நீதிமான் பனையைப் போல் செழிப்பான். Bro. ஜூப்ளின் ஜோசப்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- 1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
யாத்திராகமம் 25:1-2