"Wayanad போல இன்னும் 20 நாளில்.." Vedic Ramachandran Interview | Landslide | Kerala | Tamilnadu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- #Chanakyaa #vedicastrology #vedicramachandran #wayanadlandslide #kerala #tamilnadu #centralgovernment #stategoverment #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
நீங்கள் கடைசியாக பேசும் போது நா தழுதழுக்க உங்கள் ஆதங்கத்தை பேசுறீங்க. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த மத்திய மாநில அரசும் அதிகாரிகளும் மக்களையும் மற்ற ஜிவராசிகளையும் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள். மிகவும் வருத்தமாகவும் பயமாகவும் உள்ளது. இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டுகிறேன்.
Manila arrasu than action edka vendum
All parties Only bribe commission
உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா
Myself ( as DFO. South Wayanad) had carried out a major eviction in 1992 in Mundakai, the place where the landslide took place in wayanad day before yesterday. At that time encroachments were in its early stages. We evicted encroachers from about 37 acres. At that time local MLA Ramachandran interfered and urged encroachers to attack the Forest team. They were around 400 in numbers and we were only around 80.They torched six of our jeeps and one motor cycle and started throwing stones and menacingly moved towards us. We had to fire in the air to disperse the crowd. About 6 of our staff got injured in the stone throwing.
Mundakai is surrounded by hills where lot of resorts have come up even above 45 degree slope. Later on massive encroachments took place with the blessing of Politicians and Priests.
At least some of the people died could be those who attacked us in 1992 or their descendands.
Shri shshidharan
Ex dfo wayanad kerala
Date 31.7.2024
Very sad,
But what's the role of priests in this, pls clarify? Unable to understand
Sad to know this
Govt must awake at least now
❤
@@premhenrydanielhenry5347 thanks
ஐயா உங்களை போல் ஆய்வாளர்கள் முன்னதாக சொல்லும் செய்திகளை கேட்டு மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிகொள்கிரேன்
எனக்கு ரொம்ப ஆஸ் சர்யம் என்னவென்றால் இவ்வளவு துல்லியமாக வெதிக் ஆராய்ச்சி செய்பவர்கள் இயற்க்கையை கணிப்பது. இவர்கள் மிக சரியாக சொல்லும்போதும் நமது அரசாங்க பிராதிநிதிகள் முக்கியத்வம் தராதது ஏன் என்பது. நிஜமாகவே திரு
ராமசந்திரன் அவர்களை வணங்குகிறேன். உங்களுக்கும் பாராட்டுக்கள்.
Ithanal.arasiyalviyathikaluku.kastamilai.makalukumatume
It is just like MBBS doctors comparing to olden days vaithiars
தமிழை சரியாக எழுதுங்க அய்யா
@@sivananthams6421 இதற்க்கு பதில் கொடுக்க விருப்பமில்லை
இருந்தாலும் ஒன்றை சொல்கிறேன். "ஆச்சரியம்" என்பதும் தமிழ் தான் "ஆஸ்சர்யம்"
@@sivananthams6421 நான் எழுதி இருப்பது 1967 க்கும் முந்தைய தமிழ் வடமொழி கலந்தது. எல்லா மொழிகளுக்கும் தாய் வடமொழிதான். உங்களுக்கு வடமொழி பிடிக்கவில்லையானால் தமிழ் இல்லையென்று சொல்லாதீர்கள். அதேபோன்று பிராதிநிதி இதுவும் நல்ல தமிழ்தான். எனக்கு வயது 70 நான் நன்றாக தமிழ் கற்றவன், தமிழ்நாட்டு பற்றுடையவன். உங்களை போன்றவங்களுக்காகதான் வடமொழி தமிழை எழுதினேன், இது எனக்கு தெரிந்தே எழுதி னேன். இவ்வளவுவுதான் உரையாடல். இனிமேல் வேண்டாம். நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. திறமையுள்ள உங்களைப் போல் உள்ளவர்களைக் கொண்டு நிச்சயமாக சரி செய்யலாம் என்பதை நாங்களும் நம்புகிறோம். இதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த விஷயத்திற்கு பொது மக்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஸார் (Thiru Vedic ramachandran )
Spreading this caution news is only we can do. Many will criticize but there is no harm in being safe during the mentioned dates. Aug 22 to 28.
மெஞ்ஞானம் இல்லாமல் ❤விஞ்ஞானம் இல்லை பட்டிக்காடு இல்லாமல் பட்டணம் இல்லை ❤பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சித்தர்கள் ஏட்டி எழுதி வைத்திருக்கார் கள் நீங்கள் கூறுவது இப்போ உள்ள விடயம் அதவது இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு வருடம் சாந்தது நன்றி ஐயா
இந்த வருடம் மூன்றாவது பேட்டி இங்கே என்று நினைக்கிறேன். இவரது ஆராய்ச்சி முடிவுகள் சுமார் 80% சரியாக தான் உள்ளது. திரு வேதிக் ராமச்சந்திரன் , சானக்கியா மற்றும் அருன் அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி ஓம் சாந்தி
Sir நம்ம அரசியல் வாதிகளுக்கு பணம் ரவுடிசம் இரண்டும் தான் முக்கியம்.
மக்களைப் பற்றி கவலை இல்லை
Tamilnadu mandram channel not working? 2024 annual prediction available?
@@sangamaheshb6820 Few months back watched
@@sampathkumar3018 காலத்தின் கோலம் ஓம் சாந்தி
1150 1hour 111or so to to you and love love than d d d ne vera oru mari pesura mari mari iruku iruku d d d d d d d d d d d d d d 1150 ne vera oru mari pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura pesura 😂😊11111
We should start respecting our traditional knowledge.. High time we understand the value of our cultural intelligence..
இந்த வேதிக் விஞ்ஞானம் குறித்து பயிற்சி வகுப்பை இவர் ஆரம்பித்து இவரது ஞானத்தை அதில் விருப்பமுள்ளவர்களுக்கு கற்பிக்க சாணக்கியா ஆவன செய்ய வேண்டும். பாண்டே செய்வார் என நம்புகிறேன்.
Sir vanakkam. இப்போதுதான் உங்கள் வீடியோ செய்தியைப் பார்த்தேன். மக்களுக்காக உங்களுக்கு நிறைய கவலைகள் உள்ளன. அரசு தனக்கான பலனை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அரசு மக்களின் வரிகளும், ஜிஎஸ்டியும் பயன்படுகிறது. அரசு நடவடிக்கை எடுக்க, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் முன் ஆலோசனைக்கு நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஆசீர்வதிப்பாராக.
Excellent interview sir. We salute about your patriotism and humanity.
😊
ஐயா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானது . சனி இராகு சாராமும் இராகு சனி சாராம் சூரியன் சனி சாராமும் செவ்வாய் சுய சாரமும் அல்லது தன் வீட்டை பார்த்தால் இதுபோல் புயல் மழை நிலநடுக்கம் வரும் என்று நான் ஒரு ஜோதிட கட்டுரை படித்துள்ளேன். தனுஷ் கோடி 2004 சுனாமி போன்ற நிகழ்வுகளில் இத்தகைய கிரக நிலைகள் தான் இருந்தது. மீனம் ராசி ஜோதிடத்தில் நீர் ராசி அங்கு சனியில் நட்சத்திரத்தில் ராகு மற்றும் கும்பம் காற்று ராசி அதில் சமயத்தில் சனி வக்கிரம் மற்றும் செவ்வாயின் எட்டாம் பார்வை விருச்சகத்தில் . அழுத்தம் + காற்று + நீர் = நிலநடுக்கம், புயல் இதை தான் நம் முன்னோர்கள் அழகா கூறியிருக்கிறர் என்பதே மறுக்க முடியாத உண்மை💯💯💯💯💯💯💯💯
இயற்கை சீற்றம் எந்த அரசையும் குறை சொல்லக்கூடாது ஆனால் மலைஅடிவாரங்கள். கடல் ஓரப்பகுதி. ஆற்று ஓரப்பகுதி கண்டிப்பாக வீடு கட்டி குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் 🙏நாம் கலியுகத்தின் முடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 😔இருக்கும் வரை ஜாதி 🙏மதம் 🙏பணக்காரன் 🙏ஏழை 🙏பாகுபாடில்லாமல் வாழ்வோம் 🙏🙏
இயற்கையை காப்பது அரசின் கடமையல்லவா....
அரசாங்கம் இவர் ஆலோசனையைக் கேட்டு ,, இவருக்கு ஆள் பலம், கொடுத்து ஆராய்ச்சி செய்ய உதவி செய்து மக்களை மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளையும் காப்பாற்றலாம்.
ஒரு மனுஷன் இதற்குமேலையா சொல்ல முடியும்.காட்டு கத்து கத்துறாரு எவனும் கேட்கமாட்ரானுங்க. அரசியல்வாதிகள் அனைவரும் அவரவர் கல்லா கட்டுவதை நிறுத்திவிட்டு.மக்கள் உயிரை பாதுகாக்க சற்று முயற்சி செய்யவும் 😢😢😢
மக்கள் உயிர் போனால் தான் "கல்லா" கட்ட முடியும்... 😅😅
Collection commission corruption only
வாய்ப்பு இல்லை
நிச்சயம் அரசியல்வாதிகள் மழை நிவாரண நிதியிலும் கொள்ளை அடிப்பார்கள். இவர்களால் தான் இயற்கை தண்டிக்கிறது. மழை பெய்யாமலும் கெடுக்கும். பெய்தும் கெடுக்கும் என்று பொய்யா மொழி வள்ளவர் சொல்லியுள்ளாரே
மக்கள் திருந்தவேண்டும் அரசு அதிகாரிகளும் அரசும் நம் பாரம்பரிய விஞ்ஞானமுறைகளையும்மதிக்கவேண்டும்,,அனால் பெரும்பாலோனோர் நக்கல் நையாண்டி செய்கின்றனர் ,,இப்படித்தான் மக்கள் தொகை குறையவேண்டுமெனில் மக்கள் மதிப்பதில்லை அரசும் கேட்பதில்லை ,,விதி வலியது ஐயா,,நன்றி
👌👌
S pro vithi valiyathu valiyathu than
@a
பணத்தை வாங்கி திருடர்களுக்கு ஓட்டு போட்டால் என்ன ஆகும்.கலியுகம்.
நல்லது ஐயா முன்னாடி சொன்னாலும் மக்களை காக்க மக்கள் தான் வரணும் 🙏🙏🙏
ஐயா நீங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வந்தால் முதல் ஓட்டு எனது உடையதாக இருக்கும் கனடாவிலிருந்து தமிழருக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி❤❤🎉🎉🎉
தமிழக மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
இவருடைய ஆராய்ச்சிகள் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும். இவருடைய ஆதங்கமும் சிலராவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது.
❤
உங்கள் ஆய்வு மிக பிரமாதம் ஸார்.
முன் எச்சரிக்கை கொடுத்ததற்கு நன்றி ஸார்.
ஐயா நமஸ்காரம் 🙏 நல்லது யார் வேண்டுமானாலும் செல்லாம் அதை அரசியல் குறுக்கிட கூடாது இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒரு வாரியம் அமைத்து ஈகோ இல்லாமல் நமது நாடு நமது மக்கள் என்று அரசு அதிகாரிகளும் அரசாங்கமும் முன் வரவேண்டும் இல்லை எனில் நமது தேசம் வரைபடத்தில் குறைவு வரும் பாண்டே அண்ணன் இதை மத்திய அரசுக்கு விண்ணப்பம் தெரிவிக்கவும் நமது பாரதம் நாம் அனைவரும் கார்கில் ரிப்போர்ட்டை மதிக்க வேண்டும் இல்லை எனில் ஆண்டாள் நாச்சியார் இடம் கொடுத்து விடலாம் ரங்கராஜ் பாண்டே அண்ணனே 🙏🇮🇳🙏
திரு.ரெங்கராஜ் பாண்டே அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
உரிய நிர்வாகத்திடம் தகவல் அளிக்கவும் .
It is highly & immediately needed for this hour Sri Pandey sir should bring it to the knowledge of Central Govt immediately.
22 Aug to 28 Aug 28 பிரச்சினை என்கிறார். எங்கே என தெரியாமல் PM Officeதான் என்ன செய்ய முடியும்?
@@MadraswalaMy guess it's about nelagiri surrounding
Rengaraj panday அவர்கள் தென்னிந்தயாவில் எவ்வளவு பெரிய பேரிடர்கள் ஏற் பட்டாலும் மோடி கண்டு கொள்ளாமல் பழி வாங்குகிறார். இப்படி பட்ட கொடூரர்கள் அரசியலிலேயே இருக்க கூடாது என்பதை பாண்டே சொல்லி கண்டிப்பாரா?
@@Madraswalayes
வணக்கம் சார் அப்புறம் எப்படி அரசியல் பண்ணுவது ? அரசியல் வாதிகள் நம்ம மக்கள் நம்ம மண்ணு என்பது போன்ற உண்மையான அக்கறை இருந்தால் மட்டுமே எதையும் தடுக்க முடியும் அதுவரை வேடிக்கை பார்க்க வேண்டியது தான்..!
இந்த பதிவை பார்க்கும்போது நமக்கு படபடன்னு வருகிறதே அங்கு குடியிரு்பவர்களின் எண்ணங்கள் எப்படி பாடுபடும் மிகவும் வேதனையாக உள்ளது நலமுடன் இருக்க வேண்டிக்கொள்வோம்
❤
I request the anchor Mr Arun to take this news to the concerned Govt dept. You may keep Mr Annamalai also in the loop, so that everyone will be benefitted
அய்யா உங்கள் ஆராய்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.நீங்கள் கூறுவது போல் பூகம்பம் மற்றும் பல பாதிப்புகள் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது. நடப்பதை ஏற்றுகொள்ளவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.
விதியை மாற்ற இறைவனால் மட்டுமே முடியும்.கவலை படாதீங்க ஐயா!.
விலங்குகளுக்கு உள்ளுணர்வும், முன்கூட்டியே அறியும் திறனும் அதிகம். அவை தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவை. மத்திய மாநில அரசுகள் இவரது கணிப்புக்கு முக்கியத்துவம் அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சரி சொல்றேன்
கடவுளின் தேசத்தில் கடவுளை நிந்தனை செய்வதால் வரும் சோகம். இறைவா ஏதும் அறியா மக்களை மன்னிப்பாயாக.
kadavul ppmbunaan
Stupid statement, if God dies this for not respecting him,He is no to be respected as a divine entity,
கடவுளின் தேசத்தில் மனிதன் வாழக்கூடாத மட சாம்பிராணி, This is an intellectual discussion, you comment stupidly, உனக்கு science புரியாது, edhunnaalum கடவுளின் பேரை sollaadhadaa மட சாம்பிராணி
சரி சொல்றேன்
உண்மைக்கு செவி கொடுப்போம்..செயல்பட வேண்டியவர்கள் சரியாகச் செயல்படுத்தவேண்டும்..
நன்றிங்க ஐய்யா உங்களைப்போன்ற
விஞ்ன ஞானம் இல்லாதவர்கள் தான் நம் நாட்டு அரசியல்வாதிகள் நம்மை,ஆளுகை செய்கின்றார்கள்???
சிறுமலை சூழ்ந்த திண்டுக்கல் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 2 முறை நில அதிர்வுகளும்( அதிகம் பேசப்படாத) 6.8.24 அன்று ஒரு பெரும் வெடிப்பு சத்தமும் எங்கள் பகுதியில்உணரப்பட்டது. கதவுகள் அதிர்ந்தன. ஆனால் அது பற்றி செய்தி ஒன்றுமில்லை. நானும் ஏதோ ஒரு பெரிய பேரிடர் வரப் போவதாக நினைக்கிறேன். அய்யா சொலவதை நான் நம்புகிறேன். அரசும் மக்களதும், விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த வெடி சத்தம் கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 10 ஆம் தேதி இதிலிருந்து 15-ஆம் தேதிக்குள் இந்த நில அதிர்வு சத்தமும் கேட்கும்
சார் ஒரு சட்டம் வேண்டும் ஐயா எல்லா தரப்பு மக்களும் இந்த அளவு சொத்து தான் இருக்க வேண்டும் அதற்கு மேல் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று சட்டம் வேண்டும் அது இறைவன் சட்டம்
😮😮😮😢
20.08.2024 careful irrukanum
இயற்கைக்கு மாறாக நாம் எதையும் செய்யக்கூடாது. தெரிந்தே தவறுகள் நடந்து கொண்டிருந்ததால்
அழிவை தடுக்க யிலாது. என்னதான்
வாய் வலிக்க கூவினாலும் ஏற்க்கப்படுவதில் லை.
ஐயா எல்லா உயிர்களையும் ஒன்றாக நினைத்து வருத்தப்படுகிறார் .என்ன ஒரு நல்ல உள்ளம் .மக்கள் மீது அக்கறை இல்லாத தனம்
❤😢 மனிதன் மன் வளங்களை திருட திருட எல்லாம் வரும் 😢😞😤.
நீங்கள் முதலில் வீடு கட்டாமல் டெண்டை கட்டி தெருக்களில் வாழுங்கள். அப்போது மண்வளங்கள்
பாதுகாக்கப்படும்.
அறிவியல் பூர்வமாக யோசித்து தெரிவிக்கலாமே.
புதிய புதிய சிலைகள் வைப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவர் சொல்லும் விஷயத்திற்கு கொடுக்க வேண்டும். கடவுளே அனைவரையும் காப்பாற்று. 🙏🙏🙏
பதவியில் இருப்பவர்கள் தயவு செய்து வருமுன் காப்பாற்றுங்கள் 😢😢
ஓரு நண்பர் சரியாக சொல்லி இருக்கிறார். பாண்டே அவர்களுக்கு அரசு ( மத்திய, மானில ) அதிகாரிகளிடம் நல்ல தொடர்பு இருப்பதனால் இதைபோன்ற தகவல்களை தொடர்புடையவர்களிடம் தயவுசெய்து எடுத்து சென்று வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இந்த விஞ்ஞானத்தை வளர்த்து மக்கள் நலமடைய வேண்டுகிறேன் 🙏🏻
pandae sdevidiya paya
😂😂😂😂😂 ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட பாண்டைவை சொல்றேளா or ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாக 🐐 சொல்றேளா 😂😂😂😂😂 don't live in fools paradise ஓய்
5t😢😊
D sa@@grsureshkumar8163
😮 uhi 🎉😅😢😅😊😊😊😊😊
*ஆத்மீகப் பிரார்த்தனை அவசியமான பிரார்த்தனை*
🛐🛐🛐🛐🛐🛐🛐
தன் வீட்டில் வசதி இல்லை என்றுதான் தெரிந்தாலும்
கவலைப்பட மாட்டார்கள் ஸ்ரீ பாலா...
யார்வீட்டில் வசதி என்று தெரிந்துதான் அவ்விட்டில்
சென்று தான் வசிப்பார்கள் ஸ்ரீபாலா!!
அதுபோல இன்று தான் எது வேண்டும் என்றாலும்
நம் நாட்டில் நுழைகின்றார் ஸ்ரீபாலா...
நம் நாட்டின் வளத்தையே நன்றாக அனுபவித்து
அவர்நாட்டை உயர்த்துகின்றார் ஸ்ரீபாலா!!
மண்ணையும் மக்களையும் அழித்திடும் நச்சு கொண்ட
பல்வேறு தொழிற் சாலை ஸ்ரீ பாலா
பணக்கார நாட்டிலே அதனைத்தான் திறக்காமல்
இங்குதான் வருகிறார் ஸ்ரீபாலா!!
பணம் தந்தால் எதுவுமே தர தயார் என்றொரு
நிலை இங்கு வந்தது ஸ்ரீ பாலா...
நிலத்துடன் நீரையும் ஆற்றையும் தாரைவார்த்து
மண் மாயமானது ஸ்ரீ பாலா!!
இங்குள்ள வளங்களை அழித்துதான் பல்வேறு
நாடுகளும் செழிக்கிறது ஸ்ரீ பாலா...
மண் அருமை தெரிந்திடா மன்னாதி மன்னர்கள்
வாழ்வுதான் ஜொலிக்கிறது ஸ்ரீ பாலா!!
பணமோடு அரசியல் ஒன்றான பின்னாலே
நாடுதான் நலிகிறது ஸ்ரீ பாலா...
உழவின்றி உணவில்லை என்றுதான் தெரிந்தாலும்
வாய் மூடிக் கிடக்கிறது ஸ்ரீ பாலா!!
அளவுக்கு மீறிய கட்டிடங்கள் கட்டுதல் என்றுமே ஆபத்து ஸ்ரீ பாலா...
மண்வளம் நிறைந்திட்ட நாட்டிலே இதுபோல
கட்டுதல் மடத்தனம் ஸ்ரீ பாலா!!
வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குதான் பலவீட்டை
வாங்கியே குவிப்பார்கள் ஸ்ரீ பாலா...
இங்குதான் வசிப்பவர் வசித்திட வீடின்றி
தெருவோரம் வசிப்பார்கள் ஸ்ரீ பாலா!!
யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்தாலும்
யாருக்கும் கவலையில்லை ஸ்ரீ பாலா...
பணமழை பொழிந்திட நிஜமழை தேவையில்லை
என்றுதான் வாழ்கின்றார் ஸ்ரீ பாலா!!
பேரிடர் என்பதும் பெரும் துன்பம் என்பதும்
நீர் வளம் குறைந்ததால் ஸ்ரீ பாலா...
பேரிழப்பு அடிக்கடி நேர்ந்திடக் காரணம்
நில வளம் குறைந்ததால் ஸ்ரீ பாலா!!
மனிதரைப் போலவே மண்ணுக்கும் பிரச்சனை
வந்திடில் என்செய்யும் ஸ்ரீ பாலா...
அதற்கொரு பிரார்த்தனை ஆத்மீகம் நிகழ்த்திட
எல்லாமே சரியாகும் ஸ்ரீ பாலா!!
அடிப்படை விவசாயம் எதுவுமே தெரியாது
ஆனாலும் வேண்டுவோம் ஸ்ரீ பாலா...
பிரார்த்தனையின் அடிப்படை புரிந்தாலே போதுமே
பிரச்சனை தீருமே ஸ்ரீபாலா!?
🌹6/8/2024🌹
M😅
😅
பாலா தான் காப்பாத்தனும் ஓம் ஶ்ரீ பாலா ,🙏
இந்த ஒரு முறை மட்டுமாவது அவர் சொல்வதை கேட்டுத்தான் பார்ப்போம்..... அப்புறம் அவர் சொல்லுவது சரியா ,தவறா என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்..... மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்....🙏
Excellent information
ஐயா வணக்கம் உங்கள் ஆராய்ச்சி பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா முன்கூட்டியே வரும் ஆபத்தை கூறும் நீங்கள் வாழ்க வளமுடன்
Mr.Ramachandran's prediction is worth to rectify the calamity before too late!
சாணக்கியாபிரதமர்மோடிக்கு இவைகளை அனுப்பி யுள்ளீர்கள் களா இவைகளை தங்களின் சேவையாக செய்ய கேட்டுக் கொள்கிறேன்
கண்டிப்பாக அனுப்பியிருப்பார், சேவிமடுப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
செவிமடுப்பார்கள். நல்லதே நடக்கும்.
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.
வருமுன் காப்பவன் தான் அறிவாளி வந்த பின் அழுபவன் ஏமாளி வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்கவொன்னா வேதம் இயற்கையை நேசிக்க வேண்டும் பூமி மாதாவின் மேல் அதீத பாரம் ஏற்றினால் என்ன ஆகும்? சமநிலை பிறழும் இதை யார் உணர்வார் ? நன்றி வணக்கம் ஜெய் பவானி
காலம் கடந்துதான் நம்ம அரசாங்கம் 2ம் கண் திறக்கும்
நன்றி சார் அருமையா சொன்னீங்க இதை சான்றோர் கவனிக்க வேண்டும்
Indha varusham Panchaangam layae pottuirrukkae....its true👍👍👍
Pls teach this to good people who will use for benefit of world should not use for earning
Sir. Thank you.
Let us all take some steps.
இன்று தேதி 28நீங்கள் சொன்ன னது போல் எதுவும் நடக்க வில்லை
Chankya must broadcast this news everyday as a social service to the society there by people will be alerted
Mr. Ramachandran sir, you can write to PM Cell directly
He has written several times,he says. Nobody at the seats of power listens.
Yes definitely Modi will take it into. Consideration
What about State governments taking action? Federal government wants all freedom and money but no accountability in case of disasters.
Good joke😂@@geethasundararajan2263
@@bhoomag3935 Very well said dear brother......only State Gift can take Action. Here PPL happily vote for anti vedic , anti Hindu parties, why wud such Govt listen to vedic climate forecast?
Requesting Chanakya channel to take up with Govt both State and Central for prevention of predicted disaster from August 22 to 28,2024 using your close proximity
இந்த செய்திகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சென்று சொல்லி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க செய்ய முடீயாதா?
2011மற்றும் 20 மற்றும் 21 மத்திய அரசு செய்தும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.ஒட்டு அரசியலுக்காக. முழூவதும் அரசியல் சுயநலம்.இயற்க்கையையோடு விளையாடினால் கிடைக்கும் விளைவு.
அப்படியே வரிசை மாறாம கேட்டுட்டாலும். இதிலும் மத அரசியலை புகுத்தி வேதாகமத்தை தூக்கி பிடிக்கறாங்க , நாங்க சனாதன எதிரின்னு வந்து திப்பானுவங்க. பணப் பேய்ங்க
Gov alert aha irukum.but makkalidaye bayam vuruvahakoodathu.then nadakkalena gov mathavathi yenbarhul
இது உலக அரசியல் விளையாட்டு. தண்ணீருக்காக அடிப்படை தேவைக்காகஅப்பாவி மக்கள் தான் பலிகடா ஆகவேண்டும்.
அப்புறம் நிவாரண நிதின்னு சொல்லி பல ஆயிரம் கோடிகளில் பேக்கேஜ் ரெடி பண்ணி ஆட்டைய போடறது எப்படி....? அரசியல்.!!!
ஐயா வணக்கம்
நீங்கள் சொல்வது அரசு காது கொடுத்து கேட்காது, ஏனென்றால், அரசுக்கு மக்கள் இறந்தால் மிகவும் மகிழ்ச்சியே ஏற்படும்.
இஸ்ரேல் யூதர்கள் சொல்வதை தான், உலகில் பெரும்பாலான நாட்டை ஆளும் அடிமைகள் கேட்கின்றனர்.
யூதர்களுக்கு இது போல உயிரிழப்புகள் , நரபலி என்ற பெயரில் எடுத்து கொண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதனால் தான் உங்களை போன்றவர்கள் முன்னெச்சரிக்கையாக சொல்வதை எந்த அரசாங்கமும் கண்டும் காணாமல் உள்ளது.
22 - 28th August...Tamil Nadu up to Gujarat must be careful says Mr. Ramachandhiran. Noted.
What exactly he says? Earthquake a?
It is not clear exactly
@@balu64785 flood n landslide will devastate western ghats areas resulting in earthquake in Gujarat. Thats what he meant, i Think
@@balu64785 yes some land related disaster
@@naaneniniyenaan Astrologically this month is significant world wide. U can see catastrophic events starting from August 14. I think Iran may indulge in full time war with Israel. Biden will die and Kamala Harris stepping up as first US woman president before elections in November. Jupiter and Mars currently in close conjunction with Uranus in same sign of taurus which happens to be the Lagna of India says something big is going to happen for India. Taurus being an earthy sign, I think possibility of earthquake is 100 percent certain but question is which part of India. By this video and from the hint given by this man I think Gujarat is going to get affected as we already had earth quake in Gujarat in 2000 in poonj....Let's us see how this all unfold in next two weeks.
Very honest&straight forward assessment of a true patriot.Hats off to U,Sir
Is PMO listening? No politics pl. Please act at once.
Very true revelation to be treated as URGENT
More sensible talk i even seen ! Kudos to this man ! Atleast sharr this videos to many people !
கேரள மாநிலத்தின் அமைக்கப்படும் பிரம்மாண்ட அதானி துறைமுகத்திற்கு கன்னியாகுமரியில் உள்ள அழகான மலைகளை உடைத்து கற்கள் கேரளாவுக்கு, தமிழக அரசு ஒப்புதலோடு கொண்டு செல்கின்றனர். இதை யாரிடம் போய் முறையிட முடியும்? இனி கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து வறண்ட பாலைவனமாகும். பெரிய இயற்கை பேரிடர் வரலாம். கேரளாவில் உள்ள மலைகளை பொக்கிஷம் போல் பாதுகாக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு?
TN Nasam
Pande sir, excelkent interview with Mr. Ramachandean sir. Please forward this viedo to concerned authorities and arrange to take preventive measures to avoid great disasters and extensive financial loss to government and people. Thanks
அருமை அய்யா அது போல் chennai பல்லாவரம் மலைபகுதி மற்றும் st.thomas mount யை சுற்றி உள்ளவர் களின் நிலை என்ன மெட்ராசில் பெருமழை வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது நமது முதல்வரின் கவணத்திற்க்கு எடுத்து செல்லுங்கள் அய்யா
ஆக்கிரமிப்பு செய்யும் போது நன்றாக உள்ளதா?
Mudalvar gavanathukku kondu poi vittalum eduvum nadakkadu.adhilum kollai adikka plan pannuvan sudalai.edo avan kudumbam sagamal irukka povadu pola
Ithellam paavadaigal tirusoolanaatharin Nila abagarippalargal. Sivan sothu Kula naasam.
St Thomas Mt previously called bringi malai all become converted christuvans soon it will regain it's glory bringi malai
பரங்கி மலை பரங்கியர்கள் என்றால் மேலைநாட்டை சேர்ந்த பரங்கிபழம் போன்ற நிறத்தை கொண்டவர்கள் என்று பொருள்
@@akiladevarajan8469
Let Mr. PANDEY shall influence the CENTRAL GOVERNMENT to conduct a Conference in NEW DELHI in relation to Astronomy connected Whether Predictions connecting with IMD. Such conferences can be held once in 2 years.
Your speech is excellent, y your caring for the nature, animals and human beings are above anything, I'm on your side Sir
Excellent thought sir 👏🏻 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻
Your valuable words are note worthy: s'd be taken for due information to the public; without the intervention of politics any where.Tnk you sir.🙏
திரு ராமசந்திரன் அவர்களுக்கு வணக்கம் 🙏
வாழ்த்துக்கள் 🌹
சாணக்கியா சார்பாக திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் மத்திய அரசிடம் இவரை அழைத்து சென்று தக்கவரை சந்தித்து மேலும் ஆவண செய்ய வேண்டும் என்பது கோரிக்கை 🌹
நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் நன்மையாக தாமதம் இன்றி செய்யவேண்டுகிறேன் 🙏
Thanks so much for your excellent information 🎉
Can this video not be shared with our Prime Minister by this channel?
Please bring the video to the notice of PM office immediately
Yen intha ooru cm enna dash ku irukan... Tamil Nada pathi thane solraru. Tamila thane pesaru..
Ellathayume pm than pannanumna state govt eduku iruku
State govt. Should take immediate action towards poor people and resorts !
Excellent interview. He should be directly exposed to govt. And action to be taken immediately
Kind attention of our PM…..
I request this channel &Mr. Pandeyji pls take immediate action as much as you can. This is the most important thing....
Chankya kindly take it up with the PMO and bring it to the notice of Mr. Annamalai. As said by this gentleman by taking preventive measures we are 9nly going to lessen the damage and if it proved correct we could take to the next level and be a visvaguru to the world in this science.
மிகவும் நன்றி ஐயா 🙏 பேட்டி கண்ட தம்பிக்கும் நன்றி 🙏 .
Mai request Chankya channel facilitate Puyal Ramachandran, வானிலை ஆராய்ச்சியாளர் மீட்டிங் with Your chief Editor Pandey, to take this INDIA'S VEDIC RESEARCH With Our Mr.Annamali To take up this issue, With Govt. Of India Minister Of Science & Technology And Minister of Home SHah, very very urgently at the earliest opportunity to get Proper Attention with Puyal Ramachandran to take him to Delhi for one and one meeting with his complete materials immediately. It's in the interest of Ahanda Bharath and world science meeting in future. V. Ramamoorthy 81
It is required for the Hour Please take immediate action.
This message should be taken to senior most official concerned to act upon. Appreciate Chanakya for bringing such critical information very useful for the society. Kudos.
நண்பரே, எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் நவீன விஞ்ஞான நிரூபணம் கேட்பார்கள். மீண்டும் " சங்கி" " தயிர்சாதம் " என்பார்கள்.
OPPOSITION WILL RIDICULE, IF THE PM TAKES ACTION ON THE BASIS OF THIS REPORT.
பேட்டியின் இறுதியில் PMO விற்கு தெரிவித்தும் எந்த response ம் இல்லை என்கிறார்
ரொம்ப வருத்தமாக இருக்கிறது
I have written to them they have taken action sometimes but didn't respond back to me.. so you never know..
அந்த லட்சணத்தில் ஒன்றிய அரசு நிர்வாகம் இருக்கு
e5 e@@Intusr
Politicians just need vote from people on election time thats all after that even if peope dies also they wont care so no use of conveying such news to PM, CM anyone waste.. just post such videos in social media and make it trending so that peoples will be preplanned on such situations...
State Govt is responsible for this. Kerala ministers and voters keep abusing PM and treat him like someone else. This hatred by Kerala and INdi alliance is the reason.
22 முதல் 28 வரை எந்த பாதிப்பும் வராதுங்க அய்யா. அதை தடுக்க தான் நாங்கள் இருக்கும்.இதற்கு அப்பறம் எந்த நிகழ்வும் ஏற்பட்டாத வண்ணம் நாங்கள் இயற்கையை பாதுகாப்போம்.வளத்துடன் வாழ்க இயற்கை வாழ 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க தேவனுடைய வருகையில் மத்தேயு 24 இது எல்லாம் சொல்லப்பட்டிருக்கு பைபிள்ல நம்புகிறவர்களுக்கு படிக்கிறவங்களுக்கு இது எல்லாமே தெரியும்
Lmom⁷@@priyarameshkumar3268
❤❤❤🎉🎉God Bless sir thanks for your Response
வணக்கம் ஐயா,
இலங்கை பற்றி சொல்லுங்க please
மனிதர்களின் பேராசையே இயற்கையின் பெரும் சீற்றம்.There is equal and opposite reaction for every action of the people in nature.our people appreciate foreign countries but they won't follow any discipline in own country.
அருமையான விழிப்புணர்வு தகவல். சம்பந்தப்பட்ட அதிகார மையங்கள் கவனம் செலுத்த வேண்டும்!ஜய்ஹிந்த்!!
பஞ்சாங்கம் உண்மை
இவரை சேர் அண்டு வைரல் செய்தால் மட்டுமே மத்திய மாநில அரசு கவனத்தில் கொண்டு செல்ல முடியும் மக்களே ப்ளீஸ் சேர் செய்யுங்கள்...
இயற்க்கையை ஓரளவு கணிக்கலாம்... முழுமையாக கணிக்க முடியாது. எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்..அது குடும்பத்திலும் கூட....✍️
வருடா வருடம் இவர் ஆதங்கம் தெரிவிக்கிறார்..துல்லியமாக weather report குடுதும்..no one taken it seriously.... உயிருக்கு மதிப்பு இல்லை
Tamilnadu government must take action this subject save people's
போதையில் தள்ளாடுகிறது தமிழகம்.
Ofcource it's true.thry are not bothered about citizens .want to know when he came CM
அந்தளவு புரிந்துக் கொள்ளும் மனநிலை இல்லை இந்த அரசு அதிகாரிகளுக்கோ, அரசியல்வியாதிகளுக்கோ. அவனவன் பிழைத்தால் போதும் அவனவன் குடும்பம் பிழைத்தால் போதும் என்ற மனநிலைதான் அரசு அதிகாரிகளுக்கும் அவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகளுக்கும். இதுக்கு கூட ஜாதியை வைத்து சாவான்க. படுபாவி கள் என்னதான் சொல்ல வாங்க என்பதே கிடையாது. உன் ஜாதி புத்திய காமிக்காத என்று பேசுகின்ற நாதாரிகள் தான் இங்கு. சாவுக்கு என்னவோ இவர்களோடு சேர்ந்து தவறே செய்யாத கால்நடைகளும் தான்
Tamilnadu govt will give 7000-8000Rs if flood or land slide occurs ...No need of infrastructure..TN people need money 💰
Thanks for the alert. Wish State and Central Govt take preventive action.
பஞ்சபூதம் முன்னாடி நாம் யாருங்க ஐயா. ஆனால் முயற்சி செய்யாலாம்..
Nature is always a silent teacher, who teaches people when he gets anger.
Respect nature
Go with nature
வேதவிஞ்ஞானத்தை பற்றி ஏன் PMO விற்கு தெரிவிக்கக்கூடாது
இதே போல பல்லாயிரம் வருடங்கள் பழமையானது ஆயுரவேதம், சித்தமருத்துவம் மற்றும் யோகா alternative medicine என்றும் அல்லோபதியை ப்ரதானமாகவும் சொல்வது நியாயமா?
Madam first let PPL in TN stop voting for atheists parties, kadavul illengraanga , neenga vedavignaanathukku poittenga 😂😂
True
தாய் என்பவள் பொறுமையின் சிகரம் தான்
அவளது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு
எத்தனை தான் தாங்கிடுவாள்
எத்தனை காலங்கள் தாங்கிடுவாள்
பொறுமை இழந்து பொங்கி அவள் எழுந்துவிட்டால்
இயற்கையின் வலிமை மனிதனுக்கு புரிந்து விடும்
அவர் தெளிவா பதில் சொல்லி இருக்கிறார்.... பார்க்கவில்லையா ??? PM Office க்கு கடந்த வருடம் இதை பற்றி தெய்விக அனுப்பி உள்ளார் என்று சொல்லி இருக்கிறார். ஒரு பதிலும் இன்று வரை அங்கு இருந்து வரவில்லையாம். நல்லதை எதற்கு செய்யனும் ...??? கெட்டதை செய்ய வேண்டுமானால்உடனடியாக செய்வார்கள். அது தான் உங்க நீதி..?? வேண்டுமானால்
ஐயா நாங்களும் இதை நம்புகிறோம்.கடவுள் இயற்கை இரண்டும் ஒன்று தான்.
ஐயா தங்களது எச்சரிக்கையும் ஆதங்கத்தையும் உணரமுடிகிறது விபரங்களை அரசாங்கத்திற்கு தெரிவித்து தலைவர்கள் மக்கள்ளை காக்க கேட்டு கொள்வோம் பேரிடர் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம்
I request Chanakya to please send this video to Annamalai tambi and to Modi ji 🙏 and Amitshah ji .jaihind
Ramachandran sar your great achievement God blesses goverment tackcar thandora Myst wanted ❤❤❤🙏🙏 your give hlatded
Sir it's happened in gujrat and Andra pradesh great your prediction very good exactly August 22 to August 28 your Great theerkkatharesi❤
1. anything against the nature will be against the human population
2 anything in excess is not ours
3. we cannot chew more than what we can
4. selfishness, avarice
these are to be borne in mind. then if the entire global population lives strictly following the Thirukkural, 100% there wont be any problem. only peace will prevail otherwise we will go into piece pieces. may god please correct the incorrigibles🤲🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pandey sir, kindly take up this issue at appropriate levels, as requested by vedic scholar. This will help many people which is our social responsibility . My sincere request that please do something. Thanks.
Iam fan of ramachandran govt of india looking prestige
Very great analysis and forcasting. A good study and precautions to be taken for timely actions to save lives, human or animals. All need to co-exist. 😊
Arun Sir,
Brong it to the notice of Sri Pandey Sir,Bring it to Govt High Personalies.
Immediately.