Chavakachcheri ஆதார வைத்தியசாலையில் நெருக்கடி - வெளிப்படுத்தப்படும் அதிர்ச்சி தகவல்!
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது.வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் R.அச்சுதன் கடந்த மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: th-cam.com/users/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
முன்பு வைத்தியர்களை கடவுளாகப் பார்த்தோம். ஆனால் இப்போது கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காறராகவும் தான் பார்க்கிறோம்.
@@ratharasan3876 முன்பே அப்படி தான் சிலர்
இப்போது சிலரை தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள்
அரசு துணை உடன்
Very true 👍
நீங்களெல்லாம் பதறுவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது.
புதிய வைத்திய அதிகாரி உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் குடைச்சல் கொடுக்கிறார் என்பதும் .
மக்களுக்காக நல்லது செய்ய நினைக்கிறார் என்பதும்.
நீங்கள் தவறை செய்வீர்கள் மொத்தத்தில் அதை நியாயப்படுத்த மக்களின் நலனிற்காக நாம் அதை செய்தோம் இதை செய்தோம் என்று உருட்டவேண்டாம்.
ஒரே கேள்வி...?
சாவகச்சேரி வைத்தியசாலை இவ்வளவு காலமும் ஒழுங்கான முறையில் இயங்கியதா?
மின் பிறப்பாக்கி இல்லாமல் சத்திரசிகிச்சைக்கூடம் அமைத்து முட்டாள் யார்?
இலங்கை மின்சாரசபையை நம்பி ஒருவருக்கு "ஒப்பரேசன்" செய்ய முடியுமா?
இவர்களின் சொத்துகணக்கை தயவுசெய்து ஆராயவேண்டும்.
இவர் வந்து 20 நாள் அதற்கு இடையில் பல முறைப்பாடா.... உண்மையில் அரிசுனா மருத்துவர் வேலைசெய்துள்ளார்.... இந்த நபர்கள் பேசுவதில் பொய் தெரிகிறது.... கடமைநேரத்தில் சமூக தளங்களில் பதிவு போடக்கூடாது என்றால்... கடமை நேரத்தில்... ஒரு மருத்துவருக்கு அடிக்கலாமா.... மக்கள் வந்தால் வெளி மருத்துவமனைக்கு அனுப்னு பணம் உழைக்கின்றனர்....
Kaaikum marathitku கல்லெறி விழும் என்று சும்மாவா சொன்னாங்க...
Dr அர்ச்சுனா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வைத்தியர்கள மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? அதனை உங்களால் நிரூபிக்க முடியுமா?
Well done..good question.
கள்ளர் கூட்டத்தில எல்லாரையும் வென்ற கள்ளன் தான் நீங்கள். உங்கட சிறப்பான சேவை இவ்வளவு காலமும் செய்து மக்களை சாவடிச்சது போதும் ஆட்கள் பாதைய பார்த்து திரும்புங்கோ. என்ன இருந்தாலும் டாக்டர் அர்ச்சுனா சொர்க்கத்தங்கம் ❤❤❤❤❤❤❤ மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் டாக்டர் அர்ச்சுனா சேர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை.
👏👏👏
உங்கள் ஊழல்கள் வெளிவந்தவுடனே பதறுகின்றீர்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
எல்லோரும் அரசியல்வாதிகளின் உதவியுடன் தப்பிக்க முடியும்.
கேதீஸ்வரக்ன்ஐயா14வருடம்மாகதங்களால்செய்யமுடியாததைசாவகச்சேரிவைத்தியர்செய்துள்ளார்
வேலை செய்யாமல் இருக்கும் தோழிலாளர்கள் கண்டிப்பான நேர்மையான அதிகாரியை கண்டு பயப்பிடுவது வளமையானது 😂 அதற்காக அதிகாரியை மாற்ற நினைப்பது தவறான முடிவு😂 ஐயா
ஒரு பக்கம் பேசுகிறார் பிணத்தை விற்று சாப்பிற ஆக்கள்
400மில்லியன் ரூபா நிதியில் கட்டப்படடா கட்டிடம் 14 ஆண்டு வரை திறக்கவில்லை. இப்பிடியே ஆக்களை மாற்ற வேண்டிய தான் வேலை
யார் மீது தவறு உள்ளது என்பது மிக விரைவில் தெளிவாகும்.
முதலில் தனியார் மருத்துவ நிறுவனங்களையும் அதில் வேலை செய்யும் வைத்தியதையும் நிறுத்துங்கோ உந்தப் பிரசாணிக்கு தீர்வு கிடைக்கும். உங்களையும் தெரியும் மக்களுக்கு
கண்டாவளையில வாங்கினது போதாதா
முதலில் இந்த ஆளை தூக்க வேணும்
ஐயா அவர் உங்கள் மீது corruption charges ( ஊழல்) குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள் அதை ஏன் நீங்கள் மறுக்கவில்லை??? இது மக்களின் வரி பணம் இல்லையா??? Tax payers money!!!
நாய் குரைத்தால் திருப்பி குரை க்கமுடியாது
ஐயா உங்கடை பதவி மயிர் எங்களுக்கு முக்கியம் இல்லை,வைத்தியர் பிரச்சனை எடுத்தபடியால் தான் உங்களுக்கெல்லாம் கடமை உணர்வு பொங்குதோ?.அதென்ன 10நாள் வேலைக்கு 30 நாள் சம்பளம்,
மக்கள் இனி உடன் முறைப்பாட்டை பயமிலாமை செய்யுங்க .
இதைவிட குறித்த மருத்துவமனை ஊழியருக்கு வேலை நேரத்தில் தூங்குவதற்கு கட்டில் வசதி செய்து கொடுத்தால்
எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது எல்லாம் சுமூகமாகும்😂
15 வருடமாக கட்டிடத்தை மூடி வைத்து என்ன ஊழல் பண்ணீஇப்போ பூசி மொழுகிறீர்கள் 400மில்லியன் கட்டட நிதி இல் 200மில்லியன் நிதி எங்கே ? அவர் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கய்யா
இது குற்றமா.ஐயாஎவ்வளவு
ஊழல்தாங்கள்செய்தீர்கள்விரைவில்வெளிவரும்
இவர் ஏன் பதட்டப்படுகிறார் ? எல்லாம் விளங்குறது எதையும் யாரலும் முடிபறைக்கமுடியாது தெரியும😮😮😮😮😅😅😅
இது ஏதோ பதவி ஆசை செய்கிற வேலை போலத் தெரிகிறது
நிச்சயமாக
இதுவரை வைத்தியசாலை அபிவிருத்திக்குழு என்ன செய்தது
பிரதேச அபிவிருத்திக்குழு என்ன செய்தது
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ன செய்தது
கேட்கவேண்டியவர்கள் மௌனித்துவிட்டார்களை
ஏன் ஒரு அதிகாரி சென்று அவரைத் தாக்கினர் பேசித் தீர்த்து இருக்கலாம் தானே
ஐயா நீங்கள் யார் என்று கூறவில்லையே??
Kethisvaran kallan
I understand that new director has done very good service in short time The doctors who served long time have been forced according to the administrative circulars. That why they collectivly do trade union action I am in colombo living in colombo native of Jaffna I can see vast difference between service provided hospitals here and Jaffna.
Please don’t lie
புதிய வைத்திய அதிகாரி உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் குடைச்சல் கொடுக்கிறார் என்பதும் ஐயா அவர் உங்கள் மீது corruption charges ( ஊழல்) குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள் அதை ஏன் நீங்கள் மறுக்கவில்லை
அதிகாரவர்க்கமே வெல்லுமோ மக்கள் போராட்டம் வெல்லுமோ
ஏலாட்டல் விட்டு போங்கடாஅந்த வைத்தியர் பார்த்து கொள்ளுவார் அச்சுதன்வாழ்கஅச்சுதன் பார்த்துக்கொள்வார் நீ வீட்டுக்கு போ
Need continue audit monitor
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
he is from chavakaccheri. his native place
இவை எல்லாம் சுயநலம் மக்கள் கருத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்..
Don't tell lie we know about doctors .
தனிப்பட்ட உழைப்பிற்கு தடை வந்ததே.....கலக்கத்தில் உளறுகிறார்kal. Dr அர்ஜுனனின் நேர்மையான குணம் கண்டு கலங்கிப் போய் விட்டனர். டாக்டர் நீங்கள் வல்லவர், நல்லவர், நம்மவர். வாழ்க வளமுடன்.
Docter like lawyer's
ஐயா, நீங்கள் அவரைப் பற்றி பயப்படுவதை நாங்கள் கவனித்தோம். நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் எப்படி வேலை செய்தீர்கள் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் டாக்டர் அருச்சுனாவிடம் உள்ளன. ஒரு நாள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வீர்கள்.
அரச மருத்துவமனையில் உள்ளவர்களை பிரைவேட் வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் திட்டம் கொண்டவர்களால் இவர்கள்
உண்மையில் சொல்ல போனால் நேர்மையாக உழைக்க நினைப்பவனுக்கு நீதி கிடைப்பதில்லை. இன்னொருவிதமாக சொல்ல போனால் தாம் செய்கின்ற தொழிலை நேசிக்காதவன் பல வழிகளில் முன்னேறுகின்றான். ஆனால் களவு செய்பவர்களுக்கு தெரியவில்லை கடவுளால் பெரிய அடிவிழபோகிறது என்பது.
ஐயா நீங்கள் ஒரு ஊழல்பேர்வழி அர்சசுணா நேர்மையானர்
it is very wrong, please let him work peacefully
நீங்கள் பொய் சொல்கிறீர்கள் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இறைவனுக்கு அடுத்தது டாக்டர் மார்ச் உங்கள் இதயத்தில் கை வைத்து நீங்கள் சொல்லுங்கள் இப்போது புதிதாக வந்தவர் தவறு செய்தாரா அவரை அங்கிருந்து துரத்துவதற்கு முடிவு செய்தவர்கள் யார்
முதலில் உங்கள் கண்ணாடியை மாற்றவும் .
Have to panic this wolf's watching from Saudi Arabia 🌏
முதலில் தனியார் மருத்துவ நிறுவனங்களையும் அதில் வேலை செய்யும் வைத்தியதையும் நிறுத்துங்கோ உந்தப் பிரசாணிக்கு தீர்வு கிடைக்கும். உங்களையும் தெரியும்
Please now your reply with documents or not
Provincial Audit Northern Province field inspection report of chavacheri Hospital
Please give your detail
Operation theater function or not not
Howmany patient transferred to jaffna.
Motrary Building available. Or not
Please clear your talking with support talking
no no very wrong
Doctor Arjuna ❤❤❤❤
When you check, if the Chavakachcheri hospital is functioning well and providing good service to the people, why area people raising so many allegations. This is the proof you didn't run the Jaffna Hospital properly, because you have eye problem and mental problem you couldn't check it thoroughly.
Why are hiding truth and manuppilating
ஏன் ஐயா பதற்றப்படுகின்றிங்க
ala parththale kallan mathirithan eruku
நடிக்காதை
Uruttu aarampam.... Northern province health director a singalavana poda ipadi thaan development nalla varum 😢😢
y manpadam. Seithitu vanthirukalame. Y ealuthitu vanthu. Pesanum. engaloda doctor archuna. Athan kadavul. 🐯🐯🐯🐯🐯 Pajaveikiddutu eni purium. Kallarhaluku
Nee udpada ellorum kooddu kalavanikal thaan
poda loose 😡😡😡
Ayoooo poi sola vandam
neethi vellum
Ne oru visar
நீங்கள்
DR What you were doing all these days until Dr.Archuna brought out to the public all the irregularities in the particular hospital.Please accept your irregularities,mistakes,misbehaviour etc etc.Now you talk like an innocent person.The people knows what's happeniing in and out in your hospital.Your staement that you have given is completely nonsense.
Podesta mental
He is fake, supporting dodgy people.