எங்களோட உரிமையை விடமாட்டோம்.. சாதி விவகாரத்தில் சிக்கிய கற்குவேல் கோயில்? | Thoothukudi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา +24

    1632 ம் ஆண்டு தம் குலம் காத்த அருள்மிகு கற்கோவில் அய்யனுக்கு, காயாமொழி ஆதித்த நாடார், வீரப்பநாடார் குடியிருப்பு வீரப்பநாடார், பரமன்குரிச்சி கஸ்பா தீத்தியப்பன் நாடார், பள்ளிபத்து கஸ்பா வடமலையான் நாடார் ஆகிய முன்னோர்கள் தங்களது சொந்த விளை நிலங்கள் 152 ஏக்கர் தானமாக வழங்கினர். இதன் கல்வெட்டு இன்றளவும் தேரிக்குடியிருப்பு அருகில் உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ளது

    • @m.selvam5522
      @m.selvam5522 3 วันที่ผ่านมา

      நன்றி

  • @mskTN65
    @mskTN65 5 วันที่ผ่านมา +18

    நான் தேவர் சமுதாயம் எனது குலதெய்வம் தேரிக்குடியிருப்பு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் தான்.... அறு ஏழு தலைமுறைக்கு மேலாகவும் எங்களுடன் தொடர் வழிபாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும் காலங்களில் எங்கள் குல தெய்வத்தை குலதெய்வமாக வழிபாடு செய்து வரும் தமிழ் சமூகங்களான நாடார், கோனார் ,தேவர் ,ஆசாரி, பிள்ளைமார் சமுதாயங்கள் பெரும்பாலும் கலந்து கொள்வர்கள்

  • @RamKumar-ob3yu
    @RamKumar-ob3yu 4 วันที่ผ่านมา +19

    ஏல அது நாடார் கோவில் ல 1652 வருடம் முதல் நாடார் கையில் தான் இருக்கு... இப்போ வந்த நீ கோனார் வாய் பேசுற...

  • @kalaiyarasana6574
    @kalaiyarasana6574 6 วันที่ผ่านมา +15

    Nadar💚💙💯💯🔥🔥

  • @muruganm7192
    @muruganm7192 หลายเดือนก่อน +26

    Dear All Yadavas please support Lawyer Dass.

  • @nellaisrm2277
    @nellaisrm2277 หลายเดือนก่อน +29

    தம்பி தாஸ் அவர்களின் சமுதாய பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள், மேலும், தாஸ் அவர்களுக்கு நெல்லை,தூத்துக்குடி மாவட்ட யாதவ சமுதாய மக்கள் முழு ஒத்துழைப்பு குடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา +8

    குதிரைமொழி தேரியில் கருக்குவாலை மரத்தில் இருந்து அய்யன் வெளிப்பட்டு தனக்கு பூடம் அமைத்து வழிபட சொன்னார். குதிரை மொழி தேரியை சுற்றியுள்ள நாடார் இன மக்கள் அய்யனின் உத்தரவுக்கு பணிந்து பூடம் அமைத்து வழிபட தொடங்கினர். ஆதியில் நாடார்களே பூசை செய்து வந்துள்ளனர். பின்னாளில் பணி சுமையின் காரணமாக கோனார் சமுதாயத்தினரை பூசை வைக்க அனுமதித்துள்ளனர். இன்றளவும் அய்யன் கோயிலை சுற்றியுள்ள பல கிராம கோயில்களுக்கு தேரிக்குடியிருப்பை சேர்ந்த நமது கோயில் பூசாரிகள் சமுதாயத்தினரே நித்திய பூசை செய்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பூசை வைக்கிறார்கள் என்பதற்காக அக்கோயிலில் அவர்கள் உரிமை கோர முடியுமா? ஊர்காரர்கள் தான் ஏற்றுக் கொள்வார்களா?

  • @chinnadurai2682
    @chinnadurai2682 28 วันที่ผ่านมา +24

    தூத்துக்குடி நெல்லை மாவட்டத்தில் யாதவர் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் உரிமை மறுக்கப்படுகிறது ஒடுக்க படுகிறது ஏன்

    • @JosephDeva-qi2fd
      @JosephDeva-qi2fd 14 วันที่ผ่านมา

      @@chinnadurai2682 அதுக்கு நாலு பேருக்கு ........ணும்

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา +3

    தரு.தாஸ் அவர்களின் கவனத்திற்கு,
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் அவரை பற்றி நான் தெரிந்துகொண்ட போது 2008ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அறங்காவலர் குழு தலைவரின் குடும்பத்தினர் தான் பேச்சியம்மன் பிரசாரத்தையும், விமானத்தையும் கட்டியுள்ளனர். மேலும் அய்யன் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் திருக்கோயிலை சுற்றி இடையூறாக இருந்த கட்டிடங்களை அகற்றும் போது, தற்போது அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் திரு.பாலசுப்ரமணியன் அவர்களது குடும்பத்தின் அறுபது ஆண்டுகள் பழமையான வீடும் ஒன்று. ஆதலால் வரலாறு எதுவும் தெரியாமல் நீங்கள் பொது வெளியில் சரியான தரவுகளை தெரிவியுங்கள்...

  • @Paramasivan2507
    @Paramasivan2507 14 วันที่ผ่านมา +15

    கற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு மிகவும் பெரிய வரலாறு ஆகும் முக்கியமான சில வற்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் கற்குவேல் அய்யனார் முதல் முதலில் ஒரு கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் முன் தான் தோன்றினார் கற்குவேல் அய்யனார் சாமியின் சொல்லுக்கு இணங்க அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் பீடம் ஒன்று ஊருக்கு நடுவில் அமைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டார் ஆரம்ப கட்ட காலத்தில் அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் குடும்பத்தினர் மட்டும் வழிபட்டு வந்தனர் பிறகு அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒரு நாள் கற்குவேல் அய்யனார் சாமியிடம் கூறுகிறார் ஊரில் பல பேர் இருக்கும் பொழுது என் கண் முன் தோன்றினாய் நீ உனக்கு நான் கட்டிய கோவில் புயலால் மழையால் சேத படுவதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கற்குவேல் அய்யனார் சாமியிடம் கூறுகிறார் அதற்கு கற்குவெல் அய்யனார் சாமி அந்த பீடம் அமைத்து தினமும் வழிபட்டு வரும் கோனாரிடம் நீ கலங்காதே நான் பார்ததுக்கொள்கிறேன் என்று கூறினார் இந்த ஊர் மக்கள் மிக விரைவில் என்னை வந்து தரிசனம் செய்வார்கள் என்று கூறினார் அவர் சொல்லுக்கு இணங்க ஊர் மிகவும் பசுமையாகவும் மக்கள் அனைவரும் செழிப்பாக வாழ்ந்து வந்தனர் மக்கள் கேட்பதை மக்களுக்காக நிறைவேற்றினர் அனைத்து மக்களுக்கும் கற்குவேல் அய்யனார் காவலாக இருந்து காவல் தெய்வமாக காட்சி அளித்தார் பல பேர் முயற்சிகளில் கோவில் பெரியதாக கட்டப்பட்டது.
    இப்போது கள்ளர் வெட்டு திருவிழாவை பற்றி பேசுவோம் திருவிழா முதல் முதலில் தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை கள்ளர் வெட்டு திருவிழாவில் கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வராஜா சாமியாடி கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் வமாசவழியாக பின்பற்றி வரும் வழக்கம் இது
    கோவில் எடுத்து கட்டியதில் நடார்கள் பங்கு அதிகம் இருக்கிறது ஆனால் முதல் முதலில் பீடம் அமைத்து பூஜை செய்து வழிபட்டது கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் கற்குவேல் அய்யனார் சாமி தோன்றியதும் ஒரு கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் முன் தான் கோவிலின் வழக்கப்படி கால காலமாக கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வராஜா சாமியாடி கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் ஐயா முத்துகிருஷ்ணன் கோனார், முத்தையா கோனார் என்று இவர்கள் தான் கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வரஜா சாமியாடி ஆவார்கள் ,
    காலம் காலமாக சாமிக்கு கொண்டு வரும் பூஜை பொருட்கள் அருவாள் அனைத்தும் யாதவர் பட்டறையில் இருந்து தான் கொண்டு வர படுகிறது கோவிலில் கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது
    நான் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் தான் எனக்கு உங்களை விட அதிகமாகவே தெரியும் கோவிலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் , ( கூகிள் விக்கிபீடியா, உங்கள் ஊர் பெரியோர்கள் அல்லது இது வரை கற்குவேல் அய்யனார் கோவிலில் நடைமுறைகள் எப்படி இருந்தது என்று முழுதும் அறிந்து விட்டு வந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நான் சொல்லியது அனைத்தும் உண்மை என்னிடம் ஆதாரம் இருக்கிறது மற்றும் கோவிலில் இத்தனை ஆண்டு காலமாக நடைமுறையில் இருப்பது தான்.
    எங்கள் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்.

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา +2

      ❤🙏🏻

    • @balasubramanian1356
      @balasubramanian1356 5 วันที่ผ่านมา

      Ethukku kallarkalai vatham seirunkal

    • @raviprakash2843
      @raviprakash2843 4 วันที่ผ่านมา

      @@balasubramanian1356 VANNIYARAJAN SWAMY AAYIRAM KALLARKALAI SWAMIYIN NAGAIGALAI THIRUDA MUYANRA POLUTHU KARKUVEL AYYANAR ODA ANAIPADI IVARKALAI VETTI KONRAR ATHAI NINAIVU KOORUM VITHAMAGA INTHA THIRUVIZHA KAARTHIGAI 31 ANNAIKU KONDADAPADKIRATHU

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 29 วันที่ผ่านมา +52

    தம்பி இது முழுக்க நாடார் குலத்திற்கு பாத்தியபட்டது, கடவுளை எல்லா சமுதாயமும் வணங்கலாம், ஆனால் கோவில் உங்களுக்கு இல்லை, நாடார் மட்டும் தான் 💙💚

    • @g.s.6185
      @g.s.6185 28 วันที่ผ่านมา +13

      கோவில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது என்று உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது
      கோவிலுக்கும் நாடார் சமுதாயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் பதிவு செய்யுங்கள்

    • @kmrajeswaran9319
      @kmrajeswaran9319 25 วันที่ผ่านมา

      உனக்கு கோவிலில் நுளைவதுகுக் அனுமதியை கிடையாது...நீ பணம் இருப்பதால் உரிமை கொண்டாட முடியாது... சனான்

    • @suriyaprakash7145
      @suriyaprakash7145 21 วันที่ผ่านมา +5

      சும்மா பேசணும் என்று பேச கூடாது ஆதாரம் என்ன

    • @PRABHAKARANS-qo8ot
      @PRABHAKARANS-qo8ot 18 วันที่ผ่านมา +5

      சும்மா பேசணும் னு பேசாம. கள்ளர் வெட்டு வெட்டுகிறது யாரு என்ன னு தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க.

    • @gokulamsmani6343
      @gokulamsmani6343 17 วันที่ผ่านมา +3

      "Panam Pathum Seiyum" illa annachi

  • @ragunathan2837
    @ragunathan2837 หลายเดือนก่อน +16

    அன்புத்தம்பி வழக்கறிஞர் தாஸ் அவர்களின் சமுதாயப்பணி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..,

  • @MuruganOm-r8s
    @MuruganOm-r8s 29 วันที่ผ่านมา +23

    💙💚🙏💙💚

  • @SR-ks1cs
    @SR-ks1cs 29 วันที่ผ่านมา +28

    Nadar 💙💚

    • @Yadav_Memer
      @Yadav_Memer 29 วันที่ผ่านมา +4

      யாதவன் 👑

    • @SR-ks1cs
      @SR-ks1cs 29 วันที่ผ่านมา +3

      @Yadav_Memer unga vathu ungala onu pana mudiayadhu poga bro comdey panikiu🤣🤣

    • @SR-ks1cs
      @SR-ks1cs 29 วันที่ผ่านมา +12

      @Yadav_Memer ungaluku thaiyram irundha ah Kovil la unga name edhavdhu engum iruka ah
      Ellam Nadar kuladhu💙💚

    • @vmaniyadavvmaniyadav256
      @vmaniyadavvmaniyadav256 16 วันที่ผ่านมา +4

      அடுத்தவன் வரலாற்றை மறைப்பது எல்லாம் ஒரு பிழைப்பா..😂😂😂😂😂

    • @SR-ks1cs
      @SR-ks1cs 16 วันที่ผ่านมา +1

      @@vmaniyadavvmaniyadav256 va da comdey peice

  • @V.chelladuraimarvan-nh9pb
    @V.chelladuraimarvan-nh9pb 28 วันที่ผ่านมา +4

    ஒவ்வொரு சமுதாய நண்பர்கள் எல்லோருக்கும் தெரியும் மாற்று சமுதாய கோயில் சம்பிரதாயத்தில் மூக்கை நுழைத்து நான் தான் முதல்வன் சுன்னி என்று கூறாமல் போங்கடா

  • @muruganm7192
    @muruganm7192 หลายเดือนก่อน +10

    Don't vote DMK alliance in future , if you are real/ true Yadava of Vasudeva Krishnan. Jai Shree Krishna.- Shri Patawarayan Family.

  • @anandarajperiyasamy9077
    @anandarajperiyasamy9077 24 วันที่ผ่านมา +13

    Dai adhu nadar koil daa paavingalaa 😂😂

    • @Nellaikaaran72
      @Nellaikaaran72 13 วันที่ผ่านมา

      Yaaruda sonna

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา

      Yaru bro sonna nadar kovil nu ethuvum aatharam eruka unga v2la periyavanga kitta kettu therinjikoingaaa

    • @velmurugan5939
      @velmurugan5939 3 วันที่ผ่านมา

      ப்ரோ கோவில் கட்டப்பட்டதில் நாடார்களுடைய பங்கு அதிகம் மறுக்க முடியாது அதற்காக அது நாடார் கோவிலாக ஆகிவிடாது அது நாடார் கோவிலாக ஆகிவிடாது முதன் முதலில் பீடம் அமைத்து வழிபட்டது யாதவ சமுதாய மக்கள் தான்

    • @viswanathanm491
      @viswanathanm491 18 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Nellaikaaran72நாடாருக்கான கோவில் தான். எனக்கு ஊர் பாவூர் சத்திரம்.ஆலங்குளம் பாவூர் சத்திரம் சுரண்டை வட்டாரத்தில் வாழும் 10000 மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வம் கற்குவேல் அய்யனார் கோவில் தான். இவர்கள் நேற்று இன்று குடிபெயரவில்லை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தேரிகாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.இன்றுவரை தலைமுறை தலைமுறையாக குல தெய்வமாக கற்குவேல் அய்யனாரை வழிபட்டு வருகின்றனர். தேரிகாட்டில் வாழக்கூடிய மக்கள் பெரும்பாலோனோர் நாடார் சமுத்தினர். கற்குவேல் அய்யனார் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும் நாடார் கோவில்கள். இப்பவும் கோவிலுக்கு வரும் 90 சதவித மக்கள் நாடார் சமுத்தினர். அந்த காலத்தில் ஆடு மாடு மேய்க்க போன இடத்தில் கோனார் சமூகத்தினரும் அதில் ஒரு பீடம் வைத்து வழிபட்டு இருக்கலாம். கோவில் நாடார் சமூகத்தினருக்கான கோவில் தான்

  • @Goodboyvs
    @Goodboyvs 29 วันที่ผ่านมา +16

    Konar💛💙

    • @MuruganOm-r8s
      @MuruganOm-r8s 29 วันที่ผ่านมา +1

      💩💩🙊🙊🙊🙊

    • @MrsNAVEEN-qd5lq
      @MrsNAVEEN-qd5lq 28 วันที่ผ่านมา +6

      Poda 😂

    • @JosephDeva-qi2fd
      @JosephDeva-qi2fd 27 วันที่ผ่านมา

      @@Goodboyvs ஆட்டை பிடறியில் போட்டுக்கொண்டு ஊரெல்லாம் தேடியவன்தானே 😁😁😁😁🤣🤣🤣

    • @Goodboyvs
      @Goodboyvs 27 วันที่ผ่านมา +1

      @MrsNAVEEN-qd5lqena pa thampi

    • @ariselvan2360
      @ariselvan2360 22 วันที่ผ่านมา

      ​@@Goodboyvskunna pa thambi nenkalum pallan pundai mathiri varalaru thiruttu kuttama marathinkada 😂

  • @m.svadivel9676
    @m.svadivel9676 29 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் தாஸ் அண்ணா

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา

    தற்போது தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோயில் அறங்காவலர் குழுவில் மூன்று சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளனர். இது தங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமாக உள்ளது

  • @Selvam-b7v
    @Selvam-b7v 3 วันที่ผ่านมา

    பரம்பரை பரம்பரையாக உரிமை பரிக்க நீனைக்கும் இந்து அறநிலையத்துறை கோர்ட் தலையிட்டு வெளியேற்ற வேண்டும்.உரிமையை பாதுகாக்க வேண்டும்.

    • @bakthimalar1587
      @bakthimalar1587 3 วันที่ผ่านมา

      @@Selvam-b7v இன்று பல லட்சம் பக்தர்கள், பல சமுதாயத்தினர் வழிபடும் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தான் அனைவரும் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர். இதுவே தனி நபர் அல்லது ஒரு சமுதாயத்தினர் நிர்வாகம் செய்தால் அது சரியாக இருக்குமா?

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา

    திரு. தாஸ் அவர்களே சென்ற ஆண்டு வரை பாரம்பரிய முறைப்படி மட்டுமே திருவிழா கற்குவேல் அய்யனார் கோயிலில் இந்து அறநிலையத்துறை வழிகாட்டுதல் படியே நடந்துள்ளது.

  • @bakthimalar1587
    @bakthimalar1587 6 วันที่ผ่านมา

    இன்று பல லட்சம் பக்தர்கள், பல சமுதாயத்தினர் வழிபடும் திருக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தான் அனைவரும் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர். இதுவே தனி நபர் அல்லது ஒரு சமுதாயத்தினர் நிர்வாகம் செய்தால் அது சரியாக இருக்குமா?

  • @rameshs6699
    @rameshs6699 29 วันที่ผ่านมา +1

    🔥🔥

  • @kannanydv8774
    @kannanydv8774 29 วันที่ผ่านมา +2

    Well done bro❤

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli วันที่ผ่านมา

    😂😂அசம்பாவிதங்கள் நடத்த்திருவியா

  • @Lochanan100
    @Lochanan100 วันที่ผ่านมา

    Yadav and Nadar are beiongs same chandrakulam.

  • @vijaykanna2636
    @vijaykanna2636 29 วันที่ผ่านมา +5

    Nenga alla ayar aya yavadar north india kararuga

    • @paramasivansiva1173
      @paramasivansiva1173 13 วันที่ผ่านมา +2

      முல்லை நிலத்து மக்கள் , தமிழ் குடிகளில் மூத்த குடி ஆயர் இன மக்கள் கோனார் என்னும் பட்டத்திற்கு சொந்தக்காரர்கள்
      Idu lam chinna pasanga padikira tamil book la theliva iruku bro adunala neenga first ada lam poi padichitu vanthu Inga comment panunga Evan north Indian nu apo therinjirum ellarukum.

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา

      Karkuvel Ayyanar kovil history ya padika solluinga apo theriyum

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 5 วันที่ผ่านมา

    Kalvar vetta kallar vetta aki tharkuri thanama samy kumbudranuga 😅

  • @yugeshncr3499
    @yugeshncr3499 23 วันที่ผ่านมา +8

    Nadar Kovil ku ninha yen da varenga

    • @Paramasivan2507
      @Paramasivan2507 14 วันที่ผ่านมา

      அண்ணன் உங்க பங்கு கோவில் ல அதிகம் இருக்கு அத நான் இல்லை என்று சொல்ல வில்லை அதே மாதிரி எதன் அடிப்படையில் கோவில் எங்களுக்கு இல்லை என்று சொலகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வரலாறு சரியாக படிக்காமல் எது வேண்டுமானாலும் இங்கே பதிவு செய்யலாம் என்ற உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்
      கற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு மிகவும் பெரிய வரலாறு ஆகும் முக்கியமான சில வற்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் கற்குவேல் அய்யனார் முதல் முதலில் ஒரு கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் முன் தான் தோன்றினார் கற்குவேல் அய்யனார் சாமியின் சொல்லுக்கு இணங்க அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் பீடம் ஒன்று ஊருக்கு நடுவில் அமைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டார் ஆரம்ப கட்ட காலத்தில் அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் குடும்பத்தினர் மட்டும் வழிபட்டு வந்தனர் பிறகு அந்த கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒரு நாள் கற்குவேல் அய்யனார் சாமியிடம் கூறுகிறார் ஊரில் பல பேர் இருக்கும் பொழுது என் கண் முன் தோன்றினாய் நீ உனக்கு நான் கட்டிய கோவில் புயலால் மழையால் சேத படுவதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கற்குவேல் அய்யனார் சாமியிடம் கூறுகிறார் அதற்கு கற்குவெல் அய்யனார் சாமி அந்த பீடம் அமைத்து தினமும் வழிபட்டு வரும் கோனாரிடம் நீ கலங்காதே நான் பார்ததுக்கொள்கிறேன் என்று கூறினார் இந்த ஊர் மக்கள் மிக விரைவில் என்னை வந்து தரிசனம் செய்வார்கள் என்று கூறினார் அவர் சொல்லுக்கு இணங்க ஊர் மிகவும் பசுமையாகவும் மக்கள் அனைவரும் செழிப்பாக வாழ்ந்து வந்தனர் மக்கள் கேட்பதை மக்களுக்காக நிறைவேற்றினர் அனைத்து மக்களுக்கும் கற்குவேல் அய்யனார் காவலாக இருந்து காவல் தெய்வமாக காட்சி அளித்தார் பல பேர் முயற்சிகளில் கோவில் பெரியதாக கட்டப்பட்டது.
      இப்போது கள்ளர் வெட்டு திருவிழாவை பற்றி பேசுவோம் திருவிழா முதல் முதலில் தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை கள்ளர் வெட்டு திருவிழாவில் கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வராஜா சாமியாடி கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் வமாசவழியாக பின்பற்றி வரும் வழக்கம் இது
      கோவில் எடுத்து கட்டியதில் நடார்கள் பங்கு அதிகம் இருக்கிறது ஆனால் முதல் முதலில் பீடம் அமைத்து பூஜை செய்து வழிபட்டது கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் கற்குவேல் அய்யனார் சாமி தோன்றியதும் ஒரு கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர் முன் தான் கோவிலின் வழக்கப்படி கால காலமாக கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வராஜா சாமியாடி கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் ஐயா முத்துகிருஷ்ணன் கோனார், முத்தையா கோனார் என்று இவர்கள் தான் கள்ளர்களை வதம் செய்யும் ஐய்வரஜா சாமியாடி ஆவார்கள் ,
      காலம் காலமாக சாமிக்கு கொண்டு வரும் பூஜை பொருட்கள் அருவாள் அனைத்தும் யாதவர் பட்டறையில் இருந்து தான் கொண்டு வர படுகிறது கோவிலில் கோனார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது
      நான் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் தான் எனக்கு உங்களை விட அதிகமாகவே தெரியும் கோவிலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் , ( கூகிள் விக்கிபீடியா, உங்கள் ஊர் பெரியோர்கள் அல்லது இது வரை கற்குவேல் அய்யனார் கோவிலில் நடைமுறைகள் எப்படி இருந்தது என்று முழுதும் அறிந்து விட்டு வந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நான் சொல்லியது அனைத்தும் உண்மை என்னிடம் ஆதாரம் இருக்கிறது மற்றும் கோவிலில் இத்தனை ஆண்டு காலமாக நடைமுறையில் இருப்பது தான்.
      எங்கள் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்.

    • @Nellaikaaran72
      @Nellaikaaran72 13 วันที่ผ่านมา

      Nee thanada engo kovilukku vanthurukka

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา

      Nadar kovil nu enna proof eruku kallara yaru vettura yarunu theriyalana unga v2u periyavaingaa kitta keluinga anna 🤝

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட 9 วันที่ผ่านมา

      Yarunalum Polam ,yen Varina solla kudathu

    • @Nellaikaaran72
      @Nellaikaaran72 9 วันที่ผ่านมา

      @@yugeshncr3499 Tharkuri 🃏👍

  • @pskumar8414
    @pskumar8414 25 วันที่ผ่านมา +3

    சாமி கூட ஜாதி பார்த்து தான் வருமா என்ன.எங்க ஜாதிதான் சாமி ஆடனும்னா எப்படி. அப்போ சாமிக்கு உங்கள் ஜாதி பெயரே சூட்டி இருக்கலாம்லல்வா

    • @Sundar-n7h
      @Sundar-n7h 13 วันที่ผ่านมา +4

      கோனார்க்கு குல தெய்வம் எங்களுக்கு

    • @pskumar8414
      @pskumar8414 8 วันที่ผ่านมา

      @Sundar-n7h கோனார் குல மக்களுக்கு மட்டுமல்ல பிற மக்களுக்கும் அவர் குல தெயவமாய் அருள் பாலிக்கிறார். இன்னும் சொல்ல போனால் வெளி மாவட்டத்தை சேர்ந்த நிறைய குடும்ப மக்களுக்கும் அவர் குல தெய்வமாய் அருள் பாலித்து வருகிறார்.

  • @lovelypravin66
    @lovelypravin66 25 วันที่ผ่านมา

    Sami adukana kovil ungaluka bro kovil nadar kullathum illa konar kullathum illa government kulllathu 🤣

    • @Sundar-n7h
      @Sundar-n7h 8 วันที่ผ่านมา

      அரசாங்கத்துக்கு எழுதி கொடுத்தது கோனார் அதாரம் இருக்கு...😇

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 วันที่ผ่านมา

    சீவலப்பேரி சுடலை மாடன் கோயில் பிரச்சினை கடைசியில் கொலையில் முடிந்தது.. ஆதலால் கோயில் பிரச்சினை பெரியவர்கள் தலையிட்டு சுமூகமாக பேசி முடிவு செய்யுங்கள் எல்லோருக்கும் நல்லது

  • @mugeshkannan9074
    @mugeshkannan9074 28 วันที่ผ่านมา +13

    💙💚

    • @Nellaikaaran72
      @Nellaikaaran72 13 วันที่ผ่านมา +1

      💛💙

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา +1

      💙💛

  • @thiravidam5
    @thiravidam5 28 วันที่ผ่านมา +1

    அய்யனார் சாமிக்குஅனைத்து தமிழ் சாதிகள் முழுவதும் உரிமை உண்டு

  • @muruga999
    @muruga999 28 วันที่ผ่านมา +2

    அறங்காவலர் எந்த சமூகம்

    • @Madonpets
      @Madonpets 13 วันที่ผ่านมา +6

      @@muruga999 Nadar 😊

  • @தமிழ்தேசியன்-வ5ந
    @தமிழ்தேசியன்-வ5ந 4 วันที่ผ่านมา

    யாதவர் இல்ல தமிழ்ச்சமூகம் கோனார்

  • @vijayulaganathan7966
    @vijayulaganathan7966 5 วันที่ผ่านมา +3

    Nadar💙💚