மலக்குமார்களின் உலகம் | The World of Angels |
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.พ. 2019
- மலக்குமார்களின் உலகம்
இடம் : முபர்ரஸ், அல்-ஹஸா
தேதி : 31 - 01 - 2019
வழங்குபவர் : மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி
குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. www.qurankalvi.com/
Download Audio - www.qurankalvi.com/v-284/
Subscribe to our TH-cam Channel / qurankalvidotcom
Subscribe to our dedicated Islamic Q&A TH-cam Channel / qurankalviqa
Follow us
twitter : / qurankalvi
Facebook : / qurankalvi1
This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community.
#qurankalvi #MoulaviAzharSeelani
LA ilaha illallah Muhammad rasulullah LA hawla walakutath illa billah Ali alim ☝️☝️☝️😊❤️❤️❤️
Nabi Jibril Alai anuk nabi Ibrahim Alai nabi Omar Ali nabi nabi Mikael nabi munkar nani nakir
La ilaha illallah...alhumdulillah
Wa alaikum assalamu Wa rahmatullahi Wa baraqatuhu
Maasha Allah
8000 koodi malaeka in this world 🌍🌍🌍
If they come in this world normal people
8000 malaeka in this world 🌍
My name is Mohamed Aslam 😎😎😎
Assalamu alaikum
Malakul maut
800 வருட ...... என்ன தூரம்??, Mr. Mowlvi
நடை தூரம், குதிரை பயண தூரம், ஒலியின் வேகம், ஒளியின் வேகம், பிரபஞ்ச விரிவாக்க வேகம், அல்லது அதையும் தாண்டிய வேகமாக இருக்கலாம்,
நடை தூரம் குதிரை பயண தூரம் என்றிருந்தால் அதை குறிப்பிட்டு சொல்லியிருப்பார்கள் அது அன்றையவர்களுக்கும் புரியும், இன்றையவர்களுக்கும்.
ஆனால் இவை இரண்டையும் குறிப்பிடவில்லை ஆதலால் 800 வருடம் என்பது நிச்சயமாக ஒரு அதீத வேகமாகவே இருக்கும்,
சரி ஒலியின் வேகம், ஒளியின் வேகம், பிரபஞ்ச விரிவாக்க வேகம், அல்லது அதையும் தாண்டிய வேகம் என்று குறிப்பிட்டிருந்தால் அன்றைய கால மக்கள் இவைகளை கண்டுபிடித்திருக்கவில்லை, எனவே சொன்னாலும் அவர்களுக்கு புரியாது,
நபியவர்கள் மறைந்திருக்கும் கண்டுபிடிக்கப்படாத கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி அல்ல, இறைவன் அறிவிப்பவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லும் இறைத்தூதர், மட்டுமே.
பௌதீக கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்கும் ஞானத்தை இறைவன் ஆதமின் அறிவாற்றலில் வைத்து வானவர்களுக்கு முன் அதை பரிசோதித்தும் காட்டிவிட்டான்,
ஆதமின் சந்தையினரில் யாரைக்கொண்டு பௌதீகவியலில் மறைந்திருக்கும் ரகசியத்தை எப்போது வெளிக்காட்ட வேண்டுமோ அந்தந்த காலங்களில் அவைகளை வெளிப்படுத்துகிறான், இவையே விஞஞான கண்டுபிடிப்புக்கள் என்கிறோம்,
இவைகளை மனிதன் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் ஆன்மிகம் படைப்பின் நோக்கம் இதில் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் விதிக்குள் அடங்கும்,
Sound illama vedio podra muttal
?