இன்பநிதி வாரிசுக்கும் து.முதல்வர் பதவி கிடைக்கும். |ஆனால், கனிமொழிக்கும் + வாரிசுக்கும் கிடைக்காது..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #dmk #mkstalin #adhani #sabareesan #seeman #senthilbalaji #edraid
    இன்பநிதி வாரிசுக்கும் து.முதல்வர் பதவி கிடைக்கும். |ஆனால், கனிமொழிக்கும் + வாரிசுக்கும் கிடைக்காது |சபரீசன் தமிழக வெளியுறவுத் துறை அமைச்சரா ?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 239

  • @FrancisAmutha
    @FrancisAmutha 2 หลายเดือนก่อน +19

    நம் மக்களுக்கு நீங்கள் இருவரும் மிக மிக தேவை. எல்லாம் வல்ல இறைவன் ஆசியுடன் நலமுடன் வாழ்வீர்கள். தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் உங்களுடன் என்றும் உறுதுணையாக இருப்போம்

  • @PRavindran-tk1vm
    @PRavindran-tk1vm 2 หลายเดือนก่อน +30

    இவ்வளவு புறியும் படி சொல்லியும் மக்கள் திருந்தவில்லை என்றல் நம்மை என்ன சொல்வது.உருப்படாத தமிழ் மக்கள் இருக்கும் வரை தமிழ் நாடு கோவிந்த கோவிந்த உருப்படாது. 😢😢😢😢

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 2 หลายเดือนก่อน

      இந்த கட்சியே பரவாயில்லை எடுபிடி தமிழ் நாட்டு உரிமைகள் அனைத்தையும் வடக்கனிடம் கொடுத்து விட்டு தமிழ் நாட்டையும் வித்து விட்டு நம்மையும் சங்கி காலடியில் விழ வைத்திருப்பான் ஏதோ மக்கள் தன்மானத்தோடு இந்த ஆட்சியில் வாழ்கின்றனர்.

  • @FrancisAmutha
    @FrancisAmutha 2 หลายเดือนก่อน +15

    திருசக்தியார் ... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாழும் இன்றைய "செதுக்கிய நக்கீரர்"

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +7

    விழிப்புணர்வு ஏற்படுத்தும். ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 หลายเดือนก่อน +6

    சிறப்பு சிறப்பு👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kethirajulu
    @Kethirajulu 2 หลายเดือนก่อน +9

    ஐயா தீர்க்கதரிசி அவர்களே கேரட் கதை நன்றாக உள்ளது நன்றி ஐயா

  • @parir3752
    @parir3752 2 หลายเดือนก่อน +29

    திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலங்கள் 🤪🤪🤪🤪

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 หลายเดือนก่อน +16

    பினாமி ஆட்களின் உச்சி மண்டையில் ஆப்பு அடிக்க நினைக்கும் மோடி அவர்களின் புதிய சட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 หลายเดือนก่อน

      பினாமி சட்டம் நடைமுறைக்கு வராது.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 หลายเดือนก่อน +18

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 หลายเดือนก่อน +1

  • @ramalingamj8852
    @ramalingamj8852 2 หลายเดือนก่อน +9

    நாராயணா. நாராயணா. சாமி. நாரதரே. திராவிட. மாடல். ஆட்சி. எப்போது. தமிழகத்தில். இருந்து. அப்புறப்படுத்தப்படும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 หลายเดือนก่อน

      யாரப்பா
      நாராயணன்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 หลายเดือนก่อน

      விசிக ஒரு பக்கம்...
      கம்மிங்கோ ஒரு பக்கம்.....
      மானமில்ல்லா காங்குரசு ஒரு பக்கம்....
      மதிமுக ஒரு பக்கம்
      பல்லாக்கு தூக்க.... மானெங்கெட்ட இந்துக்களுங்கோ காணிக்கே வாங்கிக்கிணு தீபாராத்தி காட்ட.....
      பளனிசாமி எதிர்பக்கம் மட்டுமே மூஞ்சே திருப்பிக்கிணு பாக்க....
      என்னத்தே திராவிடத்தே... என்னத்தே அப்புறப்படுத்தி????

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน +10

    என்னைக் இந்த ஜனங்கள் இன்னும் சிரமப்பட வேண்டும் அப்பொழுது புத்தி வருகின்றதா என்று பார்ப்போம் திருப்பி திருப்பி அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள் கேட்டால்

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 2 หลายเดือนก่อน +18

    துக்ளக் மாடல்! அனைத்து வாரிசுகளும் இலாக்கா இல்லாத துணை முதல்வர் கள்!

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +39

    இதை ஓராண்டுக்கு முன்பே சொல்லியாச்சு இந்த ஆட்சி முடியும்போது கடன் 10 லட்சம் கோடி இருக்கும். அதே போல் மின்வாரிய கடனும் தீராது.

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +3

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +10

    மக்கள் மிகவும் நேர்மையாக இருப்பதால் ஓட்டு வாங்கப்படுகிறது. நேர்மை மக்களிடம் இல்லாமல் இருந்தால் இவர்கள் பணம் கொடுத்தாலும் ஓட்டு கிடைக்காது. இன்னும் மக்கள் உண்மையாக இருக்கிறார்கள் .

  • @balakrishnanv883
    @balakrishnanv883 2 หลายเดือนก่อน +5

    அரசியல் வியாதிகளை குணப்படுத்தும் மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது

  • @udaya.2012
    @udaya.2012 2 หลายเดือนก่อน +14

    இன்பநதி வாரிசு கிடைச்சா என்ன கனிமொழி வாரிசு கடைசியாக இரண்டுமே வாரிசு அரசியல் தான்.

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 หลายเดือนก่อน

      Penn ga lu kku
      Sama urimai?
      Kudumbathu le ye illa.

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 2 หลายเดือนก่อน

      Pengalukku sotthurimai irukku,, katchikkulle illai.

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 2 หลายเดือนก่อน +9

    கனிமொழியும் திராவிட மாடலில் சேரும்

  • @KMeyyalahan
    @KMeyyalahan 2 หลายเดือนก่อน +6

    நல்ல திட்டம்.இதைத் தான் சீமான் ஐயா உடனடித் திட்டமாகச் சொல்கிறார்.

  • @muruganveerappan7276
    @muruganveerappan7276 2 หลายเดือนก่อน +1

    கள்ளக்குறிச்சியில் நினைவுச் சின்னம் கட்டப்படுமா

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +7

    குரானில் இது போன்ற குறைபாடுகளை நீக்க வேண்டும்.

  • @elangojackus
    @elangojackus 2 หลายเดือนก่อน +6

    ஏகலைவன் திரிசக்தியார் அவர்களே எனக்கு ஒரு கேள்வி வாசகர்கள் கேள்வி பதில் நிகழ்சி தொடர்ந்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமை.
    1) அண்ணாமலை ஃபைல் 1, 2, 3 என்ன ஆயிற்று இங்கிலாந்தில் பேங் நடத்தும் அளவிற்கு முதலீடு நடந்திருக்கிறது இவ்வாறே பல அமைச்சர்கள் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் அமலாக்க பிரிவு ரைடு நடத்தியுள்ளது இவையெல்லாம் தெரிந்தும் பிஜேபி அரசு வாளா இருப்பது ஏன்?
    2) செந்தில் பாலாஜி தம்பி அசோக் ஒரு ஆண்டுக்கு மேல் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டுபிடிக்க முயலவில்லை உயிருடன் இருக்கிறாரா இல்லையா ?
    இதுவரை எந்த ஊடகங்களும் வாய் திறப்பதாக தெரியவில்லையே! ஏகலைவன் உட்பட !!

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 หลายเดือนก่อน

      நீங்கள் ராவணாவை தொடர்ந்து பார்ப்பவரா,எப்போதாவது பார்ப்பவரா,இதற்கு முந்திய முதல் பகுதி கேள்வி பதில் பகுதியில்,10ரூபா பாலாஜியின் தம்பி அசோக் இரவு சுடலையின் குடும்பத்து முக்கிய நபரை சந்தித்து விட்டு போயிருக்கிறார் என்று சுவாமி சுந்தரானந்தா சொல்லியிருக்கிறார்,சுவாமி சுந்தரானந்தாவாவது யார் என்று தெரியுமா😀

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +7

    கடன் ஈஸியா கணக்கு போட்டு விடலாம்.

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 2 หลายเดือนก่อน +2

    உங்கள். இருவருக்கும். Chemistry நனகு work out. ஆகிறது! வாழ்த்துக்கள். நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @balasubramaniankr4872
    @balasubramaniankr4872 2 หลายเดือนก่อน

    If PRESENT CENTRAL GOVERNMENT BRINGS THIS ACT, REALLY GREAT FULL.

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 2 หลายเดือนก่อน +2

    👏👏👏🙏🙏🙏

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 หลายเดือนก่อน +49

    கருணாநிதி வம்சம்
    இனி தமிழ் நாட்டை
    ஆள விடக்கூடாது

    • @venkatesan8724
      @venkatesan8724 2 หลายเดือนก่อน

      @@PalaniappanM-x3c அது நம்ம கையில் இல்லை. மக்களும் ஏமாற்று காரர் களாக மாற வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். மக்கள் மனசாட்சியை கழற்றிவைக்காமல் இது சாத்தியம் இல்லை. சிந்தனை யற்ற ஜனம்.

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

      பொறுக்க முடியா விட்டால் தூக்கு மாட்டிக்கிட்டுச் செத்து ருவான் போல .

  • @sankararcod6030
    @sankararcod6030 2 หลายเดือนก่อน

    வறியவர் என்றும் தடம் மாறுவதில்லை.
    எழைகளிடம் நேர்மை இன்னும் மறையவில்லை

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 2 หลายเดือนก่อน +6

    5.5.லட்சம் to 8 5.லட்சம் கடன் "தலைக்கு மேல் போனா ஜான் என்ன முழம் என்ன policy தான்😂😂😂😂😂

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 หลายเดือนก่อน +4

    குசும்பர்கள் இருவருக்கும் வணக்கம் ப ப து இரண்டாம் கல்யாணம் 350 கோடி புரிந்தது...

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 2 หลายเดือนก่อน +4

    அருமை திரி சக்தி யார் ஆதர் இணைப்பு அவசியமே கடந்த காலங்களில் நில உச்சவரம்பு சட்டத்தின் போது கேட்டார் இல்லாமல் இருந்த நிலங்கள் அதாவது புஞ்சை எனில் அது அரசு தீர்வை ஏற்படுத்தப்பட்ட புஞ்சை புறம்போக்கு அதேபோல் நஞ்சையும் எனவே வரவேற்களாம் ஆதரவு

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 หลายเดือนก่อน

    Excellent sirs

  • @krishnappa8275
    @krishnappa8275 2 หลายเดือนก่อน +2

    நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் இப்படி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊத்துறிங்ளே உங்கள் இருவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை தானே.ஐயா அவர்களே..

    • @tejaswini1808
      @tejaswini1808 2 หลายเดือนก่อน

      அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 หลายเดือนก่อน +6

    கேடு கெட்ட திராவிடம் தமிழ் நாட்டை ஆளும் வரை தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் விடிவு காலம் இல்லை .

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

      இப்படிச் சொல்றவனுகளுக்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.அத்தனையும் சனாதனக் கிருமிகள்.

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +3

    ஆமாம் . நாங்கள் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் தப்பு தப்பாக எழுதி கொடுப் போம். அதையும் முக்கிய பொருப்பில் உள்ளவர் அது தெரியாமல் அப்படி யே படிப்பாங்க . இந்த கூத்து இங்கே தான் நடக்கும்.

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 2 หลายเดือนก่อน +7

    பத்திரப் பதிவுத் துறை

  • @periyasamysamy8205
    @periyasamysamy8205 2 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @FlowerEarth-o8d
    @FlowerEarth-o8d 2 หลายเดือนก่อน

    தனி ஒரு குடும்பத்தின் வசதிக்காக சீரழிக்கப்படும் தமிழர் நிலங்கள். என ஆட்டம் போடுகிறார்கள்.

  • @arbalaji1468
    @arbalaji1468 2 หลายเดือนก่อน +1

    பட்ஜெட்டில் இருந்து சலுகையைப் பெற்று அது கள்ள சாராயம் குடிப்பவர்களுக்கு குடும்பத்திற்கு 10 லட்சம் தருவதா.

  • @rameshs1392
    @rameshs1392 2 หลายเดือนก่อน

    மனைவி வேறு, துணைவி வேறு முதலிடம் மனைவிக்குதான் இதுதான் கலைஞரின் திராவிடம் 😢

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 หลายเดือนก่อน

    துப்புறவுப்பணி செய்வதால் தூய்மைப் பணியாளர் ௭ன நினைத்தேன் ; தூய உள்ளம் கொண்டவா் ௭ன்பதால் அப்பெயா் பெற்றாா் ௭னத் தெரிந்து கொண்டேன். நன்றி!

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 2 หลายเดือนก่อน +1

    இதே மாதிரி ஒவ்வொரு ஆட்சி வரும் போதும் கடன் சுமையை மக்கள் தலையில் தான் விடியும் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை இருக்கும் எல்லோருமே சுகபோக வாழ்க்கை தான் பல கோடிகள் சுரன்டி பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடலாம் ஆனால் அரசு கடனில் மூழ்கும் ஆனால் கடனை அடைக்க வேண்டும் என்றால் இப்படி சொத்து சேர்த்த அனைத்து முன்னாள் இன்னால் அடிமட்ட கட்சி பொறுப்புகளில் இருந்தவர்கள் முதல் முதலமைச்சர் வரை எல்லோருடைய சொத்துக்களையும் அதுவும் தவறான முறையில் சேர்த்த பணத்தை சொத்துக்களையும் பறிமுதல் செய்தாலே போதும் தமிழ்நாடு கடனே இல்லாமல் மிகை மாநிலமாக மாறும் எல்லோருக்கும் எல்லாமும் பெற முடியும் ஏழைகளே இல்லாத மாநிலமாக மாறும் இதற்கு வழி செய்யுங்கள்

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இன்பா பேரன் முதல்வராக ஆவதை பாத்துட்டுத்தான் சாகனும்

  • @mehalapathma5971
    @mehalapathma5971 2 หลายเดือนก่อน +1

    Sariyaka sonninga

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

    கனிமொழி மீது கரிசனம்
    அப்பப்பா என்ன ஒரு அறிவுக் கொழுந்து!

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 หลายเดือนก่อน

    ஒன்றுக்கும் ஆகாத மத்திய அரசு நன்கு தூக்கம்.கண்விழிக்குமா.!?

  • @sivabalangoogle
    @sivabalangoogle 2 หลายเดือนก่อน

    எனது மேலான கருத்து அன்புத் தலைவன் துக்ளக் ஷோ இருப்பது போன்று உணர்வு நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போது இருக்கிறது வாழ்த்துக்கள் தலைவரே நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 2 หลายเดือนก่อน +1

    வெளி உறவு துறை மந்திரி பதவி ஜாபர் சாதிக் இடம் கொடுக்கலாம்

  • @indiahindunadu
    @indiahindunadu 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் அடிமட்டத்தில் மக்கள் நேர்மையாக தான் இருக்கிறார்கள் இன்னமும் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கின்றனர்

  • @KathiravanMaran
    @KathiravanMaran 2 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா நான் கதிரவன் திருப்பூரில் இருந்து அலைபேசி பிரச்சினைகளை தீர்க்க தமிழ்நாட்டில் இருந்து புதியதாக சிம் கார்டு தொலைதொடர்பு நிருவனம் தொடங்குவதற்கு ஏன் யாரும் முன் வரவில்லை என் என்னம் நீங்கள் திரிசக்தியார் தொடங்கினால் நான் பணியாற்ற தயார்

  • @mayuraraja3505
    @mayuraraja3505 2 หลายเดือนก่อน

    சர்வசக்தி இந்தியா இயக்கம்
    ‘“நிலமாளும் விதி நேர்மையாயின் தனிமனிதத் தலைவிதி தனியேது மில்லை”
    செயல் திட்டம் :# 1 இந்தியக் குடியுரிமைச் செயலி பராமரித்தல்.
    இருக்கின்ற மற்றும் பிறக்கின்ற இந்தியக் குடியுரிமையாளர் ஒவ்வொருவருக்கும் ‘இந்தியக் குடியுரிமைச் செயலி’ கட்டமைக்கப்பட்ட அலைபேசி வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல் கேஜெட் வழங்கப்பட வேண்டும். குடியுரிமையாளருக்கு வழங்கப்படும் என் அலைபேசி தொடர்புக்கு ஏனைய நானாவித ரெபரன்ஸ்க்குமான எண் ஆகும். இந்தக் குடியுரிமைச் செயலியில் குடியுரிமையாளரின் பிறப்பு முதற்கொண்டான அனைத்து முன்னேற்ற விவரங்களும் பதிவேற்றம் செய்யும் வகையில் இருக்கும். இறப்பு பதிவு மேற்கொண்டு வரை நடப்பில் இருக்கும்.
    அரசுக்கு தேவையான குடியுரிமையாளர் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பதிவேற்றம் மற்றும் தேவையான அப்டேட்டுகள் கொண்டிருக்கும்..
    எந்தெந்த அரசு துறைகளுக்கு என்னென்ன விவரங்கள் தேவையோ அவைகளை பெறுவதற்கு இந்த ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக நிர்வாகம் வந்து செல்ல அனுமதி வசதிகள் இருக்கும். அவ்வாறு வந்து போகும் விவரங்களும் இதில் பதிவாகும்.
    தனிமனிதத் தகவல் உரிமை பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அதே சமயத்தில் ‘மருத்துவருக்கு எவ்வாறு தனிநபர் உடல் பாகங்கள் ஒளிவு மறைவு கிடையாதோ, அதேபோல்அரசு நிர்வாகத்திற்கு தனிமனித தகவல்கள் ஒளிவு மறைவு கிடையாது’ என்ற அடிப்படையில் மனித உரிமைச் சட்டம் தகுந்தவாறு திருத்தப்பட வேண்டும்.

  • @soundararajans6660
    @soundararajans6660 2 หลายเดือนก่อน

    அதிகமாக கொள்ளையடிக்கும் MP. MLA க்களுக்கு இவ்ளோ சம்பளம் தேவையா?

  • @rajaram-wk7sq
    @rajaram-wk7sq 2 หลายเดือนก่อน +2

    ஐயா ஒரு அமைச்சர் தமிழ் நாட்டில் 40% தெலுங்கர்கள் வாழ்கிறோம் என்கிறாரே அதனால் தான் தமிழர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க முடியலையா
    இலங்கையில் விரட்டியது போல் தமிழ் நாட்டில் விரட்ட வாய்ப்பு உள்ளதா

    • @radhasiva903
      @radhasiva903 2 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 2 หลายเดือนก่อน

    Ellarukkum kondu vanga

  • @DhoddaNna
    @DhoddaNna 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🎉❤🌹💯

  • @umabalaji3120
    @umabalaji3120 2 หลายเดือนก่อน +2

    மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா போன்று இருப்பதனால் தீபா வீட்டின் வாசலில் காத்து நின்றவர்கள் தானே! இந்திராகாந்தி போன்று பிரியங்கா காந்தி இருப்பதனால் அனுதாப ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 2 หลายเดือนก่อน +1

    Caret sariyana vilakkam

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 หลายเดือนก่อน

    நேரம் குளிர் வந்து
    நாடு இருள் மூட,
    நிலா மட்டும் தான் எங்கள் ஒளி
    அச்சம் கூடாது
    பயம் கூடாது
    தமிழ்நாடு தமிழர் நில், ஈழத் தமிழர் நில்
    நான் கேட்டேன் உதவி,
    நீதி வேண்டும் நாங்கள்
    தென் இந்தியா சும்மா, ஆட்சி எங்கும் இல்லை
    தமிழ்நாடு தமிழர் நில், ஈழத் தமிழர் நில்
    எங்கள் மக்கள் அழுதோம்
    என் பாட்டு கேள்,
    எங்கள் குரல் கேட்பதா
    கொலைகள் நடந்த,
    எங்கும் உயிர் வீணான,
    எங்கே நீதியும் உன் பார்வை
    நான் கேட்டேன் உதவி,
    நீதி வேண்டும் நாங்கள்
    தென் இந்தியா சும்மா, ஆட்சி எங்கும் இல்லை
    தமிழ்நாடு தமிழர் நில், ஈழத் தமிழர் நில்
    ஈழத் தமிழர் கண்ணீர்
    பாராயோ,
    போரில் குழந்தைகள் சாகின்றனர்
    தாய்மார்களை காக்க,
    நீ எங்கு மறைந்தாய்?
    பாதுகாப்பு தேடும் எங்கள் இதயங்கள்
    NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

  • @ravichandranp1
    @ravichandranp1 2 หลายเดือนก่อน

    நான் கூட அரசாங்க உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வீட்டுக்கு அருகில் வீடு கிடைத்தால் குடியேறலாம் என்று நினைக்கிறேன்......

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 2 หลายเดือนก่อน

    ஜனதிபதியாக கோமாட்சி நாயுடுவை போடலாம்

  • @YathisaiVelan
    @YathisaiVelan 2 หลายเดือนก่อน

    அடிமட்டத்தில் நேர்மையாய் இருக்கிரார்கள் மக்கள் என்று சொல்றீங்க உண்மையிலேயே இது மகிழ்ச்சியா இருக்கு ஏன்னா நானும் அடிமட்டத்துல இருக்கேன், அப்போ ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களை என்ன சொல்றது ஐயா....

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

    அதனால் என்ன ? குடியா முழுவதிலும் ?

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    கலால் முறை அய்ரொப்பாவில் அடிதடியில் முடிநஂதது தெறியுமா?

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    கள்ள ஆதார் கொடுப்பது ஒழிநஂதால்தான் இது சாத்யம்

  • @Leezhe33
    @Leezhe33 2 หลายเดือนก่อน

    Malaysian I'd card same function
    As you said sir

  • @swamynathan6890
    @swamynathan6890 2 หลายเดือนก่อน

    Do away with Voter ID..Make Adhar or civil ID as mandatory for Election purpose also..

  • @bvsche
    @bvsche 2 หลายเดือนก่อน

    Already all registration across India is linked to aadhar

  • @rag5875
    @rag5875 2 หลายเดือนก่อน

    திரிசக்தியாருக்கு:
    மெரினா கடற்கரையில் இனி யாரையும் புதைக்கக் கூடாது என்பதற்கு, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முடியுமா? நீங்கள் தலைமை நீதிபதியாக இருந்தால், தமிழ்நாடு நலன் கருதி இந்த தடை உத்தரவிற்கு அனுமதி அளிப்பீர்களா?
    செல்வன், திருமங்கலம்

  • @subramaniansuseela7175
    @subramaniansuseela7175 2 หลายเดือนก่อน

    ஐயா நான் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் நான் 35 ஆண்டுகள் அரசுக்கு பணியாற்றி உள்ளேன் எனக்கு ஓய்வூதியம் 10 ஆண்டுகளாக இரண்டாயிரம் மட்டுமே நான் என் மனைவி திருமணமாகாத குழநதை ஆகிய மூவரும இரண்டாயிரத்தில் ஜீவனம் செய்ய முடியுமா? மகளிர் உரிமை தொகையம் எங்களுக்கு இல்லையாம் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது.? இறைவன் இருக்கிரானா அப்படி இருந்தால் இந்த அரசு நாசமாய் போகாதா? நீங்களே சொல்லுங்கள்

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 2 หลายเดือนก่อน

    Mr dundaraman your statement of aadar is correct ,I am a citizen of America ,here we have one identity card called social security card ,if you print in the computer that number your whole story will come out ,all details of mine will be there ,you are right in India politicians won’t allow that system to activate because they are the one who keep binami assets

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 2 หลายเดือนก่อน

    முஸ்லிம் கடைகலில் பொருட்கள் இப்படியா செய்கிறார்கள்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 หลายเดือนก่อน

    35 வருடம் முன்பு தெருக்கோடியில் திரிந்தவன்

  • @ezhumalaivijay5576
    @ezhumalaivijay5576 2 หลายเดือนก่อน

    மதுவிலக்கு சாத்தியமில்லை, ஆனால் மாலை 6 மணி 10 மணி என்றால், கொஞ்சம் வேலைக்கு போகுபவர்கள் போவார்கள் இல்லையா உங்கள் கருத்து, ( விஜயசந்திரன்,வானூர்)

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +1

    ஆண் வாரிசு உரிமை.

  • @chelladurais2467
    @chelladurais2467 2 หลายเดือนก่อน

    When thamilaga votters will change as brilliant?

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    கோலி ஆடும் சிறுவனுக்கு பதவி இல்லை ஆக சொல்லமுடிகிரது

  • @natarajang247
    @natarajang247 2 หลายเดือนก่อน

    ஐய்யா எத்தனை வப்பாட்டி என தெரிய வருமா

  • @bvsche
    @bvsche 2 หลายเดือนก่อน

    There is no document to prove as citizen of India ?

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 2 หลายเดือนก่อน

    அய்யாக்களே நீங்க பேசிக்கிட்டே இருங்க!! நாங்கள் சிரித்துக்கொண்டே?! இருக்கோம்!
    இந்த ஒரேஒரு.... சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். எங்கள் ஓட்டின் விலை எந்த எலக்சனுக்கு
    " ஒரு லட்சத்தை" தொடும்?! கண்டிப்பாக திரி சக்தியார்....பதில் சொல்ல வேண்டும் என்று ஆணை?!! இடுகிறோம்.....

  • @chandranrajamani9617
    @chandranrajamani9617 2 หลายเดือนก่อน

    சேலம்‌ எட்டு வழிச்சாலை திட்டம் என்ன‌ஆயிற்று‌ திரிசக்தியாரே...
    சந்திரன்‌
    வில்லிவாக்கம்.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    வைர நகை பற்றி வேறு கதை சோஷியல் மீடியாவில் உலா வருகிரது

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 หลายเดือนก่อน

    ராகுல் 99 சீட் வாங்க முக்கிய காரணம் பெண்களுக்கு மாதம் 8500 ம் படித்த இளைஞர்களுக்கு மாதம் 8500 ம். Rssம் வேலை செய்யாததும் முன் கூட்டியே பெரிய எதிர்பார்ப்புகளுடன் சரியாக வேலை செய்யாததே காரணம்

  • @maniselvam1840
    @maniselvam1840 2 หลายเดือนก่อน

    சர்க்காரிய கார்டு வைக்களம்மா திருசக்தியர்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 หลายเดือนก่อน

    இஸ்லாமிய பெரியவர்கள் தான் இதை செய்வதே. என்னிடம் கேரளாவில் எடுத்த வீடியோ ஐந்து இருந்தது தற்போது ஒன்று வைத்துள்ளேன்

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 2 หลายเดือนก่อน +3

    Mr shabaresan tn gove forin minister ????

  • @amarakavij4057
    @amarakavij4057 2 หลายเดือนก่อน

    பெங்களூரில் Property I.D + Linked to Aadhar card சில இடங்களில் செய்துவிட்டார்கள்.

  • @RaviKulasekaran
    @RaviKulasekaran 2 หลายเดือนก่อน +5

    அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழி அவருக்கும் ஜால்ரா போட வேண்டும் கனிமொழி இதுதான் திரரவிட மாடல்இ

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm 2 หลายเดือนก่อน

    திரிசத்தியார் நம்பர் கிடைக்குமா

  • @balasubramaniankr4872
    @balasubramaniankr4872 2 หลายเดือนก่อน

    ALL THE CASES AGAINST THE CORRUPTED POLITICIANS 36:37 OTHER PERSONS WILL STOPPED WITHOUT FURTHER INVESTIGATION. MR. ANNAMALAI 'S CONTRIBUTION FOR THE PARTY GOING TO BE USELESS.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 หลายเดือนก่อน

    36.00
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதித பாவன சீதாராம்

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 2 หลายเดือนก่อน

    ULPIN Unique land parcel identification number. இது எல்ல நிலங்களையும் பிரித்து தனித்துவமான எண் கொடுக்கப்பட்டு அது ஆதாருடன் இணைக்கப்படும். இது வரவேற்றக தகுந்த முயற்சி. இதன்மூலம் விவசாயநிலங்கள், அதன் தன்மை, யார் எவ்வளவு வைத்துள்ளனர் அதன்படி மானியம் எவ்வளவு என அலசால் நிர்ணயம் செய்யமுடியும்.

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 2 หลายเดือนก่อน

    திரிசக்தியாரின் கேள்வி பதிலை அவ்வப்போது பார்த்து கொண்டிருக்கறேன் நானும் கேள்வி கேட்க உங்கள் கைபேசி எண் என்ன என்று சொல்ல முடியுமா!

  • @swamynathan6890
    @swamynathan6890 2 หลายเดือนก่อน

    Civil ID shall have linking facility with other Statutory IDs like Driving lucence/Employment/passport/Bank Cards etc.,

  • @sbalasundari8300
    @sbalasundari8300 2 หลายเดือนก่อน

    Everyone in India has the right to practice their religion....and this includes food consumption also......during festive and pilgrimage occasions it is customary for the Hindus to abstain from non veg items and also onion garlic etc......frequent clashes have happened in the past over this dietary issue which have turned communal.....

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 หลายเดือนก่อน

    300 கோடி சிலவு மொய் 250 கோடி எப்படி

  • @R.VENGADAKRISHNANUTHA
    @R.VENGADAKRISHNANUTHA 2 หลายเดือนก่อน

    அப்ப கனிமொழி நேரடி வாரிசு இல்லைன்னு சொல்றீங்களா...