karthikeyan interview :பாஜக பாதையில் போகாதீங்க! பா.ரஞ்சித்துக்கு திருமா பதிலடி ! -karthikeyan |
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- #JeevaToday #karthikeyan #paranjith #amstrong #bjp
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
தோழர் நல்ல சரியான பதிவு வாழ்க பெரியார் புகழ் வாழ்க அம்பேத்கார் புகழ் திருமா புகழ் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖
அண்ணன் திருமா அவர்களோடு என்னை போல் உள்ள இஸ்லாமியர்களும் பயணிக்கிறோம் ஆதலால் விடுதலை சிறுத்தைகள் என்பது அனைத்து மக்களுக்கும் உள்ள பொதுவான ஒரு இயக்கம் அமைப்பு கட்சி
👌👌👍
💐👍
மக்களை ஒழுக்கத்தோடு நல்ல அறிவுப் பாதையில் கொண்டு செல்பவர் ஒரே தலைவர் அய்யா திருமாவளவன்🎉🎉
வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டுதலைவர்
டாக்டர்.தொல்.திருமா
அவர்கள்.ஜெய் பீம்.
திருமா அவர்களுக்கு
நிகர் அவரேதான்
இந்த காணொளி பார்த்து விட்டு தயவு செய்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மனிதத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது என்று உணர்ந்து செயல்பட கேட்டுக்கறேன்...நன்றி.
அப்ப இதுவரை செய்த படுகொலை எல்லாம்????
ஆம்ஸ்ட்ராங் சாவை பயன்படுத்தி.. மக்களை சாதி ரீதியா துண்டாட நினைக்கும் சங்கிகள்.. சமூக விரோதிகள்
மிகவும் அருமையான பதிவு தோழர் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல 💙🖤❤️👍
தமிழ்நாட்டு மக்களிடம் மிகவும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர் அண்ணன் திருமா. சாதி கட்சிகளை தவிர மற்ற கட்சியினரும் விரும்பும் முதிர்ச்சி பெற்ற தலைவர் திருமா.
மிக மிக சரியான தேவையான நேர் காணல். இந்த கால கட்டத்தில் தேவையான கருத்துக்கள்...நன்றி
நேர்மையான பத்திரிகையாளர் அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி 💐💐
திமுக வையும் விசிகவையும் பிரித்து விடலாம என்று ரஞ்சித் பேசுகிறார் என்று எண்ண தோன்றுகிறது
திரு.திருமாவளவன் அவர்கள் கூறுவது சரியானது.
Puntayanathh
கார்த்திகேயன் மிக அருமை உங்களைப் போல் இளைஞர்களுக்கு சமுதாய சீர்திருத்தம் பேசி இளைஞர்களை வருங்கால சந்ததியர்களை ஒற்றுமையின் வாழ உங்களுடைய பேச்சு வழியோகிக்கும் நன்றி ஜீவா கார்த்திக் கார்த்திகேயன்
🙏❤️ வணக்கம்.திருமா அவர்கள் அனைவருக்குமான எளிமையான தலைவர்.
ஜாதி கட்சி தலைவன் தானே குருமா😮😮😮
பட்டியல் இனத்தவர் ஒருவர் அரசியல் கட்சி நடத்தினால் அது சாதி கட்சி.அதே வேளையில் பட்டியல் இனத்தைச் சாராதவர் கட்சி நடத்தினால் அது அனைவருக்குமான பொதுவான கட்சி.இது என்ன நியாயம்? இதே முனைவர் தொல்.திருமா பட்டியல் அல்லாதவராக இருந்திருந்தால் அனைத்து மக்களும் கொண்டாடியிருப்பர் .அவரை முதல் அமைச்சராக ஆக்கியிருப்பர்.அல்லது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.அவர் எஸ் சி தானே என ஓரங்கட்டுகிறார்கள்.இந்த நிலை என்று மாறுமோ ?
@@murugesanthirumalaisamy5613RSS kooda appadithaney !
அரசியல் அதிகாரமே, மனித விடுதலை. அண்ணன் திருமாவின் பாதையே மிகச் சரியானது. முதிர்ச்சியற்ற நிலையில் ரஞ்சித் பேசுகிறார். சமூகத்தில் தனித்து நின்று எக்காலத்திலும் விடுதலை பெறமுடியாது....
தெளிவான அரசியல் அலசல் வாழ்த்துக்கள்
தோழர்களே!
அண்ணன் திருமாவளவனைப் பற்றியும்,சிந்தனைகளைப்பற்றியும் தெளிவாக கூறினீர்கள் நன்றிகள்...
அன்பு சகோதரர் வணக்கம் ஒரு சின்ன வேண்டுகோள் ஜீவசகாப்தன் சகோதரரே திருமா அவர்கள் தலித் மக்களுக்கு மட்டும் அவர் தலைவர் அல்ல அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு இஸ்லாமியன் தான் அவர் எல்லா மக்களுக்குமான தலைவர் ஒரு நல்ல மனிதர் எந்த மக்களுக்கு பிரச்சனை என்றாலும் அவர்தான் முதலில் போய் நிற்கிறார் தலித் மக்களுக்கு மட்டும்தான் அவர் தலைவர் என்று ஒரு வட்டத்திற்குள் அவரை அடைக்க முயற்சி செய்யாதீர்கள் நான் சவுதியில் இருக்கிறேன் அண்ணன் திருமா அவர்களுடைய இன்டர்வியூ அவருடைய போராட்டங்கள் அனைத்தையும் பார்த்து வருகிறேன் ஒரு நல்ல தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அது திருமா அவர்கள் தான் பா ரஞ்சித் போன்ற பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள் இந்த ரூபத்தில் தான் செயல்படுவார்கள்
ஜீவா சொல்வதை உற்றுக்கவணியுங்கள்
திருமா தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முன்னனியில் நிற்ப்பவர் ஆனால்அவர் திராவிடத்தை ஆதரிப்பது திராவிடத்தால் மட்டுமே தலித்துகளுக்கு பாதுகாப்பும் பல முன்னெடுப்புத்திட்டங்களையும் கொடுக்க முடியும் என்பதுதான் அவற் முக்கியமாக சிறுபாண்மையினருக்கு த்துனையாக இருப்பவர் திருமா மட்டுமே என்று கூறுகிறார் இன்னும் சில காணொலிகளைப்பாருங்கள்
மதமாற்றம் செய்யும் ஏஜெண்ட் திருமாவளவன் கிருத்துவ மதத்திற்கு மாறிய மாமா வளவன் கிருத்துவ முஸ்லிம் மதத்திற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்ட் திருமாவளவன்
வாழ்க பெரியார் புகழ் வாழ்க அம்பேத்கார்புகழ் திருமா புகழ்
😂😂😂
ஆமா எல்லாம் வாழ்வார்கள் குடிநீரில் மலம் கலந்த தண்ணீர் குடித்து 😮😮😮
A.Raja and Thiruma both is not against of BJP they're against of their ideology always and boldly opposing so only they are targeting them. Your interview is very good and very informative and transparent. Keep going 💪 ✨️ 👌 👏 💓 👍 🎉
அண்ணன் திருமா அவர்கள் இலக்கு என்ன என்பதை புரியாமல் பலர் விமர்சிக்கிறார்கள்.காலம் விரைவில் இதர்க்கான பதிலை வெளிப்படுத்தும்.
தெளிவான அரசியல் விளக்கம் நன்றி தோழர்களே
பறையரையும் சக்கிலியரையும் பிரிப்பது தான் பாஜகவின் முதல் நோக்கம்.அதுதான் எல்முருகன்
அத எப்பயே தி.மு.க. செஞ்சிருச்சு
அதானே எல்லோரும் கோபாலபுரம் கொத்தடிமை ஆகவே இருக்க வேண்டும் 😅😊😅😊
சக்கிலியர பறையர்கள் எப்ப மதிச்சாங்க
@@MuthuSamy-nj6dx
கோபாலபுரத்து கக்கூஸ் கழுவிகள்
@@thenrajan.m8913
அது பிஜேபியை எதிர்க்க மட்டுமே .
பறையன் ஐயோ ப்ராமணன் என்கிறான் .
சக்கிலியன் ஐயோ பறையன் என்கிறான் .
ஷ்டாலினுக்கு எதுவுமே கவலை இல்லை .
உதை நிதி இன்பநிதி டயாபர் மகன் டயாபர் பேரன்
ரஞ்சித் தான் பெரியாளாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
Thiruma sir 🙏 💯🔥
திருமாவளவன் MP அவர்களின் எளிமை அனுபவம் கொள்கைப் பிடிப்பு இவைகளுக்கு முன்னால் பா.ரஞ்சித் தூசு !!!
ரஞ்சித் ஏன்ஒருதடவைகூடநீட்டுக்குஎதிராகபேசவேஇல்லையேஏன்அனிதாதற்கொலையைஆம்ஸ்டாங்கும்ரஞ்சித்தும்ஏன்பேசவேஇல்லையேஏன்இவர்கள்பாஜகவின்எடுபிடிகளாகத்தான்வேலைசெய்கிறார்கள்என்பதுதான்உண்மை
@@ravichandran01mayavati BJP, BJP=BSP
எல்லோரும் கட்சி கொடி நடும் போது சும்மா இருக்கும் காவல் துறை விசிக கொடிய வைச்சா மட்டும் அனுமதிக்க மாட்டேன் என்கிறான் என்றாரே அப்போ காவல் துறை யார் வசம் உள்ளது?
வேங்கைவயல் குற்றவாளிகளின் மலத்தை கூட டெஸ்ட் முடியவில்லையே? அந்த கேஸையே மறந்து போய் விட்டதே. அதற்கு MP தேர்தலை மனதில் கொண்டு, என்ன தான் காவல்துறை முதல்வர் கையில் இருந்தாலும் Hierarchy ஹைரார்க்கி படி தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அண்ணன் திருமா சொன்னாரே, இன்னும் அந்த hierarchy படி நேரம் வர வில்லையா என்ன?
வனிதாவிற்கும், நீட்டுக்கும் பா. ரஞ்சித் குரல் கொடுத்ததை நீங்கள் பார்க்க வில்லை போலும். திமுக அமைச்சரை பார்க்க சென்ற திருமா, நல்ல chair இருந்தும் plastic chair கொடுத்து உட்கார வைத்த போது சுரணை அற்று அமத்ந்தவர், அதற்கு ஒரு உதவா விளக்கம் தந்த திருமா அல்லவா
தன்மானத்தை இழந்து திமுகவுக்கு முட்டுக்கொடுத்து பிழைக்கும் தலைவருக்கு வாழ்த்து ஒருகேடா
@@kutty2356ஒரு வேலை சங்கியா இருப்பானோ 🤔
ஆம்ஸ்டர்டம் இறந்த பிறகு தான் தெரிந்தது அவர் ஒரு மாநில கட்சி தலைவர் என்று
திருமா......அனுபவம்......படித்தவர்.....நீரோட்டத்தோடு இணைந்து மக்களை முன்னேற்றுகிறார்
எப்படி கள்ளச் சாராயம் குடித்து 70 பேரை மேலே அனுப்பியா😢😢😢
முனைவர் தொல்.திருமாவா அனைவரும் விஷச் சாராயம் குடித்து சாகச் சொன்னாரு?
Very correct👌👌👌
திருமா அவர்கள் சிறந்த சிந்தனையோடு நன்றாக ஆலோசித்து. பின் விளைவுகளை கணித்து சொல்லி இருக்கும் வார்த்தை கவணிக்க கூடியது. மீண்டும் தவறு நடந்து விடக்கூடாது. தம்பி ரஞ்சித் கொஞ்சம் நிதானமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். பின் விளைவுகளால் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது. பாஜக உள்ளே இறங்கி மீண்டும் பிரிவினை ஏற்படுத்தி விளையாடப்பார்க்கிறது. பழியாக விடாதீர்கள். எச்சரிக்கை தேவை.
❤அண்ணன் திருமாவை அதிகாரத்தில் அமர்த்த உதவுங்கள் ❤
நல்ல காமெடி 😂😂😂
Saraku mutku ovara erukum
அண்ணன் திருமாவை ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வாய்ப்பு கொடுங்கள் அப்பொழுது நாங்கள் திமுக ஒரு சமூக நீதிக் கட்சி என்று நம்புகின்றோம்
ஜிவா விசிக ஒருதலீத் அமைப்பு என்று சுருக்கி விட வேண்டாம் விசிக என்பது அனைத்து மக்களுக்கான கட்சி இதுதான் திரு திருமா அவர்களின் நிலைப்பாடு சரியா ஜிவா
Super speech Karthikeyan,
பா.ரஞ்சித் நீலச்சங்கி என்பதில் சந்தேகம் வேண்டாம். பா.ரஞ்சித் அவர்கள் அடுத்த தேர்தல்ல தி.மு.க விற்கு ஓட்டுப் போடாதீர் பாஜக ஓட்டு போடுங்கள். திமுக விற்கு ஓட்டுப்போட ஆள் இருக்காங்க'
ஆமா பெரியார் 21 ம் பக்கத்தில் தெளிவாக சொன்னாரே திராவிட முன்னேற்றக் கழகத்தான் ஓட்டுக்காக பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று தெளிவாக அந்தக் காலத்திலேயே 😮😮😮
@@murugesanthirumalaisamy5613DMK mattum allan ella katchiyilum ippadi aadkal irukirarkal
@@murugesanthirumalaisamy5613திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரியார் திமுக ஆட்சியைப் பற்றி சொன்னதையும் சொல்லுங்கள்
சங்கிகளை அடையாளம் காணுங்கள்.தலித் அரசியலை தனிமைபடுத்தும் சங்கிகளின் சதியை புரிந்து நடந்தால் நல்லது.
நீஏற்கனவேகூட்டிகுடுத்துறப்ப.போல.@@murugesanthirumalaisamy5613
ஷெட்யூல்டு இன மக்களின் விடிவெள்ளி - தொல் திருமா. ஷெட்யூல்டு இன மக்களின் அனுகூலசத்ரு - பா.ரஞ்சித்
அனுகூல சத்துருன்னா
He say ranjith is enemy to sc😂
But not like tht just angry speech due to Armstrong death😷
Excellent Conversation
Yes... great conversation ❤❤
தமிழ்நாட்டில் திராவிட அரசியல் இல்லாவிட்டால் சமூக விடுதலை இல்லை. 👍
Thiruma is a great leader. What he says is 100 percent correct. Ranjit is not politician. He is trying to fish in a troubled water. Beware of Ranjit. Thiruma is the one and only leader for daliths. Rsnjith is trying to divert the attention of the innocent people.
Karthikiyan,sir,v, super speech
அருமையான நேர்காணல்
அழகான கருத்துரை பரிமாற்ற வாழ்த்துக்கள் சார் ஜீவா சார்
திருமா அவர்களை மாதிரி ஒரு மனசாட்சியான தலைவரைப் பார்ப்பது அரிதினும் அரிதானது. வாழ்க அவரது புகழ்.
Very, good speech, thanks,,
Thiruma 👌👌👌👍👍👍
Thiruma is on the right path. He never harm Dalits. Thiruma has made lots of sacrifices for Dalits. He will take us to a better tomorrow.
பார்த்தோமே கள்ளக்குறிச்சியிலேயே 65 தலித் மக்கள் கள்ளச் சாராயம் குடித்து செத்துப் போன விஷயத்தில். செத்து சுண்ணாம்பு ஆன பிறகு ஞானோதயம் வருதோ மதுவிலக்கு வேண்டும் என்று. முப்பது வருசமா தொடர்ந்து தலித் மக்கள் கிட்ட குடியின் தீமைகளை ஏன் இந்த நாதாரி சொல்லவேயில்லை. அந்த சமூக பெண்களும் கள்ளச் சாராயம் குடித்து சாகும் நிலைக்கு அந்த சமூகத்தை கெடுத்தது திருட்டு திராவிடம் தானே. அதற்கு முட்டு கொடுக்கும் மாமா பயல் தானே குருமா 😮😮😮😮
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்ளாத தலித் மக்கள் நன்றி மறந்தவர் ஆவார். சில தலித் கட்சிகள் பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்கள் பெரியாரை நன்கு படிக்க வேண்டும்.
Excellent explanation...Thiruma uncompromised leader
தலித்துகளை பிரிக்க.....ஒற்றுமையை கெடுக்க
கீழ் மட்ட வேலைகளை பார்க்க ஆள் வேணும்
2 வது ரஞ்சித் தான் தலைவன்னு ஆகனும்
நீங்கள் ரஞ்சித்தை பற்றி கூறியது முற்றிலும் உண்மை.
அண்ணன் திருமா அவர்கள் என்றென்றும் அனைத்து மக்களின் தலைவர்
ரஞ்சித் ஆர்ம்ஸ் ட்ராங்கிற்கு இரண்டு முகம் இருந்திருக்கிறது அடுத்த நிழல் முகத்தைப் பற்றி பேசுப்பா நீ நடுநிலை யோக்கியனாக இருந்தால் அதுவே ஒரு ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு
நியாயமான அச்சம் அல்ல.
நியாயமான அறிவுறுத்தல்.
பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் அவர்கள் விளக்கம் மிக மிக சிறப்பு!👏.
தெளிவான விளக்கம்
எத்தனை துரோகிகள் வந்தாலும் திருமாவையும் விசிகவையும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் ஆதரவை பெற்ற இயக்கம் விசிக
You have expressed the best and correct view on this issue Mr. Karthikeyan..💖
தம்பி ரஞ்சித் அவர்களே.திருமாவழியில்நடைபோடுங்கள்.அதுதான்நல்லது
அண்ணாமலையின் தூண்டுதலே!
திராவிடத்தை எதிர்ப்போம் திராவிடத்தை ஆதரிக்கும் திருமாவை விமர்சித்து திராவிடத்திலிருந்து வெளியேற்றவே!
தலைவர் திருமாவளவன் தலைமை ஏற்போம்
ஒன்றுபாடுவோம்
தம்பி கார்த்திகேயன் 🔥🔥🔥ஜீவா கொஞ்சம் உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி கொண்டு விருந்தினரை நிறைய பேச அனுமதியுங்கள் அப்போது தான் நிகழ்ச்சியின் நோக்கம் முற்றிலுமாக நிறைவேறும் நன்றி 🙏தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்❤❤
தோழமையுடன் உங்கள் நலம்னாடி 😊😊😊
சூப்பர்அண்ணா
அண்ணன் திருமாவின் அரசியல் பாதை தெளிவாக உள்ளது.
சிறப்பான உரை வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉❤
பா.ரஞ்சித் தெரிந்தே உள்நோக்கத்தோடு தான் பேசுகிறான்.
ரஞ்சித் அவர்கள் சில காலமாகவே பேச்சு சரியில்லை
Great Enlighten Political View. Well done Karthikeyan & Jeeva. well idealised discussion.
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
ஆம் உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தை இல்லை அத்தகைய அறிவு சார்ந்த வாழும் அம்பேத்கர் திருமாவளவனை இந்த திராவிட கட்சிகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தி அலகு பார்க்கத் தயாரா அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் எனது அன்பு தோழரே
கார்த்திக் கேயன் சார் சொல்வது மிகவும் சரியானது
Thiruma should take care of his security. Our enemies are capsble of harming him by our own people. That is what happened to Armstrong. Please save our leaders before falling prey to money.
Super jeeva,
புரிதல் வேண்டும் எல்லோருக்கும்... Dr. Thirumaa has great responsibility to make everyone understand the insight...
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉
நாய் கல்லடி படாம திருந்தாது.
அருமையான பதிவு
Dalits should never forget Periyars contribution to them. Periyar took us into temples and fought for our social security. People like Ranjit should not oppose Dravidian governments in the name of Dalits politics. By doing so he will walk on the RSS- BJP way. RSS and BJP are arch enemies of Dalits and Dravidian politics. Hence Ranjit should be aware of this facts.
BJP is talking about Kamarajar. BJP is sidetracking issues.Politics in Maharashtra and Tamilnadu are diferent.Politicians in certain situations compromise,But Thiruma is uncompromising and could "DISCERN" the evil
designs of the enemies of EQAULITY and Fraternity.People like Ranjit must know Mayavathi's compromise with the supporters of Varnashrama Dharma -BJP. Modi's Photo in a poster with Kamarajar is a WARNING for Tamils.Kamaraj faced in his own time people like KOSALRAM(Distracting from the concerns for main issues.) Beware Tamils.
❤❤❤❤❤❤
Much needed interview.
Thiruma sinthanai is good
Yes
Ranjit is showing that he wants his showoff and presence . It will not workout.
💯
Super speech bro
Super my dear brother
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 💙💙💙 தந்தை பெரியார் 🖤🖤🖤 கார்ல் மார்க்ஸ் ❤️❤️❤️ மூன்றும் ஒரே பாதை ஒரே பயணம் 💪💪💪💪💪
thiruma is a best leader rangith please dont go aginst thiruma
விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒப்பற்ற தலைவர் டாக்டர் திருமா அவர்கள்
ஆம் சரியாகச் சொன்னீர்கள் அப்படிப்பட்ட வாழும் அம்பேத்கர் திருமாவளவனை இந்த திராவிட கட்சிகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தி அலகு பார்க்க தயாரா என்ற கேள்வி நான் உங்களிடம் கேட்கின்றேன்
DMK alliance இல் இருந்து VCK வை பிரித்து விட்டால் பிஜேபி ஜெயித்து விடுமா?
தமிழ்நாட்டில் BJP என்றுமே ஆட்சிக்கு வர முடியாது.
DMK/AIADMK தான்.
இவ்ளவுதான் உங்கஅரசியல்.விசிகவா திமுகவிடம் இருந்து பிரித்தால்.பஜக ஆட்சிக்கு வரும் உண்மையே
புலி வருது புலி வருதுன்னு ஊரை பயமுறுத்தினான்கடலை ஒரு நாள் புலி என்கிற BJP வரும் டா ஏன்னா இவனுக்DMK ADMK பண்ற அட்டூழியம் கொள்ளை கொலையால வெறுத்து மக்கள் BJP க்கு வாக்களித்துவரவேற்பார்கள் இது 2031ல் கண்டிப்பாக நடக்கும்
😂😂😂
இல்ல ஆனா தலித் வாக்குகளை திமுக பக்கம் போகாம தடுப்பது அவங்க முதல் படி
டாக்டர். திருமாவளவன் சித்தாந்த தெளிவுள்ள அரசியல்வாதி
திருமாவின் அரசியல் நிலைப்பாடு மிக நுட்பமானது.
மிகவும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்கிறார். இவர்போன்ற அரசியல் தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது நமக்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆமாம் .
திமுகவிடம் 2 ஸீட் பிச்சை எடுப்பது எப்படி என்று நுட்பமாகச் சிந்திப்பான்
மிகவும் சரியான பதிவு
கோட்டீஸ்வரன் மிக நுட்பமாக தெளிவாகப் பேசுகிறார் ; வாழ்த்துகள்☘️❤️👍
சூப்பர் தலைவா அருமையான பதிவு
திமுகவிலிருந்து திருமாவை பிரிக்க பலமுனைகளிலிருந்து முயற்சிக்கப்படுகிறது.
போராளி தலைவன் எங்கள் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஆனால் பெரியார் தொண்டர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை பேச மாட்டார்கள்
பெரியார் பேரன் பேத்திகளுக்கு லுலு க்ரூப் வேலைகள் நிறைய இருக்கிறது ஃப்ரான்ஸ் தமிழச்சி சொன்னது மாதிரி 😮😮😮
நல்ல நேர்காணல் ஜீவா.good
ஜாதி யற்ற சமூக ம் அமைய பாடுபடுவோம்
Very very super
Explanation Excellent brother 🎉🎉🎉
PA.RANJITH SHOULD NOT PROVOKE OR IRRITATE THOL.THIRUMA. THOL. THIRUMA IS DOING ALL INCLUSIVE POLITICS RATHER THAN SECLUSIVE.