விவசாயம் இல்லை என்றாலும், விவசாயி இல்லை என்றாலும் ஒரு நாள் மட்டுமே வாழும் ஈசல்களும், இரண்டு நாட்கள் மட்டுமே வாழும் அமீபாக்களும் கூட உயிர் வாழ முடியாது. விவசாயிக்கு குரல் கொடுத்து தரம் உயர்ந்த மனிதராக வெளி உலகிற்கு காட்டும் தங்களின் உயர்வான பேச்சிற்கு தலை வணங்குகிறோம் . நன்றிகள் பல சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். முனைவர் ஆண்டாள். பி.சொக்கலிங்கம். இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.விவசாயம்.தண்ணிர்.பற்றி பேசியதர்க்கு பாதம் பணிந்து நன்றிகள். வாழ்க வளமுடன் நலமுடன்.
வணக்கம் அண்ணா. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா. தங்களின் கீழ்படிந்த சீடன் சிவாவின். குரு வணக்கம் அண்ணா. தங்களின் அறிவுரைகளை ஏற்று நடக்க இன்னும் பல நூறு வருடங்கள். தாங்கள் ஆரோக்கியமாக வாழ ஸ்ரீ ஆண்டாளை பிராத்திக்கின்றேன். !!! விவசாயத்தைப் பற்றி ஓங்கி குரல் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா. தவறுகளை சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் ஒன்று திரட்டி போராடுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி நன்றி கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து 🙏🙏👌👌
விவசாயம் வளரணும் விவசாயம் இல்லை உணவு ஏது விவசாயி தவறாக பேசியாவன் வாய் உடைக்க படனும் விவசாயம் செழிக்கணும் 🙏அண்ணா எப்போதும் விவசாயிகுரல் கொடுக்கும் ஒரே மாம மனிதர் நீங்கள் மட்டும் தான் அண்ணா ❤️லவ் யூ சொக்கா 💕
Chokkalingam sir, Farmers are root for food like root of plants. As you said correctly without EB current we can survive for 10 days - not collapsed BUT without food due to Hunger deaths will occur. Hence importance of Farmers for our society 🎉❤.
காட்டில் உள்ள மிருகங்கள், மனித வடிவில் நாட்டில் இருப்பதாலேயே இத்தனை இன்னல்கள் மக்களுக்கு, எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே தண்டனை யாராக இருந்தாலும், மேலும் கொரியா அதிபர் போல மக்களுக்கானவர் நம் நாட்டிற்க்கு வரவேண்டும், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அன்று அரசியல்வாதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்து செய்தனர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அன்றை அரசியவாதிகள் மாமனிதர்கள் விவாசயிகளின் வலிகளையும் வேதனைகளையும் தங்கள் உணர்ந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வலி உண்டு. புரட்சி காரமான பாடல் வரிகள் இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கொடி எத்தனையே காட்சிகளின் எண்ணபடி பறவேண்டும் எங்கும் ஒரே சின்னம் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அண்ணகொடி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நன்றி நன்றி எங்கள் ஏ.பி.சி.சார்.வாழ்க வளமுடன்.👍🌹🌷👏👏👏👏
ஐயா இந்த தகவள்கள் காதுகுடுத்து கேட்க முடயவிள்ளை இந்த கேடு கெட்ட மனிதற்கள் கடவுள் தன்டிக்க வேன்டும் இதறக்கு மக்கள முன்வறவேன்டும். அவற்கள் தான் கடவுள்......நன்றி வனக்கம்
வணக்கம் சார். (பொதுநல தகவல்) விவசாய நிலங்களில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட வீடுகளை (நத்தம் ) அரசு அதிகாரி மட்டும் பார்க்கும் வகையில் (தமிழ் நிலம் app) புதிய சர்வே எண்ணில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது எதற்கு இந்த ரகசியம் ஒரு விவசாயி சொந்த நிலத்தில் வீடு கட்ட கூடாதா ஒரு ஆண்டு ஆகியும் மக்கள்பார்க்க முடியவில்லை விற்க,வாங்க முடியுயாமல் தவிக்கின்றனர். செல்வாக்குள்ள நபர்கள் தங்கள் நில விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய , இந்த கால தாமதம் என்கின்றனர். மற்றவர் நத்தம் நிலம் முடக்கப்படும் என்பதாக தகவல் துறை சம்ப்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் விவரம் அறியலாம் நன்றி வணக்கம் ஐயா
அய்யா ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசல் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. டெல்லியில் அமர்ந்துள்ள விவசாய அமைச்சர் விவசாயிகளையும் விலை நிர்ணயத்தையும் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் மட்டுமே கத்த முடியும் ஆனால் பயனில்லை. படித்தவர்கள் இதை பார்க்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்துவது என தெரியாமல், வேளாண் பல்கலை பேராசிரியர்
ஐயா வணக்கம், நீங்கள் பணம் ஈர்ப்பு விதியில் newspaper இரவல் வாங்க கூடாது. இரவல் வாங்கி படிக்க கூடாது என்று கூறுனிர்கள். நன்றி. அன்னதானம் செய்யும் இடங்களில் வாங்கி சாப்பிடலாமா? ஐயா
என்னில் கலந்த குரு நீங்கள் அண்ணா 💕💕💕💕💕💕💕💕💕லவ் 💕💕💕💕💕யூ 💕💕💕💕💕சொக்கா 💕💕💕💕💕💕
விவசாயம் இல்லை என்றாலும், விவசாயி இல்லை என்றாலும் ஒரு நாள் மட்டுமே வாழும் ஈசல்களும், இரண்டு நாட்கள் மட்டுமே வாழும் அமீபாக்களும் கூட உயிர் வாழ முடியாது. விவசாயிக்கு குரல் கொடுத்து தரம் உயர்ந்த மனிதராக வெளி உலகிற்கு காட்டும் தங்களின் உயர்வான பேச்சிற்கு தலை வணங்குகிறோம் . நன்றிகள் பல சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
நேற்று உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா 🙏பிரபஞ்சத்திற்கு நன்றி
மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏💐
Sir very good speech Special Thanks for You❤
ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்.
முனைவர் ஆண்டாள்.
பி.சொக்கலிங்கம்.
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.விவசாயம்.தண்ணிர்.பற்றி பேசியதர்க்கு
பாதம் பணிந்து நன்றிகள்.
வாழ்க வளமுடன் நலமுடன்.
❤ நன்றி ஐயா ❤
Thank you sir 🙏🏻🙏🏻
அண்ணா வணக்கம் நீங்கள்தான் என் குரு.. உங்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. நானும் விவசாயித நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.. உங்கள் வழியில் நான்
சிறப்பான பதிவு சார் நன்றி சார் 🙏
செமையான அரசியல் பார்வை
Truth words Sir definitely we will support the Farmers and i truly pray for the farmers thank you for this video valga valamudan chocku Sir
❤️ கண்டிப்பு மிகுந்த ஆசிரியர் எங்கள் சொக்கர் சார். நல்வழி மட்டுமே காட்டுவார். நன்றி நன்றி சார் ❤❤❤🙏🙏🙏
True
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
வணக்கம் அண்ணா.. வாழ்க வளமுடன்... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா...
வணக்கம் அண்ணா. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா. தங்களின் கீழ்படிந்த சீடன் சிவாவின். குரு வணக்கம் அண்ணா. தங்களின் அறிவுரைகளை ஏற்று நடக்க இன்னும் பல நூறு வருடங்கள். தாங்கள் ஆரோக்கியமாக வாழ ஸ்ரீ ஆண்டாளை பிராத்திக்கின்றேன். !!! விவசாயத்தைப் பற்றி ஓங்கி குரல் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா. தவறுகளை சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் ஒன்று திரட்டி போராடுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி நன்றி கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து 🙏🙏👌👌
என்னுடைய மானசீக குரு நீங்கள் தான் அண்ணா. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். எங்கள் திசைகாட்டி. அண்ணா. நன்றி நன்றி நன்றி
வணக்கம் உங்கள் வருகை எனது குருவுக்கு மேலானது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்
Anna valka valamudan Nantri
என்ன மாற்றிய குரு விற்கு நன்றி❤
விவசாயம் வளரணும் விவசாயம் இல்லை உணவு ஏது விவசாயி தவறாக பேசியாவன் வாய் உடைக்க படனும் விவசாயம் செழிக்கணும் 🙏அண்ணா எப்போதும் விவசாயிகுரல் கொடுக்கும் ஒரே மாம மனிதர் நீங்கள் மட்டும் தான் அண்ணா ❤️லவ் யூ சொக்கா 💕
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri...Tc
Guruvey saranam 🙏🙏🙏❤
Nandri... Nandri....Nandri ...🙏
Nandri 🌹🌹🙏
Sir Thanks
எல்லா புகழும் ஆண்டாளுக்கே சர்வம் க்ருஷ்னார்ப்பணம்! 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🪴🌿🌴🌾🌱🌺🌻💐🌹🌹🍒🍎🍇🥝🥭❤️❤️❤️
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
❤🙏👌🙏குருவுக்கு வணக்கம் ❤ வணங்குகிறேன்❤ வாழ்க வளமுடன்❤
Nanri Anna ValkaValamutan
🙏 வணக்கம்.
நாங்கள் தான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் குரு.
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
நன்றிங்க.
விவசாயி, டாக்டர், காவலர் பாதுகாப்போம். நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
Chokkalingam sir, Farmers are root for food like root of plants. As you said correctly without EB current we can survive for 10 days - not collapsed BUT without food due to Hunger deaths will occur. Hence importance of Farmers for our society 🎉❤.
உங்கள் பதிவுகள் பல தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது அய்யா
Neengathan Anna my Guru
பத்திர பதிவு துறை மாரணும் உண்மை அமைச்சர் என்ன செய்றார் கடவுள் வெளிச்சம் 💕உண்மை எல்லாம் அமைச்சர் அப்புடி தான் இருக்காங்க அண்ணா 💕லவ் யூ 💕சொக்கா 💕
வணக்கம் அண்ணா.
நன்றி அண்ணா
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
எங்கள் குரு கைலை கோவிந்து மற்றும் சொக்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
மகிழ்ச்சி நன்றி
Tq sir ❤
வாழ்க பல்லாண்டு அய்யா நன்றி.
வாடிகோரிய அதிபர் கிம் மக்கள் ஆச்சி என்பது சிறப்பு கிம் தலைவன் ஒரு மாதம் இந்தியா பிரதமர் இருக்கனும் சூப்பர் இருக்கும் 🙏அண்ணா லவ் யூ 💕
Thank you for mentioning my native sir. My native is madukkur, mannargudi. Now in Andhra Pradesh, Nellore.
அண்ணா உங்களின் ஆரா அதிகரிக்கிறது வீடியோ பார்க்கும் எங்களுக்கும் சேர்த்து நன்றி அண்ணா❤❤❤
Vanakkam choku anna
🙏
❤❤❤
காட்டில் உள்ள மிருகங்கள், மனித வடிவில் நாட்டில் இருப்பதாலேயே இத்தனை இன்னல்கள் மக்களுக்கு,
எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே தண்டனை யாராக இருந்தாலும், மேலும் கொரியா அதிபர் போல மக்களுக்கானவர் நம் நாட்டிற்க்கு வரவேண்டும்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
❤🙏🙏🙏
🙏🙏❤️🙏
Teachers day valdukkal sir..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் பேசிபயனில்லை இந்த ஊழல் அரசியல் வாதிகளுக்கு எதிராக மற்றும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்தவேண்டும் சார் நன்றி வணக்கம்
Thanks anna
❤❤ விவசாய காப்போம்
🙏🙏🙏🙏🙏🙏
அன்று அரசியல்வாதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்து செய்தனர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அன்றை அரசியவாதிகள் மாமனிதர்கள் விவாசயிகளின் வலிகளையும் வேதனைகளையும் தங்கள் உணர்ந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வலி உண்டு. புரட்சி காரமான பாடல் வரிகள் இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கொடி எத்தனையே காட்சிகளின் எண்ணபடி பறவேண்டும் எங்கும் ஒரே சின்னம் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அண்ணகொடி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நன்றி நன்றி எங்கள் ஏ.பி.சி.சார்.வாழ்க வளமுடன்.👍🌹🌷👏👏👏👏
Anna. Goodmorning to you anna
நன்றி சொக்கண்ணா
நனறி நன்றி நன்றி
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💕💕💕💕💕
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
💯
💯. % sure
ஐயா இந்த தகவள்கள் காதுகுடுத்து கேட்க முடயவிள்ளை இந்த கேடு கெட்ட மனிதற்கள் கடவுள் தன்டிக்க வேன்டும் இதறக்கு மக்கள முன்வறவேன்டும். அவற்கள் தான் கடவுள்......நன்றி வனக்கம்
வணக்கம் சார். (பொதுநல தகவல்) விவசாய நிலங்களில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட
வீடுகளை (நத்தம் ) அரசு அதிகாரி மட்டும் பார்க்கும் வகையில் (தமிழ் நிலம் app) புதிய சர்வே எண்ணில்
பதிவேற்றம் செய்யப்படுள்ளது
எதற்கு இந்த ரகசியம்
ஒரு விவசாயி சொந்த நிலத்தில்
வீடு கட்ட கூடாதா
ஒரு ஆண்டு ஆகியும் மக்கள்பார்க்க முடியவில்லை
விற்க,வாங்க முடியுயாமல்
தவிக்கின்றனர். செல்வாக்குள்ள நபர்கள் தங்கள் நில விவரங்களை
தெரிந்து கொண்டு அதற்கான
மாற்று ஏற்பாடு செய்ய , இந்த கால
தாமதம் என்கின்றனர்.
மற்றவர் நத்தம் நிலம்
முடக்கப்படும் என்பதாக தகவல்
துறை சம்ப்தப்பட்ட நபர்களை
தொடர்பு கொண்டால் விவரம் அறியலாம்
நன்றி வணக்கம் ஐயா
👍👌🙏🙏🙏👏🌷🎉🎊🤝🎊🙏
Hi anna vijayakumar chennai
I think we must call north Korea president to Tamil Nadu
அற்புதம் சார் கடவுள் எனும் விவசாயி கண்டெடுத்த முதலாளி னு அப்பவே பாடியிருக்காங்க சார் விவசாயி தான் சார் உண்மையான கடவுள் நன்றிகள் சார்
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
விவசாயியை தொழிலாளியா பார்க்கவேண்டாமே என்கிற அர்த்ததில் வார்த்தைய மாத்தினேன் அப்பவும் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க நீங்க எவ்வளோ சார்புனு தெரியது சார்
🦜🦜🦜🦜🦜🦜🦜🌹
இப்போ எல்லாம் MLA epo சாகுவன் நினைக்கரங்கா அண்ணா 💕💕🤣🤣🤣😁😁😁😁உண்மை ஓட்டுக்கு 3000🤣🤣😁😁😁மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கறது மாறனும் அண்ணா 🙏
Entha arasial vathikum intha alavu viciam theriyumanu theriyala Ana.. athanala solgiroom Ana..
அய்யா ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசல் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. டெல்லியில் அமர்ந்துள்ள விவசாய அமைச்சர் விவசாயிகளையும் விலை நிர்ணயத்தையும் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் மட்டுமே கத்த முடியும் ஆனால் பயனில்லை. படித்தவர்கள் இதை பார்க்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்துவது என தெரியாமல், வேளாண் பல்கலை பேராசிரியர்
Ana eppadi sollvathu.... elavatraium thelivaga pesureenga na....
Neenga romba great....
Ella vusiyamum... soldeerga na.. varthai illai...
Ana plzz neenga cm vanga.. next election la.. neenga... varanum... neenga vanthu oolal irukanum Ana... Bangalore support panroom....
Thapuna sorry ana
ஐயா வணக்கம்,
நீங்கள் பணம் ஈர்ப்பு விதியில் newspaper இரவல் வாங்க கூடாது. இரவல் வாங்கி படிக்க கூடாது என்று கூறுனிர்கள். நன்றி.
அன்னதானம் செய்யும் இடங்களில் வாங்கி சாப்பிடலாமா? ஐயா
யார் செய்வது எந்த நோக்கத்திற்காக செய்கின்றார்கள் என்பதை பொறுத்து இதற்கான பதில் அமையும்
Neenga vanthu oolal irukathu Ana..
❤❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐
🙏🙏🙏🙏
❤❤❤❤