Muruka MurukaMurukaMuruka
Muruka Nantri Muruka
ஓம் முருகா போற்றி
Om muruga BalamuruganRamalakshmi
Omm muruga potri 💚 omm karthigaya potri 💚 omm kumara potri 💚 omm kanta potri 💚 omm kathirvela potri 💚 appa miruga miruga nenga tha thunaiya irukanum pa 💚 omm saeavana bhavaya namoha 💚 aarumugam arulitum anuthinamum erumugam 💚 omm saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻
ஓம் முருகா சரணம்
Om namh murgappa sarwanbawaya namh om potiy om namh murgappa sarwanbawaya namh om potiy namh om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🕉🕉🔱😭😭😭🔱🔱🤲🏼🤲🏼🤲🏼😭😭🙏🏻
ஓம்முருகாஓம்முருகா வெற்றி வேல் முருகா 😢😢😢😢😢😢😢
Om முருகா சரணம்
Muruga.nan.unnedam.varenmuruga.anaku.adaikalam.tha.muruga.pls.nalaiku.varava muruga.pathel.kudu.muruga
ஓம் சரவணபவ போற்றி 🙏
Muruga.nee.ankudave.erukanum.muruga.nee.enkuda.pesanum.muruga.pls.muruga.enkuda.pesu.muruga.nan.maruthamalai.varanum.muruga.muruga.thesday.kolekunje.varanum.muruga
Om muruga potri ,kandha potri
இந்த பதிவு மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது முருகா ... இந்த பதிவில் உதிர்த்த அனைத்து வார்த்தைகளும் உண்மையாக இருக்க வேண்டும் முருகா.. ஓம் சரவண பவ🙏🏻...
Appa muruga sarenam om sarevana pava sarenam om sanmua sarenam Porte Porte
அப்பா திருச்செந்தூர் முருகா சந்தோசத்துடன் காத்து கொண்டு இருக்கேன் மிக்க நன்றி அப்பா அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் தினமும் கேட்பது என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை அப்பா என்று மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் இருந்து யாரும் இல்லாத அனாதை போல இருக்கு அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா கடல் அலை உன்னை எப்படி தழுவுகிறதோ அதே போல் நான் என் உயிர் உள்ளவரை உன்னை நினைத்து கொண்டு தான் இருப்பேன் அப்பா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்க்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உனது வேலுக்கு செவ்வாய் தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என் பார்வை இப்பதான் உன் கண்ணில் பட்டதா அப்பா 🥺🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வைப்பன்னு அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் செவ்வாய் விரதம் இருந்து உன்னை வழிபட்டு வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் உன்ன கும்பிடுவதுதால் கஷ்டம் தீரும என்று சொல்லுறாங்க ஆனால் உன்னையே கதி என்று திரிகிறோன் எனக்கு கஷ்டமும் வேதனையும் தார அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகன் என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓
அப்பாமுருகாபோற்றிஅப்பாஎணக்குநல்வழிகாட்டுஅப்பா.🙏🙏🙏😭😭😭😭😭😭
Muruga ennai kappatrungal
அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
ஒவ்வொரு வார்த்தையும் முருகன் நேரில் சொல்வதை போல் இருந்தது மன ஆறுதலாய் உள்ளது முருகா நீ மட்டுமே துணை அப்பா 🔱🔱🔱🙏🙏🙏😘😘😘 தினமும் உன்னுடைய வார்த்தை கேட்ட பிறகு தான் ஐயா எனக்கு உறக்கம் நான் கண்விழிப்பதே உன் தயவால் ஐயா விழிக்கு துணை நீயே முருகா என்னுடைய வழிக்கு துணையும் நீயே முருகா நீ சொல்கின்ற ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் உளியால் செதுக்கிய சிலை போல உள்ளது முருகா உன்னை மட்டுமே நம்பி இருக்கும் உன்னுடைய அடிமைககளுக்கு உண்மையாகட்டும் கந்தா கடம்பா கதிர்வேலா கார்திகேயா ஏது பிழை செய்தாலும் ஏழை எனக்கிறங்கி தீது புரியாத தெய்வமே தெய்வமே❤❤❤ 🔱🔱🔱🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕🔱🔱🔱🙏🙏🙏