ஆஷூரா தினம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
    நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.
    ஸஹீஹ் புகாரி ஹதீஸ்No:3943(Volume :4 Book :63)

ความคิดเห็น • 11

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 5 ปีที่แล้ว

    அருமையான பயான் மாஷா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கு ஹஜ்ரத் 💐

  • @nainamohamed595
    @nainamohamed595 5 ปีที่แล้ว +3

    nalla bayan

  • @unaismohamed8457
    @unaismohamed8457 5 ปีที่แล้ว

    Sila vishayangalil thelivaha irukkum ivar sila vishayangalil pisaruhirar. Gavanamaha irukkaveandum

  • @rubeshrubesh353
    @rubeshrubesh353 5 ปีที่แล้ว +1

    Masha allah gud

  • @farookdeen6913
    @farookdeen6913 6 ปีที่แล้ว +5

    Super bayan

  • @mohamedhussainmohamedsheri7165
    @mohamedhussainmohamedsheri7165 5 ปีที่แล้ว +1

    Indha aaludaiya filelai check pannungha