I like Vijay sethupathi.Hard work give success. His film orange mittai super.Maharaja supero super.without any cinema background he become a super Hero .
இந்த நடிகர்கள் அனைவரும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர்கள் அதுகூட பரவாயில்ஸை ஆனால் இவர்கள் ரசிகர்கள் இவர்கள் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து சூடம்காட்டி தேங்காய் உடைத்து பல ஆயிரம் செலவு செய்து இவர்கள் படங்களை பார்க்கின்றனர் அந்த ரசிகர்களுக்காவது இந்த நடிகர்கள் உபயோகமாக ஏதாவது செய்திருக்கிறார்களா இவர்கள் ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்
வெளிநாட்டு தொலைகாட்சி ஒன்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கல் உடைத்து கூலி வேலை செய்த ஒரு வட நாட்டுப் பெண் வேலை முடிந்து அந்த கூலியைப் பெற்றுக் கொண்டு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு ஸ்ரீதேவியின் ஏதோவொரு படம் பார்ப்பதை போட்டு காட்டினார்கள். சாப்பாட்டை விட சினிமா எந்தளவுக்கு அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்கள் இருக்கும்வரை அவர்கள் பணக்காரர்களாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லையே. கோவில் உண்டியலில் போடும் பணத்தையும் சினிமாவுக்குகொடுக்கும்பணத்தையும் ஒராண்டுக்கு சேமித்து வைத்துப் பாருங்கள்.அதன் பின்பு உங்களுக்கு பணத்தின் அருமையும் புரியும். உங்கள் வாழ்க்கையில் மாறுதலும் தெரியும் கடவுளுக்கு எதற்கு பணம் தூய அன்பை மட்டும் செலுத்துங்கள் அதுபோதும் கடவுளுக்கு.
@@JegatheeswaryMohanathasஇந்த நடிகர்கள் ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்து சேர்க்கிறார்கள். வெறும் இரண்டு மணிநேரம் உழைப்பு அதுவும் கடின உழைப்பு இல்லை அதற்கு 100 கோடி சம்பளம்.நாள் முழுக்க வெய்யிலில் உழைக்கும் ஒருவருக்கு கிடைப்பது வெறும் 500 ருபாய் மட்டுமே.இந்த சினிமா நமக்கு தேவையா?
ஹலோ நீங்கள் கூறும் தகவல்கள் எங்களுக்கு தேவை இல்லை இதில் எத்தனை நடிகர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்கள் எத்தனை நடிகர்கள் கேரளா வயநாடு போல பாதிக்கப்பட்ட இடங்களுக்கு என்ன பொருள் இதைக் கொடுத்து உதவினார்கள் இதுதான் பொது மக்களுக்கு தெரிய வேண்டிய விவகாரம் ஆகவே அதுபோன்ற செய்திகள் உங்களிடம் இருந்தால் மக்களுக்கு தெரிய வையுங்கள்
வணக்கம். இந்த பதிவை நீங்கள் அழுத்தம் திருத்தமாக பேசுவது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த மாதிரி சம்பளம் வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்றாங்க அரசியலில் சினிமாவில் என்று கொட்டி குவிக்கும் இவர்கள் நினைத்தால் இந்திய மக்களின் நிலமை உலக நாடுகளில் போய் நமது இந்தியர்கள் கஸ்டபடமாட்டார்கள் அதிக பட்சம் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை அதிகமாக கணக்கெடுப்பு எடுத்தால் 165 கோடிகள்தான் இருப்பார்கள். இந்தியாவில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்த பணக்கார பிறவிகளை போய் பார்க்க சொல்லுங்கள் தனியார் மருத்துவமனையில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் கடன் தொல்லையில் இருக்காங்க என்று இந்த பணத்தில் புரளும் மனித சென்மங்களிடம் சொல்லி பார்க்க சொல்லுங்கள் ஒரு நாட்டில் இருப்பதோ அதிகபட்ச மக்கள் தொகை 160-- அல்லது165 ஆனால் இவர்கள் ஒவ்வொரிடமும் இருப்பதோ பல பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் பேப்பர்கள் இந்திய ராணுவ குடும்பங்கள் படும் கஷ்டங்களை கணெக்கெடுத்து பாருங்கள் எழுத வேண்டுமானால் இன்னும் எழுதி கொண்டே போகலாம் சகோதரா ஆனால் நமத மக்கள் ஒவ்வொரு நடிகனின் படங்களை பார்க்க வேண்டும் என்று துடித்து கொண்டு வீட்டுக்கு அரிசி வாங்க வைத்து இருக்கும் பணத்தை எடுத்து கொண்டு போய் இவர்களை பார்க்க ஓடுகிறார்களே இந்த அறிகெட்ட பிறவிகளை நினைத்து எழுதுவதை நிறுத்தி கொண்டேன் நீங்கள் யோசித்து பாருங்கள் நன்றி நன்றி
I like Vijay sethupathi.Hard work give success. His film orange mittai super.Maharaja supero super.without any cinema background he become a super Hero .
Yes...
O8
வாழ்த்துகள்
Perfect voice n crystal clear voice
இந்த நடிகர்கள் அனைவரும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர்கள் அதுகூட பரவாயில்ஸை ஆனால் இவர்கள் ரசிகர்கள் இவர்கள் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து சூடம்காட்டி தேங்காய் உடைத்து பல ஆயிரம் செலவு செய்து இவர்கள் படங்களை பார்க்கின்றனர் அந்த ரசிகர்களுக்காவது இந்த நடிகர்கள் உபயோகமாக ஏதாவது செய்திருக்கிறார்களா இவர்கள் ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்
வெளிநாட்டு தொலைகாட்சி ஒன்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கல் உடைத்து கூலி வேலை செய்த ஒரு வட நாட்டுப் பெண் வேலை முடிந்து அந்த கூலியைப் பெற்றுக் கொண்டு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு ஸ்ரீதேவியின் ஏதோவொரு படம் பார்ப்பதை போட்டு காட்டினார்கள். சாப்பாட்டை விட சினிமா எந்தளவுக்கு அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்கள் இருக்கும்வரை அவர்கள் பணக்காரர்களாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லையே. கோவில் உண்டியலில் போடும் பணத்தையும் சினிமாவுக்குகொடுக்கும்பணத்தையும் ஒராண்டுக்கு சேமித்து வைத்துப் பாருங்கள்.அதன் பின்பு உங்களுக்கு பணத்தின் அருமையும் புரியும். உங்கள் வாழ்க்கையில் மாறுதலும் தெரியும் கடவுளுக்கு எதற்கு பணம் தூய அன்பை மட்டும் செலுத்துங்கள் அதுபோதும் கடவுளுக்கு.
@@JegatheeswaryMohanathasஇந்த நடிகர்கள் ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்து சேர்க்கிறார்கள். வெறும் இரண்டு மணிநேரம் உழைப்பு அதுவும் கடின உழைப்பு இல்லை அதற்கு 100 கோடி சம்பளம்.நாள் முழுக்க வெய்யிலில் உழைக்கும் ஒருவருக்கு கிடைப்பது வெறும் 500 ருபாய் மட்டுமே.இந்த சினிமா நமக்கு தேவையா?
Thalapathy vera thala Smith Vera, any thala enjoying original driving of his car n bikes. He is the only legend
My hero rajni kanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடைசியா மிச்சம் 6க்கு 3 தான்
Rajini born in Maharashtra he speak 😂Marathi worked, Karnataka actor, 😢in tamilnadu
கடைசியில் 6 அடி நிலம் மட்டும் சொந்தமடா
Pls check ur voice of Porsche 922 is wrong, but it is written on 911, do u agree
எத்தனை கோடியில் கார் வாங்கினாலும் அதை ஓட்டி அனுபவிக்கும் சுகம் டிரைவரிடம்தான் இருக்கு.
Tamiyaga makkal thirundha mattargal evargal thirundha vendum
Vijay super hardwork 2:50 2:52 2:54
ஹலோ நீங்கள் கூறும் தகவல்கள் எங்களுக்கு தேவை இல்லை இதில் எத்தனை நடிகர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்கள் எத்தனை நடிகர்கள் கேரளா வயநாடு போல பாதிக்கப்பட்ட இடங்களுக்கு என்ன பொருள் இதைக் கொடுத்து உதவினார்கள் இதுதான் பொது மக்களுக்கு தெரிய வேண்டிய விவகாரம் ஆகவே அதுபோன்ற செய்திகள் உங்களிடம் இருந்தால் மக்களுக்கு தெரிய வையுங்கள்
I like it were. bike
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Thala ajith
Very nice
True. They are not helping topublic
எத்தனை கோடி கார் இருந்தாலும் 5 முதல் 7 பேர் வரை மட்டும் தான் பயணம் செய்ய முடியும் உண்மையில் உயிர் என்ற டிரைவர் இல்லாவிட்டால் உடல் என்ற கார் ஓடாது
Vikram
Rajini 2:11 2:18
I like vijay
கமல் (நாயகன்)
Evanukala theriya vendam.people ku help panatha jenmankaĺ enkey. Ponanankal vayanadu ku accident ku.throkikal.
மொத்த பணமும் மக்களின் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம். அனைத்தையும் நாட்டுடமை செய்ய வேண்டும்
விஜய் good man
உத.வுக
வணக்கம்.
இந்த பதிவை நீங்கள்
அழுத்தம் திருத்தமாக
பேசுவது நன்றாக இருக்கிறது
ஆனால் இந்த மாதிரி
சம்பளம் வாங்கும் நடிகர்கள்
மக்களுக்கு என்ன செய்றாங்க
அரசியலில் சினிமாவில்
என்று கொட்டி குவிக்கும்
இவர்கள் நினைத்தால்
இந்திய மக்களின் நிலமை
உலக நாடுகளில் போய்
நமது இந்தியர்கள்
கஸ்டபடமாட்டார்கள்
அதிக பட்சம் இந்தியாவில்
இருக்கும் மக்கள் தொகை
அதிகமாக கணக்கெடுப்பு
எடுத்தால் 165 கோடிகள்தான்
இருப்பார்கள். இந்தியாவில்
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும்
இந்த பணக்கார பிறவிகளை
போய் பார்க்க சொல்லுங்கள்
தனியார் மருத்துவமனையில்
இருப்பவர்கள் எப்படி எல்லாம்
கடன் தொல்லையில்
இருக்காங்க என்று
இந்த பணத்தில் புரளும்
மனித சென்மங்களிடம் சொல்லி
பார்க்க சொல்லுங்கள்
ஒரு நாட்டில் இருப்பதோ
அதிகபட்ச மக்கள் தொகை
160-- அல்லது165 ஆனால்
இவர்கள் ஒவ்வொரிடமும்
இருப்பதோ பல பல ஆயிரம்
கோடிக்கணக்கான ரூபாய்
பேப்பர்கள்
இந்திய ராணுவ குடும்பங்கள்
படும் கஷ்டங்களை
கணெக்கெடுத்து பாருங்கள்
எழுத வேண்டுமானால்
இன்னும் எழுதி கொண்டே
போகலாம் சகோதரா
ஆனால் நமத மக்கள்
ஒவ்வொரு நடிகனின்
படங்களை பார்க்க வேண்டும்
என்று துடித்து கொண்டு
வீட்டுக்கு அரிசி வாங்க
வைத்து இருக்கும் பணத்தை
எடுத்து கொண்டு போய்
இவர்களை பார்க்க
ஓடுகிறார்களே இந்த
அறிகெட்ட பிறவிகளை நினைத்து எழுதுவதை
நிறுத்தி கொண்டேன்
நீங்கள் யோசித்து பாருங்கள்
நன்றி நன்றி
அப்ப சாமியார் பொறுக்கி எல்லாம் பல்லாயிரம் கோடி வச்சிட்டு நாட்டையே சீரழிக்கிறது மட்டும் ரொம்ப நல்லதோ. அவனுங்க பின்னாடி குடும்பமா போயி பொண்ணை கூட்டிக்குடுத்து வியாபாரம் பண்ற பாப்பான் பண்ற தொழில் பத்தி தெரியாதா.
Hello avoid long speech
உலகபணக்காரர்கள்இலட்சம்கோடியில்இருக்கிறார்கள்இங்கே500.. 600கோடிகள்தானா
Ithuvellam romba over athuvum thiru Vijay sethipathi avargalai entha listeil nallan cinema vai uruvakka vendum endray kadise vevasai pondra padangali produce panavar.
Fake news
Dai nee very slow