உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவன் குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுப்பது அநியாயம் அல்லவா. ஒரு ராணுவ வீரன் இறந்தால் கொடுப்பார்களா. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். ஒரு ஐயர் கள்ளச்சாராயம் அருந்தி செத்தால் ஐயர் மனைவிக்கு 10 லட்சம் கொடுப்பார்களா...
மனைவி: ஏன்யா இப்படி சாராயம் குடிக்கறே. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நான் மற்றும் பிள்ளைகள் என்னாவது என்று யோசித்தாயா இவன்: யோசிக்காமல் இருப்பேனா. அதற்குத்தான் நான் டாஸ்மாக் பக்கம் போறதே இல்லை ஒன்லி கள்ளச்சாராயம் தான்.!!
10 இலட்சத்தை யார் யார் பிரித்து எடுத்துக்கொண்டார்கள் மீதி எவ்வளவு பாதிக்கபட்ட குடும்பத்துக்கு கிடைத்தது. அதைப்பற்றி விரிவா சொல்லுங்க இதில் அரசியல் வாதிக்ள் மாமுல் காவல்துறை மாமுல் , பேங்க் கார்ன் மாமுல் ஒன்றி அரசுக்கு GST மாமுல் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தாசில்தார் விஏஓ என எல்லாம் போக எவ்ளதாண்டா கொடுத்தீங்க
இந்த 10 லட்சத்தில் யாருக்கும் பங்கு இல்லை. இந்த பணம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் மனைவி பெயரில் டெபாசிட் செய்யப்படும். மாதாமாதம் வட்டி சுமார் 7000 ரூபாய் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த வண்டிப் பணத்தை கந்துவட்டி கார்ன் வாங்கி கொண்டு போய்விடுவான். !!??
எந்த அரசாக இருந்தாலும் சரி சாராயம் , மது ,புகை விற்றால் , அந்த அரசு இந்தியாவில் ஆட்சியில் இருக்க கூடாது , என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் , சில நாட்களுக்கு முன்பு என் நண்பனின் தாயாரை மது அருந்திய ஒருவன் காரை ஏற்றி கொன்றுவிட்டான் , எது போல் எத்தனை உயிர் பலி , வெட்கம் இல்லா அரசு , நாசமா போகிற பிராந்தி சாராய அரசு
10 லட்சம் அல்ல 10 கோடி கொடுத்தாலும் இவர்களுடைய வாழ்வாதாரம் உயராது இவர்களுக்கு பணத்தை வைத்து பிழைக்க தெரியாது பணத்தை வைத்து தொழில் செய்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து பிழைக்க தெரிந்தவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமே
அதுவும் நம் தமிழக தொழிலதிபர்கள் விஷயமறிந்தவர்கள். அவர்கள் வடமாநில இளைஞர்களைத்தான் வேலைக்கு சேர்ப்பார்கள். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா
அது மாட்டறது இல்ல சும்மா கண் துடைப்புக்கு ஒரு 10, 20 பேரை கைது செய்து பின் விட்டுவிடுவார்கள்......... இதில் எல்லோரும் அவர்கள் ஆட்கள் தான் பின் எப்படி............😂
கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் மாவட்டம் தோறும் மது ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என்ன😂 கனிமொழி டி ஆர் பாலு ராமசாமி உடையாரின் மோகன் சாராயக் கம்பெனி சசிகலா குடும்பத்தின் சொத்தான மிடாஸ் மது ஆலைகளை தயார் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று ஆதங்கத்தில் தான் எம்எல்ஏக்கள் இதுபோல கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் வைக்கிறார்கள் ஆகையால் மாவட்ட செயலாளருக்கு ஒரு மது ஆளை என்று ஓபன் டெண்டர் விட்டு விட வேண்டும் இவர்களே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தால் நாம் எல்லாம் என்ன வெள்ளை அடித்துக் கொண்டிருப்பதா சோத்துக்க❤😂🎉😮😅😊😊 குறைந்த விலையில் தரமான மது தயார் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் பணங்கல்லு,ஈச்சங்கல்லு, தென்னைமரக் கல்லு விட வேண்டும்
@@theman6096உண்மைதான். கோர்ட் மூலம் சிறைத்தண்டனை கொடுத்தாலும், சில நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு பிறகு வெளியே வந்துவிடுவார்கள். யாருக்கு தெரியப்போகிறது. யார் கம்ப்ளெய்ன்ட் கொடுப்பார்கள். வெளியே வந்து வேறு இடத்தில் காய்ச்சுவார்கள்.
கேள்வி கேட்க வேண்டிய மக்கள் அமோகமாக ஆதரித்தால் இப்படித் தான் நடக்கும் காரணம் நாம் எதை செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்களை முட்டாளாக்க அவர்களுக்கு எளிய வழிகள் இருப்பதால் இந்நிலை தொடர்ந்து நடக்கும்
மக்களில் பெரும்பாலோர் டாஸ்மாக் சாராயம் குடிப்பவர்கள். மேலும் அவர்கள் அன்றாடம் வேலைக்கு போகுப வர்கள். இந்த பிரச்சனைக்கு முடிவு பாஜக ஆட்சியில்தான். அண்ணாமலை மூன்று ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்.
கள்ளச்சாராயம் குடிக்கும் நபர்களுக்கு ஓர் சிறிய அறிவுரை. * நீங்கள் குடிக்கும் முன், நீங்கள் வாங்கும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை குடிக்க வைத்து பரிசோதனை செய்து விட்டு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் நீங்கள் குடிக்கலாம்.
கொடுத்த பத்து லட்சம் என்ன பண்ணினாய் ஒண்ணு பண்ணு நீயும் கள்ள சாராயம் குடித்து சாவு இன்னொரு பத்து லட்சம் கிடைக்கும் அதை வைத்து பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்
Andha 10 lakh la um silar pannu kaetpaaganuga arasiyal vaadi gal locals ...but enaku terinchi oru veedu kati kodukkalaam...oru thozhil vaichi kodukkalaam like shops ..
அப்படி தான் செய்கிறார்கள். இந்த பணம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் பிக்சட் டெபாசிட் செய்யப்படுகிறது. மாதாமாதம் வட்டி மனைவியின் பாங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.
உரிமைத் தொகை வாக்கிய முதியோர் தொகை வாங்கியது கள்ளச் சாராயத்துக குடிப்பதற்கு இன்சூரன்ஸ் அட்டை வழங்குமாறு தமிழகத்தை கேட்டுக்கொள்கிறோம் அரசாங்கம் 10 லட்சம் அண்ணாமலை 1 லட்சம் ஆக மொத்தம் 11 லட்சம் மரணத்தின் விலை மீண்டும் தொடரும் மக்களே உஷார் கள்ளச்சாராயம் தொடரும்
Above 70 we can give one pocket and take 10 Lacs. We can pay up to 2 lacs commission to concerned minister. Balance rs.8 lacs profit. Please send ward wise selling point
ஒவ்வொரு தாய்மார்களும் தன் தன்னுடைய பிள்ளைக்கு சிறு வயதிலிருந்தே மது பற்றிய விளிப்புணர்வை உருவாக்கினால் , , , , மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் , , , ,
தந்தை தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்று தெரிந்து அந்த துறையில் அவனை ஊக்குவித்து வெற்றி வீரனாக மாற்ற வேண்டும். அடுத்த தலைமுறை இளைஞர்களை நல்வழிப்படுத்துவது ஒன்றுதான் ஒரே வழி
இத அப்படியே தந்தி டிவி மாமா. உஙக விடியா அரசு முதல்வருக்கு அனுப்புங்க. அவருக்கு தெரிந்த எல்லாம் பொண்ணு, பையன், பொண்ட்டாடி, உங்களை மாதிரி எடுப்புங்க பொழைச்ச போதும். வாழ்க 23ம் புலி கேசி..
தந்தி TV கள்ளச்சாராயம் என்று ஏன் சொல்ல மாட்டேன்கிறது. விஷசாராயம் என்று ஏன் சொல்கிறது ? ஆளும் கட்சியை சப்போர்ட் செய்வதற்காக இதை செய்கிறதா என்ற சந்தேகம் உண்டாகிறது.
10 லட்சம் அரசாங்கத்தில் என் கணவர் இறந்ததுக்கு கொடுத்தார் என்று ஒரு பெண்மணி சொல்கிறாள் நான் ஒரு ஆண்டும் ஒரு மாதம் தான் ஆகிறது 10 லட்சம் காலி ஆகிவிட்டது வீடு கட்ட முடியவில்லை எப்படி பிழைப்பது என்று கேட்கிறாள் அப்ப 10 லட்சம் வாங்கினால் அல்லவா அவளுக்கு இரண்டு லட்சம் போட்டு ஒரு சாதாரணமான ஒரு தகரக் கொட்டாய் அல்லது சீட்டு கொட்டாய் போட்டு செலவு பண்ணி நல்லபடியா வாழலாம் அல்லவா? இப்ப 10 லட்சம் என்ன ஆயிப்போச்சு கொடுத்த 10 லட்சம் வீடு கட்டினால் எப்படி பளிக்கிறது வீட்டுக்காரர் இருந்தா இன்னும் பத்து வருஷத்துல கூட பத்து லட்சம் சம்பாதிக்க முடியாது இன்னும் 20 வருஷம் கூட இந்த 10 லட்சம் சம்பாதிக்க முடியாது அப்ப கொடுத்த பணத்தை வைத்து அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சின்ன ஒரு வீடு கட்டிக்கொண்டு மீது பணத்தை வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து நல்லபடியாக பிழைக்கலாம் கொடுத்த பணம் எல்லாம் காலி ஆகிப் போய்விட்டது எப்படி பிழைப்பது என்று சொன்னால் இது என்ன வேடிக்கையான செய்தியாக இருக்கிறது
பத்து லட்சம் ரூபாய் மனைவி பெயரில் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் பிக்சட் டெபாசிட் போட்டு அதன் வட்டி மாதாமாதம் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வட்டிப் பணம் சுமார் 7000 வரும்.
அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு இதுவே திமுகவின் வெற்றி ரகசியம்
பேட்டி எடுத்த நபருக்கு இந்த 10 லட்சம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் மனைவி பெயரில் டெபாசிட் செய்யப்படும். அதன் வாட்டி மாதாமாதம் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று.
நாம் மட்டும் என்னவாம். முரசொலி ஆபீஸ் இருப்பது பஞ்சமி நிலத்தில். இதுபற்றி இரண்டு நாள் கமென்ட் வந்தது அதன்பிறகு எல்லோரும் மறந்துவிட்டோம். இப்படித்தான் கள்ளச்சாராய சாவுகள். திமுகவும் தற்போது இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.
மனைவி: ஏன்யா இப்படி குடிக்கிற. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நானும் பிள்ளைகளும் என்ன ஆவோம்னு யோசிச்சு பாரு இவன்: யோசிக்காமல் இருப்பேனா. அதற்கு தான் நான் டாஸ்மாக் பக்கம் போறதே இல்லை. ஒன்லி கள்ளச்சாராயம் தான்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டில் ஆண் இல்லை என்றால் குடும்பம் குடும்பமாக இருக்காது. அரசு அதை தடைப் பண்ண மாட்டிக்கிது அதை தெரியாமல் விற்க தான் முயல்கிறது
அவ்வளவு ஏன். நாங்கள் ஜெயித்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் பெட்ரோல் 75 டீசல் 65 க்கு போடுவோம் என்றார்கள். 40/40 ஜெயித்தார்கள். எவனாவது அறிவாலயம் சென்று கேட்டானா..
இதுதான் எல்லோருக்கும் தெரியுமே. அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு இதுதான் திமுகவின் வெற்றி ரகசியம்
திராவிடம் இருக்கும் வரை அல்ல கையில் இருக்கும் வரை சாராயம் ஒழியாது பாலா போன மக்கள் இதுக்கு மேல அனுபவிக்க வேண்டும் காமராஜர் ஆட்சி வேணுமென்று நினைத்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்
போராட்டம் பண்ணினா பிண அரசியல் பண்ணாதீங்கன்னு தி.மு.க.ஊ.பீஸ்.சாடுகிறார்கள்.அரசியல் பண்ணாம தி.மு.க அவியலா செய்தது.மக்களும் எடப்பாடி ஆட்சியில் எத்தனை போராட்டம் செய்தனர்.
Sarayam குடிப்பவனுக்குடாஸ்மாற்கை மூடிட்ட கள்ளசாராயம் கிடைக்காதா அல்லது காய்ச்சமாட்டானா? குடிப்பவனும் குடும்பம் நடத்தும் பெண்ணும் யோசிக்கணும் எந்த ஆட்சில சாராயம் விக்கல யூட்டியுப் ட்ரெண்ட் ஏறணும்???
ஆண்களுக்கு டாஸ்மாக் போதை , பெண்களுக்கு சீரியல்போதை, இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் போதை, குழந்தைகளுக்கு கார்ட்டூன் போதை, .. எப்படி உருப்படுவது, வீட்டில் அனைவரும் செய்திகளை பார்க்கவேண்டும் , நாட்டு நடப்புகளை தெரிந்துகொண்டால் மட்டுமே யார் நல்லவர் யார் கெட்டவர், எந்த கட்சி நல்ல கட்சி, திராவிட கட்சிகளால் எப்படி நாம் முட்டாளாக்கப்படுகிறோம், இலவசங்களை கொடுத்து நம்மை அடிமையாக்கி நம் ஓட்டுகளை பெற்று கொள்ளையடிப்பது, போலீஸ் உதவியுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, இதெல்லாம் தெரியும், ஓட்டை போட்டு விட்டு நாம பாடுபட்டால் தான் சோறு என்று நினைத்தால் எப்படி நல்லது நடக்கும், மக்கள் முதலில் திருந்த வேண்டும்.. காசு வாங்கிகொண்டு நாம் போடும் ஓட்டு அடுத்த தலைமுறைக்கு வைக்கும் வேட்டு.
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மது ஒழிக்க வேண்டும்
திமுக அதிமுக கட்சிகளுக்கே வாக்களித்து விட்டால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியாது.... மாற்றத்துக்காக ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி பாருங்கள் அம்மா ...... இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் திமுக அதிமுகவிற்கு வாக்களித்தால் மது ஒழிப்பு நடக்காத காரியம்!!??
இந்த வருசம் சாகாதவங்க அடுத்துவருசம் சாகுக. ஸ்டாலின் 20 லட்சம் கொடுப்பாறு.
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
நம்மவர் க்கு நல்ல எண்ணம்! 😁😁😁😁😁😁😁😁
நாம எப்பிடி!
தேர்தலுக்கு தேர்தல் இந்த நஷ்ட ஈடு தொகை அதிகரித்துக்கொண்டே போகும்.
@@インドのタミルトンボஅவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும்
இல்லை ,1கோடி அப்போய்
ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழக்கலாம்
நம்ம குடும்பத்தில் எப்படி❓ 😁
கள்ளச்சாராயத்தால் இறந்தால் 10 லட்சம் கிடைக்கும்.10 லட்சம் என்றால் சும்மாவா.?😊
👌💯
உயிரோடு இருந்தால் ஓட்டுக்கு 10 ஆயிரம்.(கள்ளச்சாராயத்தால்) செத்தால் 10 லட்சம்
எனக்கு கூட 10 லட்சம் தேவை ஒரு பாக்கெட் சாராயம் குடுங்கப்பா குடிச்சிட்டு செத்து விடுறேன்
எனக்கு கடன் 12 லட்சம் இருக்கிறதே. நான் என்ன செய்ய. நானே இரண்டுமுறை சாவதற்கு வழி இருக்கிறதா.
Ippidi open-aa sonna eppidi;
K......thi kozhup- peduthu savraan;
Ivanukku eppidi 10lakhs kuduppadu- nu daane
Dravida model thalaivar yosippaar;;??!!😮😅😂🤣🤣😁
Muttal Thandi
10 lakhs Enna Seidhargal Adai Kel
Baaldaayil...vaangi...kudidaa😂😂😂😂😂
@@kumarvenkatramiah6035ஸ்டாலின் ஓடிப்போய் 10 லட்சம் கொடுப்பான். கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு கிடைக்கிறதல்லவா.
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
Appram kallakurichi ADMK MLA M. Senthil Kumar ah enna panrathu?
@@kanimanoharan712அந்த ஆள் பாவம் இதுவரை புகார் கொடுக்காத இடமே கிடையாது... அந்த ஆளை எதுக்கு கைது செய்யனும்.... உ. பி கொத்தடிமையே
மறுபடியும் திமுக அங்கே பெருவாரியான வாக்குகள் வெல்லும்
தான் செத்தாலும் குடும்பம் நல்ல இருக்கவேண்டும் என்று நினைப்பவனுக்கு க. ச ஒரு வரபிரசாதம்
நீங்கள் கள்ளச்சாராய த்தை ஆதரிக்கிறீர்களா.
@@ramamurthyvenkatraman5800 வீட்டுக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பாரமா இருக்கறவன் இப்படியாவது ஒழியட்டும்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
ஆனால் அவன் குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுப்பது அநியாயம் அல்லவா. ஒரு ராணுவ வீரன் இறந்தால் கொடுப்பார்களா.
ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். ஒரு ஐயர் கள்ளச்சாராயம் அருந்தி செத்தால் ஐயர் மனைவிக்கு 10 லட்சம் கொடுப்பார்களா...
மனைவி: ஏன்யா இப்படி சாராயம் குடிக்கறே. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நான் மற்றும் பிள்ளைகள் என்னாவது என்று யோசித்தாயா
இவன்: யோசிக்காமல் இருப்பேனா. அதற்குத்தான் நான் டாஸ்மாக் பக்கம் போறதே இல்லை ஒன்லி கள்ளச்சாராயம் தான்.!!
அடேய் நாங்க 100 ரூபாய் பார்க்கிறதுக்கு சாகிறோம் டா.உங்களுக்கு 10 லட்சம் கொடுத்தும் காணலையா
ஒரு ஜோசியர் ஒருவனின் ஜாதகத்தை பார்த்து இப்படி சொன்னார்..
உங்களுக்கு 50 வயதுவரை கஷ்டம்தான்.
அவன்: அதுக்கப்புறம் ?
ஜோசியர்: அதுவே உனக்கு பழகிப்போய்விடும் !!
அதுபோல்தான்
இப்போதும்.
உங்களுக்கு தியாக மனப்பான்மை இருந்தால் கள்ளச்சாராயம் குடியுங்கள்
10 இலட்சத்தை யார் யார் பிரித்து எடுத்துக்கொண்டார்கள் மீதி எவ்வளவு பாதிக்கபட்ட குடும்பத்துக்கு கிடைத்தது. அதைப்பற்றி விரிவா சொல்லுங்க இதில் அரசியல் வாதிக்ள் மாமுல் காவல்துறை மாமுல் , பேங்க் கார்ன் மாமுல் ஒன்றி அரசுக்கு GST மாமுல் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தாசில்தார் விஏஓ என எல்லாம் போக எவ்ளதாண்டா கொடுத்தீங்க
அருமை ஐயா
இந்த 10 லட்சத்தில் யாருக்கும் பங்கு இல்லை. இந்த பணம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் மனைவி பெயரில் டெபாசிட் செய்யப்படும். மாதாமாதம் வட்டி சுமார் 7000 ரூபாய் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்த வண்டிப் பணத்தை கந்துவட்டி கார்ன் வாங்கி கொண்டு போய்விடுவான். !!??
நீதிபதிகளே உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தமிழக அரசிடம் என்ன மாதிரி கேள்வி கேட்டாலும் பதில் வராது இந்த அரசை நீங்க தான் பார்க்கணும்
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
எந்த அரசாக இருந்தாலும் சரி சாராயம் , மது ,புகை விற்றால் , அந்த அரசு இந்தியாவில் ஆட்சியில் இருக்க கூடாது , என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் , சில நாட்களுக்கு முன்பு என் நண்பனின் தாயாரை மது அருந்திய ஒருவன் காரை ஏற்றி கொன்றுவிட்டான் , எது போல் எத்தனை உயிர் பலி , வெட்கம் இல்லா அரசு , நாசமா போகிற பிராந்தி சாராய அரசு
இப்போது எங்கே சார் நீதிபதிகள் இருக்கிறார்கள். நீதித்துறை களங்கப்பட்டு பலகாலம் ஆகிறது.
நீதிமன்றம் என்பது கௌரவமான கட்டப்பஞ்சாயத்து தான்
@@abcto-ty8ioபரிதாபமாக இருக்கிறது
இந்த அரசை நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது
10 லட்சம் அல்ல 10 கோடி கொடுத்தாலும் இவர்களுடைய வாழ்வாதாரம் உயராது இவர்களுக்கு பணத்தை வைத்து பிழைக்க தெரியாது பணத்தை வைத்து தொழில் செய்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து பிழைக்க தெரிந்தவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமே
இவர்களுக்கு கொடுக்கப்படும் 10 லட்சம் பலரால் பலவழிகளில் ஏமாற்றப்பட்டு பிடுங்கி தின்றுவிடுவார்கள்.
அதுவும் நம் தமிழக தொழிலதிபர்கள் விஷயமறிந்தவர்கள். அவர்கள் வடமாநில இளைஞர்களைத்தான் வேலைக்கு சேர்ப்பார்கள். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா
இது ஒரு தொடர் கதை ஒவ்வொரு நிகழ்வின் போதும் இதுவே கடைசியான நிகழ்வாக இருக்கும் என சொல்வதோடு சரி
காலம் காலமாக இருக்கும் வியாபாரம். அந்த வியாபாரம் செய்பவர்களுக்கு வேறு வியாபாரம் செய்ய தெரியாது.
விக்கிறது பெரிய பெரிய ஆளுங்க,ஆனா மாட்றது சின்ன சின்ன ஒன்றும் அறியாத மனிதர்கள்...
அது மாட்டறது இல்ல சும்மா கண் துடைப்புக்கு ஒரு 10, 20 பேரை கைது செய்து பின் விட்டுவிடுவார்கள்......... இதில் எல்லோரும் அவர்கள் ஆட்கள் தான் பின் எப்படி............😂
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் மாவட்டம் தோறும் மது ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என்ன😂 கனிமொழி டி ஆர் பாலு ராமசாமி உடையாரின் மோகன் சாராயக் கம்பெனி சசிகலா குடும்பத்தின் சொத்தான மிடாஸ் மது ஆலைகளை தயார் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று ஆதங்கத்தில் தான் எம்எல்ஏக்கள் இதுபோல கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் வைக்கிறார்கள் ஆகையால் மாவட்ட செயலாளருக்கு ஒரு மது ஆளை என்று ஓபன் டெண்டர் விட்டு விட வேண்டும் இவர்களே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தால் நாம் எல்லாம் என்ன வெள்ளை அடித்துக் கொண்டிருப்பதா சோத்துக்க❤😂🎉😮😅😊😊 குறைந்த விலையில் தரமான மது தயார் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் பணங்கல்லு,ஈச்சங்கல்லு, தென்னைமரக் கல்லு விட வேண்டும்
@@theman6096உண்மைதான். கோர்ட் மூலம் சிறைத்தண்டனை கொடுத்தாலும், சில நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு பிறகு வெளியே வந்துவிடுவார்கள். யாருக்கு தெரியப்போகிறது. யார் கம்ப்ளெய்ன்ட் கொடுப்பார்கள்.
வெளியே வந்து வேறு இடத்தில் காய்ச்சுவார்கள்.
@@gdrgdr4177கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் ஒழியும். டாஸ்மாக் வியாபாரமும் குறையும்.
அரசுக்கு ஓட்டு குறையாது.
கேள்வி கேட்க வேண்டிய மக்கள் அமோகமாக ஆதரித்தால் இப்படித் தான் நடக்கும் காரணம் நாம் எதை செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்களை முட்டாளாக்க அவர்களுக்கு எளிய வழிகள் இருப்பதால் இந்நிலை தொடர்ந்து நடக்கும்
உண்மைதான்
பத்து லட்சம் கொடுத்தும் பயன் இல்லாதபோது அதை இனிமேல் கொடுக்காமல் இருப்பதே நல்லது...
நமஸ்காரம்.
10 லட்சம் கொடுக்கவில்லை என்றால் ஓட்டு போட மாட்டார்களே.....
மக்கள் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
மக்களில் பெரும்பாலோர் டாஸ்மாக் சாராயம் குடிப்பவர்கள். மேலும் அவர்கள் அன்றாடம் வேலைக்கு போகுப வர்கள்.
இந்த பிரச்சனைக்கு முடிவு பாஜக ஆட்சியில்தான். அண்ணாமலை மூன்று ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்.
மதுப் பிரியர்கள் போராடுவார்களா
திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் போராட்டத்தில் கலந்து கொல்வார்கள்.
திருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை மற்ற குடிகாரர்கள் விடமாட்டார்கள்
கள்ளச்சாராயம் குடிக்கும் நபர்களுக்கு ஓர் சிறிய அறிவுரை.
* நீங்கள் குடிக்கும் முன், நீங்கள் வாங்கும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை
குடிக்க வைத்து பரிசோதனை செய்து விட்டு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் நீங்கள் குடிக்கலாம்.
டாஸ்மாக் சாராயம் கள்ளச்சாராயம் இவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது
நல்ல நீதிமன்றம் நல்ல நிதிபதி வாழ்த்துக்கள்
ஒரு வருடத்தில் 10 லட்சம் ரூபாய் செலவு செய்த பெரிய வசதியான குடும்பமா
சரக்கு விலை அதிகமாகி விட்டதே
3 pillai irundhu pirichu eduthuttu poidum
Amma vazhakkam pola kastapadum
Or kandhuvatti koduthavan vaangiruppan ...
Or veedu kattiruppanga
நீங்கள் எந்த காலத்திலும் உருப்பட மாட்டீங்க.
நான் 10 லட்சம் தரேன் உன் குடும்பத்துக்கு... நீ விசம் குடிச்சிட்டு சாகரியா நாயே... ?
ஓ....தெரியுதுல்ல அப்புறம் என்ன...?
1 கோடி கொடுக்கச் சொல்லவும் சாராய கடை நடத்தும் அரசிடம்....😂😂😂😂
கொடுத்த பத்து லட்சம் என்ன பண்ணினாய் ஒண்ணு பண்ணு நீயும் கள்ள சாராயம் குடித்து சாவு இன்னொரு பத்து லட்சம் கிடைக்கும் அதை வைத்து பிள்ளைகளாவது
நல்லா இருக்கட்டும்
Super bro😂😂
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
கொடுத்த 10 லட்சம் எங்கே
சரியான கேழ்வி
அந்த பிள்ளைகளை ஏமாற்றுவது மிகவும் சுலபம்.
வேறு ஆட்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பத்து லட்சத்த வச்சு பத்து கோடி ஆக்கலாம் ஒரு பெண் நினைத்தால் நீ என்னன செலவாயிடுச்சுனு ஈசியா சொல்றீங்க
ஆனா உயிர் திரும்ப வராது
@@roselinp04
அது குடிக்கிறவனுக்கு தெரிய வேணும்
@@roselinp04 athanala en family ku intha kasu vendam nu yarachum sonnangala
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
கடன் இல்லாத ஆள் யாராவது இருப்பாங்களா? என்ன.
கூடவே யாருக்கு ஓட்டு போட்டீங்க என்ற கேள்வியையும் சேர்த்து கேட்டு பாருங்க..
Yen Bjp Admk vanthalum kalla sarayam intha oorla vipanuga athu romba varsama inga nadakuthu
உங்களையும் திமுகவுக்கு ஓட்டு போட சொல்வார்கள்
பேசும்போது நல்லாதான் பேசுறாங்க,முடிவெடுக்கும் போது மடத்தனமா முடிவு எடுக்க வேண்டியது
பத்து லட்சம் செலவாகிடுச்சா என்னமா சொல்ற
10latcham pathathama😂
20 latcham kekuranga
சரக்கு செலவு அதிகமாகி விட்டது 😮😮😮
Andha 10 lakh la um silar pannu kaetpaaganuga arasiyal vaadi gal locals ...but enaku terinchi oru veedu kati kodukkalaam...oru thozhil vaichi kodukkalaam like shops ..
@@divyasri6806
அல்லது கள்ளச்சாராய கடையாவது வைக்கலாம்.
அவர்களுக்கு உண்டான இழப்பீட்டை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி அதில் வரும் வட்டியை மாதந்தோறும் வழங்கலாம்
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
வங்கியில் போட்டால் முழுப்பணம் அவர்களுக்கு கிடைக்கும்
ஆனால் கிடைக்க விடுவாங்களா லஞ்சமுதலைகள்😢
அப்படி தான் செய்கிறார்கள். இந்த பணம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் பிக்சட் டெபாசிட் செய்யப்படுகிறது. மாதாமாதம் வட்டி மனைவியின் பாங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.
@@padmasunderasan4680
நீங்கள் நினைப்பது தவறு. 10 லட்சம் ஒழுங்காக முதலீடு செய்யப்படுகிறது. ஓட்டு வேண்டுமல்லவா.
@@ramamurthyvenkatraman5800 ஒரு அம்மா, 50 ஆயிரம் கொடுத்தார்கள் என்று சொன்னாரே?
நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் உள்ளதா? என்பதை அறிய ஆவல்
உரிமைத் தொகை வாக்கிய முதியோர் தொகை வாங்கியது கள்ளச் சாராயத்துக குடிப்பதற்கு இன்சூரன்ஸ் அட்டை வழங்குமாறு தமிழகத்தை கேட்டுக்கொள்கிறோம் அரசாங்கம் 10 லட்சம் அண்ணாமலை 1 லட்சம் ஆக மொத்தம் 11 லட்சம் மரணத்தின் விலை மீண்டும் தொடரும் மக்களே உஷார் கள்ளச்சாராயம் தொடரும்
10 லட்சம் செலவு ஆயிடுச்சா என்னம்மா சொல்ற
Excellent report and the commentary
மனக் கட்டுப்பாடு வேண்டும்
Well said akka
நீதிமன்றம் கடைசி வரை சரமாரியாக கேள்வி மட்டுமே தான் கேட்கும்😂
உண்மைதான்
சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் தமிழர்கள் ஓட்டு 40/40
நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் தரும் பதிலை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடும். இதல லாம் சும்மா!இதல லாம் சும்மா!
அப்போ எதுக்கு 10 லட்சம் வாங்கினீங்க ராணுவ வீரன் செத்தா மூன்று லட்சம் 😢😢😮😮🙏
ராணுவ வீரன் செத்தால் இரண்டு மூன்று ஓட்டு தான் போகும். 10 லட்சம் கொடுத்தால் ஒரு ஊரே ஓட்டு போடுமே.
வருகிற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மீண்டும் திமுகவிற்கே ஓட்டு போடுங்க.
திமுகவுக்கு தான் போடுவார்கள்.
Above 70 we can give one pocket and take 10 Lacs. We can pay up to 2 lacs commission to concerned minister. Balance rs.8 lacs profit. Please send ward wise selling point
ஒவ்வொரு தாய்மார்களும் தன் தன்னுடைய பிள்ளைக்கு சிறு வயதிலிருந்தே மது பற்றிய விளிப்புணர்வை உருவாக்கினால் , , , , மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் , , , ,
அப்பனே மகனுக்கு சாராயத்தை பழக்கி விடுகிறான்.
@@ramamurthyvenkatraman5800உண்மை தான் , , , பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தானே , . . .
@@ramamurthyvenkatraman5800பாதிப்பு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தானே
உங்களுக்கு ழ என்ற எழுத்து தெரியாதா..
தந்தை தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்று தெரிந்து அந்த துறையில் அவனை ஊக்குவித்து வெற்றி வீரனாக மாற்ற வேண்டும்.
அடுத்த தலைமுறை இளைஞர்களை நல்வழிப்படுத்துவது ஒன்றுதான் ஒரே வழி
பதினாலு லட்சாதிபதிகளைப் பார்க்கப்போகிறோம் என்று நியூஸைப் பார்த்தால்...... பேரதிர்ச்சி! அப்பாவு சார்.... அப்புறம்?😮😮
63 பத்து லட்சம் அதிபதிகள்.
இத அப்படியே தந்தி டிவி
மாமா. உஙக விடியா அரசு
முதல்வருக்கு அனுப்புங்க.
அவருக்கு தெரிந்த எல்லாம் பொண்ணு, பையன், பொண்ட்டாடி, உங்களை மாதிரி எடுப்புங்க பொழைச்ச போதும். வாழ்க 23ம் புலி
கேசி..
Wait an see next year
மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் தருவது போல டாஸ்மாக் சரக்கையும் மானிய விலையில் தர வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍
சாராய வரி என்று போட்டு தாளித்தால் மலிவு விலை சாராயம் கொடுக்க முடியும்..
உங்களால் அரசாங்கத்தை கேட்க முடியுமா
இன்னும் பத்து லட்சம் ரூபாய் கொடுங்க 😮😮😮😮
Value of life is money
சாராயக்கடை ஓனர் கையில் ஆட்சி சூப்பர்
திருடன் கை சாவி கொடுத்தது
குடித்து இறப்ப வர்களுக்கு பணமே கொடுக்கக்கூடாது என்பதே எங்கள் கருத்து
கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் அறிவித்து விட்டார்கள்.
Yeranthavargal anaivarum naadukaga poradi uyirai than naadukaga thiyagam seitha thiyakigal......evarkal thiyagatha paratti parisu kodukkum maru nan tamilnadu sarai vendi kolkeerean🙏
தந்தி TV கள்ளச்சாராயம் என்று ஏன் சொல்ல மாட்டேன்கிறது. விஷசாராயம் என்று ஏன் சொல்கிறது ? ஆளும் கட்சியை சப்போர்ட் செய்வதற்காக இதை செய்கிறதா என்ற சந்தேகம் உண்டாகிறது.
கள்ளசாராயம் விஷ சாராயம் இரண்டும் ஒன்றுதானே.
10 லட்சம் அரசாங்கத்தில் என் கணவர் இறந்ததுக்கு கொடுத்தார் என்று ஒரு பெண்மணி சொல்கிறாள் நான் ஒரு ஆண்டும் ஒரு மாதம் தான் ஆகிறது 10 லட்சம் காலி ஆகிவிட்டது வீடு கட்ட முடியவில்லை எப்படி பிழைப்பது என்று கேட்கிறாள் அப்ப 10 லட்சம் வாங்கினால் அல்லவா அவளுக்கு இரண்டு லட்சம் போட்டு ஒரு சாதாரணமான ஒரு தகரக் கொட்டாய் அல்லது சீட்டு கொட்டாய் போட்டு செலவு பண்ணி நல்லபடியா வாழலாம் அல்லவா? இப்ப 10 லட்சம் என்ன ஆயிப்போச்சு கொடுத்த 10 லட்சம் வீடு கட்டினால் எப்படி பளிக்கிறது வீட்டுக்காரர் இருந்தா இன்னும் பத்து வருஷத்துல கூட பத்து லட்சம் சம்பாதிக்க முடியாது இன்னும் 20 வருஷம் கூட இந்த 10 லட்சம் சம்பாதிக்க முடியாது அப்ப கொடுத்த பணத்தை வைத்து அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சின்ன ஒரு வீடு கட்டிக்கொண்டு மீது பணத்தை வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து நல்லபடியாக பிழைக்கலாம் கொடுத்த பணம் எல்லாம் காலி ஆகிப் போய்விட்டது எப்படி பிழைப்பது என்று சொன்னால் இது என்ன வேடிக்கையான செய்தியாக இருக்கிறது
பொய்..இவளும் குடித்துக் காலி பண்ணி இருக்கிறாள் புருஷன் கடன் அடைத்தது போக..
பத்து லட்சம் ரூபாய் மனைவி பெயரில் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் பிக்சட் டெபாசிட் போட்டு அதன் வட்டி மாதாமாதம் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வட்டிப் பணம் சுமார் 7000 வரும்.
எதுக்கு வாங்கி குடிக்கனும்.நீங்க வாங்கி குடிச்சி செத்துப் போய்ட்டு இப்போது 10இலட்சம் கேட்குறது
நீ துளுக்கனா இல்லை பாவாடையா
@@அறிவு-வ4ளni kudikaran pola athan kudiku support pandra... Ni verum thanni matum adipiya ila kanja kuduki ah
அவன் காசு குடு்த்தா தூக்குற பாவட
கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
ஒரு மாலை வேளையில் ஒரு டாஸ்மாக் பாரில் வெளியே நின்றுகொண்டு ஒரு குடிகாரனிடம் சொல்லிப் பாருங்கள். கேட்கிறானா பாருங்கள்
உங்களை குடி, குடி என்று கட்டாயப்படுத்துகிறதா அரசு.
ஆமாம். திமுக அரசு பலவகையிலும் சாராயத்தை ஊக்குவிக்கிறது. அப்போதுதான் அதன் ஓட்டு வங்கி குறையாமல் இருக்கும்.
அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு
இதுவே திமுகவின் வெற்றி ரகசியம்
பேட்டி எடுத்த நபர் பணத்தை என்ன செய்திர்கள் என்ரு கேட்க வேண்டியதுதானே
அவன் எப்படி கேபோன்
Athukkum sarakku vanki kuduchuttangalam😂
பேட்டி எடுத்த நபருக்கு இந்த 10 லட்சம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் மனைவி பெயரில் டெபாசிட் செய்யப்படும். அதன் வாட்டி மாதாமாதம் மனைவியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று.
2 நாள் TRP ஏற நியூஸ் போடுறாங்க அடுத்து ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைத்தால் அடுத்த வேலைய பார்ப்பார்கள்
நாம் மட்டும் என்னவாம். முரசொலி ஆபீஸ் இருப்பது பஞ்சமி நிலத்தில். இதுபற்றி இரண்டு நாள் கமென்ட் வந்தது அதன்பிறகு எல்லோரும் மறந்துவிட்டோம். இப்படித்தான் கள்ளச்சாராய சாவுகள். திமுகவும் தற்போது இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.
இதைப் பார்த்தாவது குடிகாரர்கள் திருந்த வேண்டும்
😢😢
மனைவி: ஏன்யா இப்படி குடிக்கிற. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நானும் பிள்ளைகளும் என்ன ஆவோம்னு யோசிச்சு பாரு
இவன்: யோசிக்காமல் இருப்பேனா. அதற்கு தான் நான் டாஸ்மாக் பக்கம் போறதே இல்லை. ஒன்லி கள்ளச்சாராயம் தான்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டில் ஆண் இல்லை என்றால் குடும்பம் குடும்பமாக இருக்காது. அரசு அதை தடைப் பண்ண மாட்டிக்கிது அதை தெரியாமல் விற்க தான் முயல்கிறது
My heartfelt condolences to those families who lost their kith & kin.
தமிழ்நாடு தான் என் குடும்பம் னு சொல்லுறார் இல்ல ஸ்டாலின் எல்லாம் அவர் வீட்டுக்கு போங்கள்
அந்த தெருவில் கூட போகமுடியாது
அவ்வளவு ஏன்.
நாங்கள் ஜெயித்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் பெட்ரோல் 75 டீசல் 65 க்கு போடுவோம் என்றார்கள். 40/40 ஜெயித்தார்கள். எவனாவது அறிவாலயம் சென்று கேட்டானா..
இது தான்டா திமுக... இது தான்டா திராவிட மாடல்... எந்த ஆட்சியாளர்களையிம் குறை சொல்ல முடியாது மக்கள் தான் உணர வேண்டும்....
இந்த ஆட்சியை யாராவது குறை சொன்னால் மாவுக்கட்டு போட்டுவிடுவார்கள் ஜாக்கிரதை.
அரசாங்கம் ஆட்சி செய்யணும். அதௌவிட்டு சாராய வியாபாரம் செய்கிறது. இதைவிட கேவலம் எங்கும் இருக்காது.
நீங்கயாருக்கு வாக்களித்தீர் என்ற கேள்வியை நிருபர்கேட்காமல் நைசாக நழுவியது உங்களது கள்ளதனத்தை காட்டுகிறது
இதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு
இதுதான் திமுகவின் வெற்றி ரகசியம்
2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
Kalla saarayam nu sollunga sir..
டாஸ்மார்க் சாராயத்தால் செய்தவர்கள் எவ்வளவு பேர். நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை
Part 3 வரவேண்டாம்
எல்லா புகழும் தினத்தந்திக்கே
என்னங்க கொடுமையா இருக்குது ஒரே வருஷத்துல 10 லட்சம் செலவு ஆயிடுச்சா நம்பர மாதிரி சொல்லுங்க
ஐயோ. அதை எப்படி சொல்வேன். கந்துவட்டிக்காரனும் மற்றவர்களும் புடுங்கி தின்னுட்டாங்கய்யா.
எனக்கும் ஒரு புருஷன் தான் இருந்தான். இப்ப என்ன செய்வது
என்னம்மா இப்படி பேசற. உங்க தலைவர் (திமுக) கோவிச்சிக்க போறார்.😂😂
பயனில சொல் பாராட்டுவானை
மக்கட் பதடி எனல்!!
ஆக சாராயத்த ஒழிக்க யாரிடம்
சொல்லறீக????
திராவிடம் இருக்கும் வரை அல்ல கையில் இருக்கும் வரை சாராயம் ஒழியாது பாலா போன மக்கள் இதுக்கு மேல அனுபவிக்க வேண்டும் காமராஜர் ஆட்சி வேணுமென்று நினைத்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்
In UP which is ruled by bjp ,liquor is very much available
Our government will deposit the amount for Ten years fixed deposit and give monthly interst for👭👬 the family👪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤😊😊
🎉🎉🎉🎉🎉
DMK வாழ்க
ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர போறாரு...
போராட்டம் பண்ணினா பிண அரசியல் பண்ணாதீங்கன்னு தி.மு.க.ஊ.பீஸ்.சாடுகிறார்கள்.அரசியல் பண்ணாம தி.மு.க அவியலா செய்தது.மக்களும் எடப்பாடி ஆட்சியில் எத்தனை போராட்டம் செய்தனர்.
ஹரி ய விட்டு இன்னுமொரு பாட்டு பாடவா பாட்டு கேட்கவா... , MGR பெரியப்பா Interview பண்ணுங்க...
சூப்பர் சேனல்.... 😂😂😂😂😂😂😂
நல்ல தரமான
குறைந்த விலையில்
சாராயம் ..
வழங்கினால் மட்டுமே
இதைப்போன்ற நிகழ்ச்சி
தமிழகத்தில் நடக்காது..😂😂
அதுக்கு சாகட்டும் விடுங்க
மண்ணை வாரி இரை.....
ஓட்டு போடும்போது யோசிப்பதில்லை
தந்தி டிவி சேனல் ரொம்ப நஷ்டத்தில் போகுதாமே
திமுக, அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டு மதுவிலக்கினை எதிர்பார்க்கமுடியுமா..... அண்ணாமலைக்கு வாக்களித்து பாருங்கள்
செவிடன் ஸ்டாலின் காதில் ஓதுங்கள்.
Sarayam குடிப்பவனுக்குடாஸ்மாற்கை மூடிட்ட கள்ளசாராயம் கிடைக்காதா அல்லது காய்ச்சமாட்டானா? குடிப்பவனும் குடும்பம் நடத்தும் பெண்ணும் யோசிக்கணும் எந்த ஆட்சில சாராயம் விக்கல யூட்டியுப் ட்ரெண்ட் ஏறணும்???
எல்லா ஊடகங்களும் விலை போகாது மக்களுக்காக கேள்வி கேட்குமா
ஆண்களுக்கு டாஸ்மாக் போதை , பெண்களுக்கு சீரியல்போதை, இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் போதை, குழந்தைகளுக்கு கார்ட்டூன் போதை, .. எப்படி உருப்படுவது, வீட்டில் அனைவரும் செய்திகளை பார்க்கவேண்டும் , நாட்டு நடப்புகளை தெரிந்துகொண்டால் மட்டுமே யார் நல்லவர் யார் கெட்டவர், எந்த கட்சி நல்ல கட்சி, திராவிட கட்சிகளால் எப்படி நாம் முட்டாளாக்கப்படுகிறோம், இலவசங்களை கொடுத்து நம்மை அடிமையாக்கி நம் ஓட்டுகளை பெற்று கொள்ளையடிப்பது, போலீஸ் உதவியுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, இதெல்லாம் தெரியும், ஓட்டை போட்டு விட்டு நாம பாடுபட்டால் தான் சோறு என்று நினைத்தால் எப்படி நல்லது நடக்கும், மக்கள் முதலில் திருந்த வேண்டும்.. காசு வாங்கிகொண்டு நாம் போடும் ஓட்டு அடுத்த தலைமுறைக்கு வைக்கும் வேட்டு.
ஏன்டா நீ இப்படி சொல்லற நெறியாளர் ஒன்றிய அரசிடமும் இது பற்றி கூறி உங்கள் நிலையை உயர்த்தி கொள்ளுங்கள்.😁😁😁😁😁😁
உங்கள் பதிவில் தெளிவு இல்லை
கனிமொழி ------யா எங்க போயிட்ட அவள கண்டா வர சொல்லுங்க இங்கு இருப்பது எல்லாம் விதவைகள் இல்லையா???
கஸ்தூரி கலைமான்களே அவளைக் கண்டாக்க வரச்சொல்லுங்க
1000 வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துங்கள் - உபி
பணத்தை பேசுகின்றனர் தற்போது சாரய விற்பனை பற்றி பேசுங்கள் தந்தி tv
தந்தி டிவியை நீதான் திமுகவுக்கு குடைபிடிக்கிற எவனாச்சே
Ithellam pathu namma tha makkale thirunthanum vera Vali illa namaku gov sari illa nammatha nammala pathukanam
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மது ஒழிக்க வேண்டும்
Ethu makkalin thavaru
Engal ooril tasmaclaye kallacharayamthan
😢
டைட்டில் கரெக்டா எழுதுங்க ஐயா கடந்த ஆண்டு சரியாக எழுத
🪔 Ohm 🪔 shanthi 🪔
பத்து லட்சம் டெபாசிட் போட்டால் மாதம் 5500/= வட்டி வரும்
It tax varum
This nonsense people's only voting 🗳
திமுக அதிமுக கட்சிகளுக்கே வாக்களித்து விட்டால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியாது.... மாற்றத்துக்காக ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி பாருங்கள் அம்மா ...... இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் திமுக அதிமுகவிற்கு வாக்களித்தால் மது ஒழிப்பு நடக்காத காரியம்!!??
If liquor is banned how will the poor owners of distilleries and breweries run their family😂😂😂😂😂😂😂😂
10 லட்சம்னு எல்லாம் செய்திதான் பாதி தான் குடுப்பானுக