி பக்கத்து வீட்டு சிறுக்கிக்கி பத்து லட்சம் ...நான் கொடுத்து வெச்சது இவ்வளவுதான்
    கள்ளக்குறிச்சி கனகாவின் புலம்பல்

  • @viswanathanms9454
    @viswanathanms9454 12 วันที่ผ่านมา +1

    To prohibit the illicit arrak. Tasmak was opened.still people go for High boose go. for illicit arrak.To side track Neet and 140 M.P. seat problem the opposite party makes hue and cry. A party did no police shoot that killed its own citzans came to only by seeing T.V. now joins chorus.

  • @kumartamil6
    @kumartamil6 12 วันที่ผ่านมา +1

    பிரேமலதா மட்டுமே சரியான நிலைப்பாடு இந்த விஷயத்தில்

  • @user-rf7uc2ww5m
    @user-rf7uc2ww5m 11 วันที่ผ่านมา

    Mr Jeeva namaste, how are you? Very long time to your Interview

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 12 วันที่ผ่านมา +8

    அரசின் இயலாமையே இத‌ற்கு முழுக்காரணம். காவலதுறை உள்ளாட்சி , வருவாய்த்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 12 วันที่ผ่านมา

      வருவாய் தான் பார்க்கிறார்கள் லஞ்சமாக😮😮😮

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 11 วันที่ผ่านมา

    Arumai.

  • @vickymech6414
    @vickymech6414 11 วันที่ผ่านมา +1

    கட்சி நடத்தவும் சாராய தொழிற்சாலைகள் தேவைப்படுகிறது.

  • @JatheesKumar-zg1rc
    @JatheesKumar-zg1rc 11 วันที่ผ่านมา +1

    ஒரு ஊரையே சுடுகாடாக்கிய சுடலையின் திராவிட மாடல் ஆட்சி 😢😢😢

  • @newmananand9573
    @newmananand9573 12 วันที่ผ่านมา +3

    Sir you both have name and fame sappa kattu kattathinga. Concerned department is responsible.

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 12 วันที่ผ่านมา +2

    State govt will not take any responsibility,because it was happened unknown accident...fully responsible for individuals,as far man kind govt should be taken action on helping and punishment to be given to concerned officials and village peoples at the end of enquiry...it was completely happened by the mistake of concerned village peoples and police staff and not for govt mistake