இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றது என அர்த்தம்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 มี.ค. 2024
- ஒவ்வொரு வீட்டிலும் குலதெய்வ நடமாட்டம் அல்லது தீய சக்திகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அதை எப்படி கண்டுபிடிப்பது எந்தெந்த உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் தீய சக்தி நம் வீட்டில் இருக்கும் அப்படி இருக்கும் தீய சக்தியை நாம் எவ்வாறு வெளியேற்ற வேண்டும் நம் தெய்வ சக்தியை எவ்வாறு நம் வீட்டில் நிலை நிறுத்த வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#kuladeivavalipadhu
#aanmeegam
#தீயசக்திவிலக
Correct sonniga
நன்றி அம்மா
ஓம் ஆதிசிவன் போற்றி 🙏🙏🙏🙏🙏
Thank you madam
Thank dear god
Dear
Sister's 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் முனிஸ்வராய நம
Nalla padhivu.. Thankyou akka
சூப்பர் உண்மை தான் அக்கா
🙏🏼🙏🏼
🙏🙏🙏
Tq sis👍👍🙏🙏
AKKA POONAI ADKADI VARTHU ITHKU ENNA PALAAN AKKKA PLZ RPly me akkk plzplz
Nanri ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga veetuku paamburani varuthu athu nallatha kettatha oru time veetukulla vandhuruchu veetu munnadi chedigal arugil eppodhum ullathu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kulanthaikalukku udambu sari Lama Potter Aditya Enna seiyalam
V2la mutapuchi nariya iruku ma maruthu aduchu pathachu ma varagi Amman kovil Poonam seriyaa agiduma ma plss amma oru video poodunga
நீங்க சொல்லுறது 100 💯 உண்மை அக்கா எங்க வீட்டு க்கு கொஞ்ச நாள் முன்னாடி வவ்வால் and ஓணான் வந்தது ipo romba கடன் பிரச்சினை உயிரோட இருக்கவே பிடிக்கல pls எதாச்சும் பரிகாரம் சொல்லுங்க அக்கா
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டுங்கள் குலதெய்வத்திற்கு வீட்டில் தீபம் தனியாக ஏற்றுங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் இதை அனைத்தும் செய்வதற்கு முன்னால் உங்கள் வீட்டை பச்சை கற்பூரம் கோமியம் கல் உப்பு மஞ்சள் வசம்பு பொடி இவை அனைத்தையும் சேர்த்து வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்த பிறகு குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் குலதெய்வம் உங்களை கைவிடாது நல்லதே நடக்கும்
I saw in bats in many temples
Kalatharba thosam yentral yenna amma
அம்மா தாயே ஈஸ்வரியே மஹாலக்ஷ்மி நான் ஒரு பரிகாரம் சொல்றேன் அதை கொஞ்சம் பார்த்து எனக்கு கமெண்ட்ல ரிப்ளை போட்டு விடுமா நான் ஜூஸ் கடை வச்சிருக்கேன் ரெண்டு வருஷமா நல்லாதான் ஓடிக்கிட்டு இருந்துச்சு ஆனா கடந்த ரெண்டு மாசமா நல்லா ஓட மாட்டேங்குது கடை வாடகையே 5000 போச்சுன்னா 200 ரூபா 300 ரூபா தாம்மா ஓடுது அதுக்கு நாங்க என்னம்மா பண்றது பரிகாரம் தான் சொல்லமா உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அனைவரையும் மனம் உருகி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ஆகையால் இதை கொஞ்சம் சீக்கிரம் கொடுக்குமாறு இந்த ரிப்லே கண்ணம்மா ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் பிள்ளைகள் பிற பிள்ளைகள் மற்றும் குற்றத்தால் உறவினர் அனைவரையும் இறைவனிடம் நன்றாக வைக்குமாறு வேண்டி இதயம் உருகி வேண்டிக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றியோடு நன்றி லட்சக்கணக்கான நன்றி கோடிக்கணக்கான உங்கள் பாதம் மலர்களைத் தொட்டு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கொஞ்சம் சீக்கிரம் கமெண்டை பார்த்து ரிப்ளை போடணுமா நன்றியோ நன்றி லட்சக்கணக்கான நன்றி கோடிக்கணக்கான நன்றி நன்றி
உங்கள் வியாபார ஸ்தலத்தில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் உப்பு நிரப்பி அதன் மேல் மிளகு வைத்து யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக வைக்கவும் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சம் பழம் தண்ணீரில் போடவும் அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து போடவும் கடல் தண்ணீர் உங்கள் ஊரில் கிடைத்தால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் கடை திறக்கும் போது கடல் தண்ணீர் மற்றும் மஞ்சள் கலந்து வாசல் தெளிக்கவும் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் வியாபாரம் சிறப்பாக இருக்கும் உப்பு வாரத்தில் ஒரு நாள் மாற்ற வேண்டும் அந்த உப்பை கால்படாத இடத்தில தூக்கி போட்டுருங்க அந்தக் கண்ணாடி டம்ளர்ல தண்ணீரில் எலுமிச்சம் பழம் போட்டு வைக்கிறது எப்ப எலுமிச்சம் பழம் தண்ணீர் கலர் மாறுதோ அப்ப உடனே மாற்றிவிட்டு வேறு ஒரு தண்ணியும் வேறொரு எலுமிச்சம் பழம் போட்டு அனைவரின் பார்வையில் படும்படி வையுங்கள் கண் திருஷ்டி காரணமாகவே இந்த தடுமாற்றம் கண்டிப்பாக இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள் கண்டிப்பாக கண் திருஷ்டி விலகி எப்போதும் போல உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும்
RR@@sarankrishna2768
அம்மா என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆறுமாதம் ஆகிறது நா விட்டிருந்தது பூஜை செய்யணும்னு வீடடை சுத்தம் செய்து சாமி கும்பிட எல்லாம் ரெடி பண்ணுவேன் அன்று இரவு இல்லை மறுநாள் எதாவது ஒரு கேட்ட செய்தி வருகிறது. அதனால் என்னால் சாமி கும்பிட முடியாது . என் கணவருடைய சின்னம்மா இறந்து இருபது நாள் ஆகிறது நா எப்பொழுது சாமி கும்பிட வேண்டும்
அவர்களுக்கு 30 முடிந்த பிறகு உங்கள் வீட்டை கோமியம் மஞ்சள் கல் உப்பு மற்றும் பச்சைக் கற்பூரம் மற்றும் வசம்பு பொடி கலந்து உங்கள் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து தெய்வ வழிபாட்டை தொடங்குங்கள் உங்கள் குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்
Pls reply
Sis palli vanthal veetla velliyea
Hi
Sis ennaku adikadi body lah yedho problem vanthute irukk mudiyatha maathiri irukk then hospital poi check panna anga oru problem illah nu sollirukanga sis but ahana yadho problem irukka mathiri irukk ore strees full ah irukk sanda adikadi varudhu then ennoda dress veliya wash panni pottu dry ah veliya night full irudhuchu then morning paatha andha dress la mattum blood ah irundhuchu sis tholichu vitta mathiri apro andha dress ena pandrathu thiriyamah vaikalama vendama nu thinking la irukk ipdizha nadandha enna meaning edhuzha yadha irukkuma sis please sollungaa ore confusion ah irukk sleep hy panna mudiyazha kovil poyitu vanthalum ore sandatha vettuzha naanga ippo irukkaradhu rental house tha sis any suggestions or solution kudunga please 🥺🥺🥺🥺🥺
நம்ம சேனல்ல பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஐந்து ஆன்மீக குறிப்புகள் அப்படிங்கிற ஒரு வீடியோ போட்டு இருக்கோம் கண்டிப்பா அந்த வீடியோவை பாருங்க உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்க வீட்டு நீங்க கல்லுப்பு மஞ்சள் போட்டு சுத்தம் செய்து தினமும் வீட்டில் தூபம் காட்டுங்கள் நல்லதே நடக்கும்
@@sarankrishna2768 sure sis !! heartly thnk u for ur valuable reply sis❤️
I want to speak to u
❤Agal theruvil naaigal athigam ullathu naan avaigalukku bisket poduven oru ñaai engal veetu onar car covarai kiziththu vittathu entru engaly naaikku bisket podaathirgal vungalal naaigal enge varugirathu entru sonnathaal naai eppothu poduvathillai oru naai garbamaga ullathu enñai parthaal oodi varugirathu enakku parkkave pavamaaga ullathu atharkku sapadu pottal veenaaga sandythan varum enakku enna paavam varumo entru bayamaaga ullathu kadavulthan paathukkanum
கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே மாறும்
Akka veetu back side paambu vandhuchi kaa nallatha kettadha..? Inaikj friday naa thurday night 1.30 maniku paambu paatha soluga kaa
உங்கள் இடமாக இருந்தாலும் சரி வேரு ஒருவருடையாதாக இருந்தாலும் சரி பாம்பு வந்திட்டு போனால் வீடு கட்டுவீர்கள் நல்ல விசயம் தான் பயபடவேண்டாம்
Mam engaa vedula sanda vandhuta iruku mam evlo porumiya ponnalum ammakum enakum sanda varuthu mam solution kuduga mam pls mam
அதிகம் கண் திருஷ்டி இருக்கிறது என்றால் கட்டாயம் சண்டை வரும் வீட்டை சுத்தம் செய்து வரக்கூடிய தமிழ் புத்தாண்டு அன்று சாம்பிராணியில் வெண்கடுகு மற்றும் குங்கிலியம் சேர்த்து வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும் வீட்டில் உள்ள அனைவரும் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் முடியாத பட்சத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரவும் வீட்டில் தொடர்ந்து வெள்ளி செவ்வாய் நாட்களில் இதே போல் தூபம் போட்டு வாருங்கள் கண் திருஷ்டி குறையும் சண்டைகள் கட்டாயம் குறையும் நல்லதே நடக்கும்
Amma kanaula naai kadikkira maathiri vantha nallatha ketta tha amma sollunga plz 😢😢
எந்த செயல் செய்தாலும் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும் போது வார்த்தையில் கவனம் வேண்டும்
Amma yanga veetla neenga solra madhiri dhan nalla visayangal seiya mudila.. apram vavval kutti pirandhadhu veetu vaasalla irundhadhan Sunday anru ... apram Tuesday sevutu panbu samayal araiil adupin aruge irundhadhu idhuvum teeya sakthi irukkunu adayalama
வரக்கூடிய பௌர்ணமி நாட்களில் குலதெய்வத்திற்கு நாணயம் முடிந்து வைத்து மனதார வேண்டுகள் குலதெய்வத்திற்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி தினமும் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டே இருங்கள் உங்கள் குலதெய்வத்தை வழிபட வழிபட கட்டாயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்
நன்றி🙏 அம்மா
Mm Anga vitla palli athikama eruku
Enga veetulaiyum adhigama iruku palli irunthal nalladhu
Akka bathroom la kutty kutty pulugu varuthu akka enna pandrathu athuku😢
Veetil agal vilaku vaithu kuladeiva valipadu etharkaga seivargal.. epadi seiya vendum..
நாம் தினமும் காமாட்சி விளக்கு ஏற்றுவது போல் நம் பூஜை அறையில் நம் குலதெய்வத்திற்காக தனியாக ஒரு மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும் அந்த மண் அகல் தீபத்திற்கு இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் பயன்படுத்துவது சிறப்பு இவ்வாறு நாம் தினமும் குலதெய்வத்தை வேண்டி மண்அகல் தீபம் ஏற்றும் போது நம் வீட்டிற்கு குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்
@@sarankrishna2768 mam..3 oil um serthu use pannanuma
வேண்டாம்
@@sarankrishna2768 Thank u mam..
நன்றி மா
Sister ennoda mamanar avanga ponna nalla iruka matta nasama poiru aptinu manna vaari potanga athunala engaluku ethum pathippu aguma sistr yana ippo ippo ennoda nathanar enga v2 la tha irukanga athunalatha sistr enagaluku mrg agi 5 years aguthu innu baby illa so,mamanar vitta sabam nala engala ethum pathikuma plz ithuku oru solution sollunga sistr
உங்கள் மேல் தப்பு இல்லாதவரை உங்களுக்கு எந்த சாபமும் பலிக்காது பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டுங்கள் உங்களுக்கான உங்களுக்கான மன தெளிவையும் உங்கள் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை உங்கள் குலதெய்வம் செய்யும்.
evlo sambaritchalum kaila irukka mattengurhu.v2 katta mudiyala pls ethavathu sollunga
குலதெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வாருங்கள் வீட்டில் மனதார குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள் பௌர்ணமி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் வெண்கடுகு பச்சை கற்பூரம் பால் சாம்பிராணியை அனைத்தும் வீட்டில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் கண்டிப்பாக நல்ல மாற்றம் ஏற்படும் நல்லதே நடக்கும்
எங்க வீட்டுல பல்லி இருக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam en veetla karuvandu vanthute iruke kovilukum pogave mudiyala 😢ithuku ethavathu parigaram sollunga plz
உங்கள் வீட்டை முழுமையாக கல்லுஉப்பு மஞ்சள் போட்டு சுத்தம் செய்து கோமியம் கிடைத்தால் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள் பிறகு வெள்ளி செவ்வாய் நாட்களில் பால் சாம்பிராணி குங்கிலியம் வெண்கடுகு சேர்த்து தூபம் போடுங்கள் வரக்கூடிய பௌர்ணமி நாட்களில் உங்கள் வீட்டில் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு குலதெய்வ பூஜை செய்து மேலும் குலதெய்வத்திற்கு நாணயம் முடிந்து வையுங்கள் கட்டாயம் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்
Rajanakam vanthu enna kodramaari kanavu vantha enna artham ma
உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி சந்தோசம் ஏற்படும் வியாபாரத்தில் லாபம் நன்மை ஏற்படும்
Sevettu pambu enna?
சிறுபாம்பு குட்டி
Amma gardanla oonan vanthal enna amma
வீட்டிற்குள் மட்டுமே ஓனான் வரக்கூடாது தோட்டத்தில் வருவது ஒன்றும் தவறில்லை
Yanga veetuku manpulu varudhu amma naladha illa katadha amma
மண்புழு வருவது ஒன்றும் தவறு இல்லை
En husbandku Job aedum set agamatingidu enna பண்ணனும் சிஸ்
குலதெய்வத்திற்கு காசு முடிந்து வைத்து வழிபாடு செய்யுங்கள் கட்டாயம் நல்ல வேலை கிடைக்கும்
Sivutu pambu adi kadi varuthu athavuthu remedy soluga plz plz😢😢😢
வீட்டில் பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி அடிக்கடி தெளித்தால் கண்டிப்பாக செவிட்டு பாம்பு வராது
அரணை வீட்டிற்குள் வந்தாள் என்ன பலன்
En Husband Ku Work Pressure Prob Athigama iruku Akka.....En Husband Velila kudutha monkey ethum thirumbi varala prob ah irukku akka ellam sari aga enna pananum
தினமும் வீட்டில் குலதெய்வத்தை மனதார நினைத்து குலதெய்வ விளக்கு ஏற்றுங்கள் ராகு காலத்தில் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள் கட்டாயம் நல்லதே நடக்கும்
Yen kanavar pondati pulla vendam annan anna family than venumunu sollittu poittar husband v2ku alachikittu poga matter eppa yen kooda pulla kooda pesuvathum ella yenna pannanum amma yebakkaga pray pannikinga na my husband kooda sernthu valanum amma
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் எந்த கோவிலாக இருந்தாலும் சரி ஏர்பொழுதில் காலை நேரத்தில் தினமும் இரட்டை விளக்கு ஏற்றி வாருங்கள் கண்டிப்பாக ஒரு 48 நாட்களில் உங்கள் வாழ்க்கைக்கான நல்ல வழி பிறக்கும் நம்பிக்கையோடு செய்யுங்கள் உங்கள் பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் இரண்டு தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்லதே நடக்கும்
Thank you
பல்லிவரலாமா
Niga sollura ellam enga v2la erukku
கவலைப்படாதீர்கள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்லதே நடக்கும்
Akka enga vitla pathurom la varum
பாத்ரூமில் ஈரத்திற்காக சில பூச்சிகள் வரத்தான் செய்யும் இதில் ஒன்றும் தவறில்லை
I have a tree in front of my house ,I that tree evening bats will come always that is good r bad ,
வீட்டிற்குள் மட்டுமே வவ்வால் வரக்கூடாது வெளியே இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை
A
amma enfa vittu la eppothume pana kastam irukku
குலதெய்வத்தை வேண்டி பச்சை கற்பூரம் ஏலக்காய் அடிக்கடி பயன்படுத்துங்கள் நல்ல மாற்றம் ஏற்படும் நல்லதே நடக்கும்
அக்கா ஒரு பிரம்மா கோயில்ல ஜாதகம் கொடுத்து சாமியின் தீவாதர காட்டுன பிறகு சிறிது நேரம் கழித்து கரண்ட் கட் ஆயிடுச்சு. பிறகு எங்ககிட்ட ஜாதகம் கையில கொடுக்கும்போது கரண்ட் வந்துருச்சு இதுல ஏதாச்சும் பலன் இருந்தா சொல்லுங்க அக்கா
எதற்காக கோவில்ல ஜாதகத்தை கொடுத்து வாங்கினீங்க அப்படின்னு நான் தெரிஞ்சுக்கலாமா
Hi
Amma seivinai irukkunnu epadi theium enna seiyya venndum pls
ஒரு வீட்டில் செய்வினை இருக்கு என்றால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை உடல் உபாதைகள் வந்து கொண்டே இருக்கும் வீட்டில் சுவாமி கும்பிடுவதற்கு பல தடைகள் வரும் வீட்டில் விளக்கேற்றவே முடியாது உங்கள் வீட்டில் உள்ள எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் அவ்வாறு வந்தது என்றால் உங்கள் வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கின்றது என அர்த்தம் உங்கள் குடும்பத் தலைவரின் ஜாதகத்தை கொண்டு அருகில் இருக்கும் ஜோதிடரை பார்த்து பரிகாரம் கேளுங்கள் குலதெய்வத்திற்கு நாணயம் முடிந்து வையுங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டே வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
Nandri amma
Amma veettil poonai valarkkalama pls
Amma sarbam velikkizhamai aana yeppodhum varudhu yenna pls
வளர்க்கலாம்
தலை வாசலில் ஊற்றலாமா
தலைவாசலில் தெளிக்கலாம்
ஊற்றலாம்
தினமும் கோலம் போட்ட வாசலில் நாய் வந்து ஆசிங்கம் படுத்தி விடுகிறது.எதனால் அம்மா
இதில் ஒன்றும் பெரிய தவறு இல்லை
Einga v2la savittu pappu kutti kuttiya vanthutta tha erukku.v2 fulla sunthama erukku analum athu varuthu 7 pampu vanthutuchi.😮😮😮😮😮
பயப்படத் தேவையில்லை வீட்டை சுற்றி வீட்டில் கோமியம் மஞ்சள் கலந்து தெளித்து விடுங்கள் தொடர்ந்து உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மந்திர ஒலி கேட்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள் வெள்ளி செவ்வாய் நாட்களில் வெண்கடுகு குங்கிலியம் சேர்த்து தூபம் போடுங்கள் நல்லதே நடக்கும்
en husband ku yeanuku roomba sanda varuthu akka athuku enna pannanum sollunga akka pls🙏🙏🙏🙏
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போவர்கள் என்றும் விட்டுக் கொடுப்பதில்லை தினமும் உங்கள் குலதெய்வத்தை வேண்டி காலை மாலை விளக்கேற்றங்கள் வீட்டில் அதிகம் கண் திருஷ்டி இருந்தால் இப்படி அடிக்கடி சண்டை வரும் அதனால் வெண்கடுகு சேர்த்து தூபம் போடவும் குலதெய்வத்தை வேண்டுங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
@@sarankrishna2768thanks akka🙏🙏🙏🙏
Ungha husbandkitta romance pannanum+ havangakalukhu pudicha mhadhuri neenga nadudhukanum.
Neenga first vaya moditu irunga sister sanda varadhu
Bathroome varukerathu
ஈரப்பதம் உள்ள இடங்களில் இது போன்ற பூச்சிகள் வரத்தான் செய்யும் இதற்காக தனியாக பிரத்தியேகமாக ஒரு சில கிருமி அலிக்கும் லிக்யூட் உள்ளது அதை பயன்படுத்துங்கள் மற்றபடி பயப்பட தேவையில்லை
Aan majal pusina
Vaval Yenga vetu marathula eruku sis..ana veetukulla varathula paravalaya sis
பரவாயில்லை மரத்தில் இருந்தால் ஒன்றும் தவறில்லை
Seivinai irukunu eppadi kandu pidippathu amma pls replay pannununga amma plspls
வீட்டில் வழிபாடு செய்வதற்கு தடங்கள் வருவது குலதெய்வத்தை வழிபாடு செய்ய முடியாமல் போவது வீட்டில் அடிக்கடி விஷ பூச்சிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு வருவது சண்டைகள் வருவது நிம்மதி இல்லாமல் இருப்பது இது போன்ற அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால் செய்வினை கோளாறுகள் இருக்கலாம் எத்தனை தடைகள் வந்தாலும் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் முறையாக வழிபாடு செய்து கொண்டு ஒரு பதினோரு ரூபாய் நாணயம் முடிந்து வைத்து உங்கள் குல தெய்வத்தை மனதார குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வாருங்கள் எந்த செய்வினையும் உங்களை ஒன்றும் செய்யாது
0:49
அரணை வீட்டிற்குள் வந்தாள் என்ன பலன்
அரணை வீட்டிற்குள் வந்தாள் என்ன பலன்
இரண்டு மூன்று நாட்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகின்றது என அர்த்தம்