இது இந்த செய்தி யாருக்கேனும் மனம் புண் படியும்படியாகவோ, அல்லது தவறு என்று எண்ணத் தோன்றுமானால் தங்கள் தங்கள் வேதங்களிலிருந்து இப்படி செய்தியளிக்கலாமே! முடியாது ஏனேனில் இயேசு கிறிஸ்து மட்டுமே நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்கிறார்.
ஆதி ஆகமம் 1:1 ஆதியிலே கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார். திருக்குறள் 1 அகர முதல எழுத்தெள்ளாம் ஆதி பகவன் முதற்க்கே உழகு விளக்கம்: ஆதியில் கடவுள் உலகைப் படைத்தலிலேயே சர்வத்தையும் இனையுடன் ; (ஒலி, மொழி) படைத்தார். ஆதியாகமம் 1:3 கடவுள் ஒலி உண்டாகக் கடவது என்றார். ( ஒலி + மொழி) = வார்த்தையை கொன்டே ஆதியில் படத்தலை வெளியரங்கமாக்கினார். திருக்குறள் ; அகரம் = மொழி. (வார்த்தை,மொழி,சொல், எழத்துக்கள்) முதலாக கொன்டு கடவுள் உலகைப் படைத்தார். (The importance of the words & alphabet are first basic “key” to knowing the knowledge of creation.
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாக இருந்தது என பைபிள் கூறுகிறதே - அந்த வார்த்தை என்ன ? இந்துக்களுன் புனித ஒலி+மொழி - “ஓம்” அகரம் பிரணவத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மர்மம் என்ன ? ஓம் என்ற பிரணவ வல ஆக்கல் காத்தல் அழித்தல் மற்றும் உலகின் ஒவ்வொரு அசைவுகளலும நிலைகொண்டுருப்பவற்றிலும் ஏன் நம் ஒவ்வொருவர் உடலிலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டுருக்குன்றதே உங்களை நீங்களே உங்கள் மனக்கண் திறந்து உற்றுப்பாருங்கள் . உண்மையை உணர்வீர்கள்! ஓம் நமசிவாய !
சிவஞானசுத்தியாரின் சைவசித்தாந்தம் பிராமண இயல் 12 சூத்திரங்கள் உள்ளன. ஒரு பிரசங்கியாரின் தவறுதலான காணொளிபதவு முதல் கமெண்ட் க்கு எதிர் வினையாக எனது விளக்கப் பதிவு சூத்திரம் -1 “அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோன்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” இதன் பொருள்: - அவன் அவள் அது = இந்த உலகத்தில் கண்ணால் காணப்படும் மனிதன் உட்பட அனைத்து பொருட்களும் அவன், அவள், அது என மூன்று வகையாக பாகுபாடு செய்து அறியப்படுகின்றன. அவை மூ வினைமையின் = பிறத்தல் வளர்தல் இறத்தல் ஆகிய மூன்று வினைகளால் செயல்படுகின்றன. தோன்றிய திதியே = இவ்விதமாக உயிர்கள் தோன்றி வளர்ந்து மறைந்து விடுகிறது. ஒடுங்கி மலத்துளதாம்= இவ்விதமாக தோன்றிய பொருட்கள் அவற்றின் செயல்விளைவால் (கர்மவினைகளால்) இறக்கின்றன- இறந்தவை மீண்டும் பிறக்கின்றன. அந்தம் ஆம் = உலகின் படைப்பின் முதலும் முடிவும் இதுவே . என்மனார் புலவர்= இதுவே கற்றறிந்த ஞானிகளின் உலகதியதியின் கூற்றாகும். விளக்கம்:- நாம் கண்ணால் காணப்படும் இந்த மனிதன் உள்ளிட்ட பிரபஞ்ச பொருட்கள் அவன் அவள் அது என மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து பொருட்களும் ஒருகாலத்தில் தோன்றியவை/தோற்றுவிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஒருகாலத்தில் அவற்றிற்கான காலவரையறைக்குள் அழியும் தன்மை உடையன. இத்தகைய தன்மை உடைய பொருட்கள் அவற்றின் மூன்று வினைகளான தோற்றல் (பிறத்தல்), வளர்தல், அழிதல் (இறத்தல்) ஆகிய நிலைகளில் பரிணாமிக்கின்றன. தோன்றிய பொருள் அழியும் இடத்தில் மீண்டும் ஒன்றோ அல்லது பல பொருட்களோ உற்பத்தி ஆகின்றன. இதுவே உலகின் அனைத்து உயிர்களின் படைப்பின் முதலும் இறுதியுமாகும். உலகின் அனைத்து படைப்புகளும் இறைவனால் அவற்றின் தன்மைகளான தோற்றல்(பிறத்தல்) , நிலைத்தல், வளர்தல், அழிதல்(இறத்தல்) மறைத்தல், அருளல் என்னும் ஐந்து வாழ்வியல் படிநிலைகளில் தொழில்படுத்தப்படுகின்றன. ஆணவம் கன்மம் மாயை ஆகிய உயிர்களின் இயல்பு (கர்ம வினைகளின்) தாக்கத்தின் பயனாக இறைவனால் அவ்வுயிர்கள் அருளல் (இறைநிலை) என்னும் மோட்ச நிலை ்அல்லது மறுபிறவி அடைகின்றன. இதுவே முதல் நூற்பாவிற்கான அடியேனின் அறிவுற்கெட்டிய சிறு விளக்கமாகும். இந்த சைவசித்தாந்த மெய்ஞான விளக்கங்கள் பல அறிஞர் பெருமக்களும்/மெய்ஞானிகளும் திறம்பட பற்பல உரைகள் எழுதியுள்ளனர்- ஓம் நமசிவாய !
திருக்குறள் படிச்ச பரலோகம் போக முடியும்மா அப்போ எதுக்கு பைபிள்? திருக்குறள் போதுமே! தேவனுக்கு நிகர் தேவனே தவிர(பைபிள் ) திருக்குறள் இல்லை திருக்குறள்லில் கடவுள் இல்லைஎன்று கூடதான் வருகிறது அப்படி இருக்கும் போது திருக்குறள் தேவனுக்கு சமம்மாகும்மா?
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
சூப்பர் இத யாரு கேட்கிறார்
இது இந்த செய்தி யாருக்கேனும் மனம் புண் படியும்படியாகவோ, அல்லது தவறு என்று எண்ணத் தோன்றுமானால் தங்கள் தங்கள் வேதங்களிலிருந்து இப்படி செய்தியளிக்கலாமே! முடியாது ஏனேனில் இயேசு கிறிஸ்து மட்டுமே நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்கிறார்.
பைபிளில் மறுபிறப்பு என்ற கொள்கை ஏற்கிறதா ?
இரண்டிலும் ஒரே கருத்துக்கள் இருக்கலாம்.அதற்காக அதைப்பார்த்து இதை எழுதினார்கள் என்று பிதற்ற வேண்டாம்
ஆதி ஆகமம் 1:1 ஆதியிலே கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்.
திருக்குறள் 1 அகர முதல எழுத்தெள்ளாம் ஆதி பகவன் முதற்க்கே உழகு
விளக்கம்:
ஆதியில் கடவுள் உலகைப் படைத்தலிலேயே சர்வத்தையும் இனையுடன் ; (ஒலி, மொழி) படைத்தார்.
ஆதியாகமம் 1:3 கடவுள் ஒலி உண்டாகக் கடவது என்றார். (
ஒலி + மொழி) = வார்த்தையை கொன்டே ஆதியில் படத்தலை வெளியரங்கமாக்கினார்.
திருக்குறள் ; அகரம் = மொழி.
(வார்த்தை,மொழி,சொல், எழத்துக்கள்) முதலாக கொன்டு கடவுள் உலகைப் படைத்தார்.
(The importance of the words & alphabet are first basic “key” to knowing the knowledge of creation.
தேவன் ஆதியிலே (ஒலி+மொழி)=வார்த்தையைக் கொண்டு படைத்தலை வெளியரங்கமாக்கினார் என்றால் அந்தவார்த்தை என்ன ?
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாக இருந்தது என பைபிள் கூறுகிறதே - அந்த வார்த்தை என்ன ?
இந்துக்களுன் புனித ஒலி+மொழி - “ஓம்” அகரம் பிரணவத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மர்மம் என்ன ?
ஓம் என்ற பிரணவ வல ஆக்கல் காத்தல் அழித்தல் மற்றும் உலகின் ஒவ்வொரு அசைவுகளலும நிலைகொண்டுருப்பவற்றிலும் ஏன் நம் ஒவ்வொருவர் உடலிலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டுருக்குன்றதே உங்களை நீங்களே உங்கள் மனக்கண் திறந்து உற்றுப்பாருங்கள் . உண்மையை உணர்வீர்கள்! ஓம் நமசிவாய !
சிவஞானசுத்தியாரின் சைவசித்தாந்தம் பிராமண இயல் 12 சூத்திரங்கள் உள்ளன. ஒரு பிரசங்கியாரின் தவறுதலான காணொளிபதவு முதல் கமெண்ட் க்கு எதிர் வினையாக எனது விளக்கப் பதிவு
சூத்திரம் -1
“அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோன்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”
இதன் பொருள்: -
அவன் அவள் அது =
இந்த உலகத்தில் கண்ணால் காணப்படும் மனிதன் உட்பட அனைத்து பொருட்களும் அவன், அவள், அது என மூன்று வகையாக பாகுபாடு செய்து அறியப்படுகின்றன.
அவை மூ வினைமையின் = பிறத்தல் வளர்தல் இறத்தல் ஆகிய மூன்று வினைகளால் செயல்படுகின்றன.
தோன்றிய திதியே = இவ்விதமாக உயிர்கள் தோன்றி வளர்ந்து மறைந்து விடுகிறது.
ஒடுங்கி மலத்துளதாம்= இவ்விதமாக தோன்றிய பொருட்கள் அவற்றின் செயல்விளைவால் (கர்மவினைகளால்) இறக்கின்றன- இறந்தவை மீண்டும் பிறக்கின்றன.
அந்தம் ஆம் = உலகின் படைப்பின் முதலும் முடிவும் இதுவே .
என்மனார் புலவர்= இதுவே கற்றறிந்த ஞானிகளின் உலகதியதியின் கூற்றாகும்.
விளக்கம்:-
நாம் கண்ணால் காணப்படும் இந்த மனிதன் உள்ளிட்ட பிரபஞ்ச பொருட்கள் அவன் அவள் அது என மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து பொருட்களும் ஒருகாலத்தில் தோன்றியவை/தோற்றுவிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஒருகாலத்தில் அவற்றிற்கான காலவரையறைக்குள் அழியும் தன்மை உடையன.
இத்தகைய தன்மை உடைய பொருட்கள் அவற்றின் மூன்று வினைகளான தோற்றல் (பிறத்தல்), வளர்தல், அழிதல் (இறத்தல்) ஆகிய நிலைகளில் பரிணாமிக்கின்றன. தோன்றிய பொருள் அழியும் இடத்தில் மீண்டும் ஒன்றோ அல்லது பல பொருட்களோ உற்பத்தி ஆகின்றன. இதுவே உலகின் அனைத்து உயிர்களின் படைப்பின் முதலும் இறுதியுமாகும்.
உலகின் அனைத்து படைப்புகளும் இறைவனால் அவற்றின் தன்மைகளான தோற்றல்(பிறத்தல்) , நிலைத்தல், வளர்தல், அழிதல்(இறத்தல்) மறைத்தல், அருளல் என்னும் ஐந்து வாழ்வியல் படிநிலைகளில் தொழில்படுத்தப்படுகின்றன. ஆணவம் கன்மம் மாயை ஆகிய உயிர்களின் இயல்பு (கர்ம வினைகளின்) தாக்கத்தின் பயனாக இறைவனால் அவ்வுயிர்கள் அருளல் (இறைநிலை) என்னும் மோட்ச நிலை ்அல்லது மறுபிறவி அடைகின்றன.
இதுவே முதல் நூற்பாவிற்கான அடியேனின் அறிவுற்கெட்டிய சிறு விளக்கமாகும்.
இந்த சைவசித்தாந்த மெய்ஞான விளக்கங்கள் பல அறிஞர் பெருமக்களும்/மெய்ஞானிகளும் திறம்பட பற்பல உரைகள் எழுதியுள்ளனர்- ஓம் நமசிவாய !
மூடத்தனமான பதிவு.
திருக்குறள் படிச்ச பரலோகம் போக முடியும்மா அப்போ எதுக்கு பைபிள்? திருக்குறள் போதுமே! தேவனுக்கு நிகர் தேவனே தவிர(பைபிள் ) திருக்குறள் இல்லை திருக்குறள்லில் கடவுள் இல்லைஎன்று கூடதான் வருகிறது அப்படி இருக்கும் போது திருக்குறள் தேவனுக்கு சமம்மாகும்மா?