மிதுனம் - ஆவணி மாத ராசி பலன் 2024 (17/8/24 -16/9/24)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @umak1551
    @umak1551 2 หลายเดือนก่อน +15

    குரு அண்ணாவிர்க்கு இனிய இரவு வணக்கம் சுக்ரன் நீசம் பெரும் காலம் என்ற தலைப்பில் மிதுனம் ராசிக்கு ஆவணி மாத பலன்கள் நல்ல விளக்கமாக முன் எச்சரிக்கையான பலனையும் சொன்னீங்க அருமை பதிவிர்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ஓம்நமசிவாய நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏👍👌👏🤝🌹❤💐🎁

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 2 หลายเดือนก่อน +4

    Very Very Good 🙏🏻

  • @ponnusamypalanisamyi8832
    @ponnusamypalanisamyi8832 2 หลายเดือนก่อน +6

    🙏🙏நன்று

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 หลายเดือนก่อน +4

    Thank you Sir

  • @hsskalai1066
    @hsskalai1066 2 หลายเดือนก่อน +2

    நான் இலங்கை

  • @anukokila7898
    @anukokila7898 2 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @hsskalai1066
    @hsskalai1066 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா அடியேன் கலைச்செல்வன் 22வருடமாக சமூகசேவை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றேன் இருப்பினும் இடையிடையே கஷ்டம் 1987/11/09 காலை 6.05 பிறந்தேன் கடந்த மூன்று வருடமாக மிகவும் கஷ்டம் சமூக சேவை செய்ய முடியாது மனதால் உடலால் தளர்ந்து விட்டேன் இனியாவது சரியாகுமா? என்ன செய்யலாம்

  • @ChenniSivakumar
    @ChenniSivakumar 2 หลายเดือนก่อน +1

    Eanka Eathuma natakkula rompa kastama erukku

  • @anithabalaraman9385
    @anithabalaraman9385 2 หลายเดือนก่อน +2

    Ellarukum senchu enna pirayojanam wife pillaiku seyyanum athu eppadi

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா 2 หลายเดือนก่อน

    மிதுனம்மிருகசீரிடம்14.08.1955இலங்கை எனக்குன்னடக்கும்

  • @P.sivakumarP.sivakumar-q8e
    @P.sivakumarP.sivakumar-q8e 2 หลายเดือนก่อน +6

    என் உடன் பிறந்த இளைய சகோதரர் சித்தர் வழியில் செல்வதாக கூறி எவரும் செய்யாத பிக் காளி த்தனத்தை செய்து கொண்டு வருவதால் அவனை நான் கண்டிப்பேன் அவனுக்கு இரண்டு திருமணம் செய்து வைத்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு செலவை நானே செய்து இப்போது நல்லபடியாக இருக்கிறான் நீ எனக்கு என்ன உதவி செய்தாய் என்று கூறி கொண்டு ஐந்து வருடங்கள் முன்பு தீக்குளித்து இறந்த என் மகளை நான் கொன்றதாக இப்போது போய் பொய் புகார் கொடுத்து அலைக்கழிப்பதாக சொல்கிறான் அம்மாவிற்கு ஒரு வேளை சாப்பாடு கூட தராமல் இருப்பதை அறிந்து அம்மா அவர்களின் சுயசம்பாத்ய சொத்தை எனக்கு தான் செட்டில்மென்ட் செய்து கொடுத்து விட்டார் கள் அம்மா அவர்கள் இரண்டு மாதங்கள் முன்பு இறந்து போன பிறகு இப்போது வந்து சொத்தை பிரித்து தர கேட்கிறான் கடைசி வரை அம்மா வை பராமரிக்காமல் இருந்து விட்டு இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமலும் நான் செய்த உதவியை மறந்து நன்றி மறந்து பேசிய அவனுக்கு வீட்டை பிரித்து தர நான் எப்படி சம்மதிப்பேன்.? இன்று இளைய சகோதரருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லும் பிரபஞ்சம் அவன் தவறு செய்யும் போது ஏன் தண்டிக்க வில்லை?

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 2 หลายเดือนก่อน +1

    Thank u sir information

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 2 หลายเดือนก่อน +4

    Thank u sir