தாயே. தமிழ் த்தாயே உங்கள் குரலில் தெய்வீக பாடலை கேட்க கேட்க உள்ள மும் உடலும் மனமும் மயங்கு கிறது தாயே. உங்களை பெற்ற வர்கள் பாக்கியவான்கள். தொட ரட்டும் தங்கள் இறை த் தொண்டு. வணக்கம். வாழ்த்துக்கள். மேலும் உங்க ளுக்கு இந்த குரல் வளத்தை கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி கள்.
மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மாதேவா மஹாதேவா ஆதி அந்தம் ஏதும் இல்லானே மாதேவ உன்னை தேடி எங்கு நானும் செல்வேனே அண்ணாமலை உள்ளாயென, அங்கே உனை தேடிவந்தேன் அங்கே ஓர் சோதியைக் கண்டேன் மாதேவ உன்னை அங்கே ஓர் சோதியாய்க் கண்டபின் நான் என்ன செய்வேன் கண்ணுக்குள் பொத்தி வைத்தேனே,மாதேவ உன்னை. .. ( ஆதி) எப்போதும் உன் நாமம் தப்பாமல் சொல்லி வந்தேன் அப்போதே வருவாய் என்றே மாதேவ நீயும் எப்போது வருவாயோ ஏதும் நான் அறியேனே இப்போதே வந்தால் என்ன மாதேவ தேவா (ஆதி) நித்தம் நீ ஆடுகின்ற தில்லை அம்பலம் வந்தேன் சித்தம்பர ரகசியம் ஆனாய் மாதேவ நீயே சித்தம்பர ரகசியமாய் ஆனால் நான் என்ன செய்வேன் பித்தாகி அலைகின்றைனே மாதேவ தேவா (ஆதி) பச்சை புல்லாக தோன்றி எத்தனையோ பிறவி எடுத்தேன் அத்தன் உனை காணவே ஐயா மாதேவ தேவா அத்தன் உனை காணாமல் போனால் அது ஞாயம் தானா அத்தனையும் வீணோ ஐயா மதேவ தேவா (ஆதி)
உனக்குள்ளே இருக்கிறானம்மா நீ உருகும் சிவன்...உம்பாடலில் மயங்கி தூங்கியிருப்பான்...ச(உ)ற்று தட்டியெழுப்பு...இன்னொரு பாடல் இதுபோல் பாடி அந்த சிவனுக்காகவும் கூடவே எங்களுக்காகவும்...என்னே உன் குரல்...
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்ற வரிகள்தாம் நினைவில் வந்தன...என்னே குரல் வளம் ! இறைவனைச் சுமக்கும் எந்த இதயமும் கணக்கும். கண்ணீர் விடும் நன்றி தாயே ,! இறைவனின் நல்லாசிகள் அம்மா.
தலை வணங்குகிறேன் தாயே
உங்களுக்கும் இவ்வரிகளை படைத்தவர்க்கும்
ஓம் நமசிவாய வாழ்க 🙏🕉️🌾🌺 அப்பா ❤
Om namasiva omnamasivaya nanri tayi
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
தென்நாடுடையசிவனே
போற்றிஎந்நாட்டவருக்கும்
இறைவாபோற்றி
இன்பமேசூழ்கஎல்லோரும்வாழ்க🙏🙏🙏💐💐💐
APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா
💖💖💖💖💖🙏🙏🙏APPA
❤❤ வணங்குகிறேன். தாயே உம்மை.வாழ்க நின் புகழ்.❤
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எங்கலுடை உயிரே!என்றும் உங்கள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤ ஓஹம் சிவாயநம யநமசிவ மசிவாயந வாயநமசி நமஷிவய🙏🙏🙏🙏🙏
Om..nama..shivaya
நன்று.. எந்த பின்னணி இசைக்கருவிகளின் இம்சை இல்லாது.. இனிமையான குரலில்.... அருமை
திருச்சிற்றம்பலம் 🎉🎉❤❤
தெய்வீக குரல், மிக்க நன்றி கண்களில் கண்ணீர் வருகிறது
அம்மா தங்கள் குரலில் என் அப்பன் ஈசனை கண் குளிர பார்த்து விட்டேன்
🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி
Om...nama...shivauya
ஹர ஹர மகாதேவா சிவ சங்கரா நீல கண்டா தேவாதி தேவ ஈசா போற்றி போற்றி ஓம் 👏👏👏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி
❤❤🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் அப்பன் ஈசன் அடி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
மனமும் கண்களும் கசிகின்றது. என்ன குரல் வளம். மகாதேவா...
அம்மா அம்மா சிவனின் பாடல்❤
சிவசக்தி 🎼🎵🎶
ഓം നമഃ ശിവായ.......
தாயே. தமிழ் த்தாயே உங்கள் குரலில் தெய்வீக பாடலை கேட்க கேட்க உள்ள மும் உடலும் மனமும் மயங்கு கிறது தாயே. உங்களை பெற்ற வர்கள் பாக்கியவான்கள். தொட ரட்டும் தங்கள் இறை த் தொண்டு. வணக்கம். வாழ்த்துக்கள். மேலும் உங்க ளுக்கு இந்த குரல் வளத்தை கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி கள்.
அருமை👌👌👌👍👍👍🙏🙏🙏
Arumai
நன்றி நன்றி நன்றி
L6
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤சிவ சிவ🙏 சிவாய நம🙏❤ சிவமே🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
மாதேவா மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா
மஹாதேவா
ஆதி அந்தம் ஏதும் இல்லானே
மாதேவ உன்னை தேடி
எங்கு நானும் செல்வேனே
அண்ணாமலை உள்ளாயென,
அங்கே உனை தேடிவந்தேன்
அங்கே ஓர் சோதியைக் கண்டேன்
மாதேவ உன்னை
அங்கே ஓர் சோதியாய்க்
கண்டபின் நான் என்ன செய்வேன்
கண்ணுக்குள் பொத்தி வைத்தேனே,மாதேவ உன்னை. .. ( ஆதி)
எப்போதும் உன் நாமம்
தப்பாமல் சொல்லி வந்தேன்
அப்போதே வருவாய் என்றே
மாதேவ நீயும்
எப்போது வருவாயோ
ஏதும் நான் அறியேனே
இப்போதே வந்தால் என்ன
மாதேவ தேவா (ஆதி)
நித்தம் நீ ஆடுகின்ற
தில்லை அம்பலம் வந்தேன்
சித்தம்பர ரகசியம் ஆனாய்
மாதேவ நீயே
சித்தம்பர ரகசியமாய்
ஆனால் நான் என்ன செய்வேன்
பித்தாகி அலைகின்றைனே
மாதேவ தேவா (ஆதி)
பச்சை புல்லாக தோன்றி
எத்தனையோ பிறவி எடுத்தேன்
அத்தன் உனை காணவே ஐயா
மாதேவ தேவா
அத்தன் உனை காணாமல் போனால்
அது ஞாயம் தானா
அத்தனையும் வீணோ ஐயா
மதேவ தேவா (ஆதி)
👍
நன்றி 🙏🙏🙏
Super
மிகவும் நன்றி 🙏💕
🙏🙏🙏🙏🙏
Endrenrum esan Arul Petru vazhvom om namasivaya vaazhga vaazhga
இப்போதே வந்தால் என்ன மாதேவா🥺🥺🙏😭
நமச்சிவாய..
ஊணை உருக்கி
உள்ளுயிர் பெருக்கும்
உன்னத குரல்
நமசிவாய
Omnamasiva y'a 🔝
ஒவ்வொரு சிவ பக்தன் மனதில் உள்ளது.
உனக்குள்ளே இருக்கிறானம்மா நீ உருகும் சிவன்...உம்பாடலில் மயங்கி தூங்கியிருப்பான்...ச(உ)ற்று தட்டியெழுப்பு...இன்னொரு பாடல் இதுபோல் பாடி அந்த சிவனுக்காகவும் கூடவே எங்களுக்காகவும்...என்னே உன் குரல்...
நமச்சிவாய சிவா குருவே சரணம்
ம்ம்ம்❤❤
ஆனந்தம்
Siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏
Om nama shivaya
மிக்க நன்றி இப்பாடலுக்கு மாதேவா🙏 மாதேவா🙏🙏
நால்வருக்கு பிறகு வாதவூரடிகள் வரிகள் அற்புதம்
ஓம். சிவ சிவ ஓ
உள்ளம் உருகுது உங்கள் குரலில் அம்மா வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏
காலத்தை வேன்றகவிரசு கண்னதாசன் போல் தாயே ஸி கலைமகலே வாழ்க வழர்க வாழத்த எனக்கு வறிகல் கிடைக்கவில்லை தாயே அறிஓம் நமச்சிவாயம் இதயத்தில் நின்ற நிமலன் அடி. பாடி நின்ர உன்பாதம்
தொடு வனங்குகிரேன் தாயே
Mega serapapadal nantri tanggaiye.
🙏🙏🙏 ஒவ்வொரு சிவபக்தனின் தேடலை தவிப்பை இந்தப்பாடல் முழுமையாக பிரதிபலிக்கிறது...
உண்மையான வரிகள்
அழகான குரல்
🙏ஓம்🔥நமசிவாய🙏
சிவ
சிவ
சிவ
சிவ
சிவாய நம
மனம் மயங்கி எனை மறந்து கோட்டேன்என்மனசுமைகுறைந்துமௌனத்தில்ஆழ்ந்துவிட்டேன்
ஓம் நமசிவாயா
ஓம்சக்தி தாயே
என் மனதின் உணர்வை பாடலாக்கி அடியேனை அழச்செய்துவிட்டீர் 🙏🙏🙏
உள்ளம் உருகுது அம்மா உங்கள் குரலில்.... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பாடல் எனக்கான சூழ்நிலையில் நான் பாட நினைத்ததுபோலவே இருந்தன வரிகள்
கண்ணில் கண்ணீர் ......
மா..தேவா...மஹா தேவா ❤
இதயம் உருகும் தேவ கீதம்
இந்த பாடலில் என்னமோ இருக்கு 🙏🙏🙏🙏
😓😓😓😓😓😓
மனதை கரைக்கும் பாடல் வரிகள் 😓😓
🔥 🔥🔥 🔥🔥🔥🔥
🙏சிவ 🔥 சிவ🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱
🔱
🔱
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி. சிவாய நம.
உள்ளம் உருகி கரைந்தேவிட்டதம்மா.......வாழ்த்துக்கள்.சிவாயநம.
சிவாயநம
😭😭🥰🥰🙏🙏
ணர ரண
மன நிம்மதி தரும் மருந்து என் அப்பன் மாதேவா பாடல் ..... ஓம் நமசிவாய ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வீக கானம் அதிஅற்பூதம்உயிர்கறைந்ந்தூ இந்த பிறவிபயனைஅடைந்தேன்ஐயனேஅப்பாஎனேஅழூம்தோழூம்மனம்தினம்சிவாயநம 🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
அருமை அம்மா நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌❤❤❤❤❤❤❤
siva siva arumai
அருமையான சிவன் தேடல்
மகிழ்ச்சி.
சிவமே ரசிக்கும்
வரமே ஞானக் குரல் வளம்.
சிவாய நம.
உமக்கு நான் தலை வணங்குகிறேன். உமது குரலில் இந்த பாடலை தமிழ் அழகாகவும் மிக இனிமையாகவும் இருக்கிறது.
மிக்க நன்றி
தெய்வீக குரல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சாங்
மாதேவபற்றிய இப்பாடல் மனத்தை உருக்கு கிறது.கண்ணீர்வழிகிறது.பாடல்பாடியவர்கக்கும்:இந்த காணொளியைத்தயார்செய்தநல்லுள்ளங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.அந்த அம்பலக்கூத்தன்அருள்புரிவான் அனைவருக்கும்.நன்றி.சிவாயநம.
ஆதி அந்தம ஏதும் இல்லாத அந்த மகாதேவனும் அனைத்து தெய்வங்களும் தங்கள் குரலில் குடியிருந்து மேலும் மேலும் இனிமை சேர்க்கட்டும். எஙகள மனம் குளிரூட்டும்.
மனதை மயக்கும் ஆன்மீக தெய்வீக குரல் ஒளி...
Naraya naal azhuthu irukan intha song kettu
❤Om Namashivaya ❤
Please bring back my son to me and let me spend valuable time with him. I believe in your blessing. 🙏🙏🙏
ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்
ஓம் நமச்சிவாய போற்றி சிவ சிவா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி சிவனே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பாடல் இனிமையான பாடல் அருமையான குரல் சிவ சிவா ஓம் நமச்சிவாயா சிவசிவ ஓம் நமச்சிவாயா சிவசிவ ஓம் நமச்சிவாயா
அருமை அம்மா.கண்ணீர் கொண்டு வந்த வரிகள்.
அருமையான வாய்ஸ் அருமையான பாடல் 😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை....👏👏👏👍👍👍👍
Om.....nama.Shivaya
O arumai. Amma enna urugum kural
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
Amma உங்கள் குரல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏
Omshivayanamaha
சிவ சிவ உண்மையை உணர்ந்து பாடும் பாடல் இது நமசிவாய சிவா
உண்மை நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍
நல்ல வரிகள் இதயத்தை ஊடுருவும் பாடல்
Om namashivaya 🙏 🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏 தென்னாடுடை சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி✨🙏🙏🙏🙏🙏போற்றி
உள்ளம் கரைந்து கண்ணீர் உற்றாகியது... நன்றி.... ஈசா.....
Very nice song
Om namah shivaya Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻💕💕❤️❤️🙏🏻
Siva nama
Nice voice en manadhukkal irukkindra varigal ohm Namashivaya
ஓம் நமசிவாய போற்றி
மாதேவா தேவா போற்றி 🙏
திருமதி. ராஜேஸ்வரி பிரவீஷ் ஆனந்த் குரலில் பாடல் கேட்கும் போது உள்ளம் உருகுகிறது.
வாழ்த்துக்கள் 🙏
நமசிவாய 🙏🙏🙏🙏🙏👌👍
Namaskaram 🙏🙏🙏🙏
அருமை அருமை உணர்வு கொண்ட உணர்வு கள் சொல்ல வார்த்தை இல்லை
அருமை அருமை அற்புதமான பாடல் அம்மா 🙏
ஓம் ந ம சி வா ய
ஓம் ந ம சி வா ய
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🙏🙏
Kodhi nanndrigal.
Mmm ❤❤❤❤
Arumai Amma
Om Namashivaya
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்ற வரிகள்தாம் நினைவில் வந்தன...என்னே குரல் வளம் ! இறைவனைச் சுமக்கும் எந்த இதயமும் கணக்கும். கண்ணீர் விடும் நன்றி தாயே ,! இறைவனின் நல்லாசிகள் அம்மா.
Super super