திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை
நான்கு மணி முப்பது நிமிடம் ஓடக்கூடிய பாடல் இப்போது குறைந்துள்ளது நான் மிகவும் மீண்டும் மீண்டும் கேட்பது அய்யா நாராயணதாஸ் பாடிய இந்த ஆடியோ மட்டுமே 💕💐👌💥 ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐🙏
தமிழை இசை நடையில் எவ்வளவு அழகாக இந்த வில்லு புலவர் பாடியுள்ளார் .. இந்த பாடலை என் அம்மா சின்ன வயதில் திருநெல்வேலி டவுண் பூதத்தார் கோவில் கொடை விழாவில் இவர் பாடியதாக சொன்னார் ....எனக்கோ இப்போது 34 வயதாகிறது ...இவ்வளவு அழகான கேட்க சலிக்காத வில்லுப்பாடலை நான் கேட்டது இல்லை ... நன்றி சுடலை beats channel ....12 வயதில் நான் கேட்டதை இப்போது மீண்டும் கேட்கிறேன்
தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவை கிராமத்தில் உள்ள என் குல தெய்வம் ஸ்ரீ முத்து புதியவன் ஸ்ரீ கட்டேறும் பெருமாள் திருக்கோவிலில் அதிகமா இந்த வில்லிசை தான் பாடும்
நாராயணதாஸ் அவர்களின் குரல் வளமும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. ஆனால் கதையின் கரு மிகவும் கொடூரம்.. களவு கொள்ள வந்த காரணத்திற்காக ஒரு குலத்தின் கருவருப்பு என்ன நியாயம்.. அதுவும் புலயன் மகனை ஒன்றும் செய்ததாக தெரியல..
இந்த வில்லிசை கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஈசன் அருள் இருந்தால் மட்டுமே இதை கேட்க முடியும். ஓம் சுடலை ஆண்டவா போற்றி போற்றி!
S
Correct
Yes
❤
இது தான் உன்மை ❤🙏
எத்தனையோ வில்லிசை வந்தாலும் அய்யா வை போல் வராது
திருச்செந்தூர் மாயாண்டி கோவில இந்த பாடல் மாஸ்
எங்க குலசாமி திருச்செந்தூர் ஒளி முத்து சுவாமி அங்க இந்த சாங்தா மாஸ்
திருச்செந்தூர்யில் ஏங்கே மேடம்
N DZ ss sdz mm😢 q.2wwww🎉@@SubuLakshmi-jn7uo
திருச்செந்தூர் ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறும்
எங்கள் குலதெய்வக் குரலோன் திரு.நாராயணதாஸ் அவர்களின் அனைத்து வில்லுப்பாடல்கள் என்றும் எங்கள் மனவிட்டு அகலாமங்கள இசை -
மாயாண்டி வில்லுப்பாட்டு என்றால் அது நாராயணதாஸ் வில்லுபாடல் தான் ❤
அய்யா மாயாண்டி உன்னுடைய பாடலை கேட்டு கொண்டிருக்கும் போதே என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் 🙏🙏🙏 அய்யா மாயாண்டி 🙏🙏🙏
😊
Naanum than
எங்கள் ஊர் திருவிழாவின் போது, நான், சிறு வயதில் கேட்ட அதே பாடல் , பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி !
naan tiruchendur sudalai koilil kedda old villupattu thanks
ஒளி முத்து சுவாமி கோவிலா நா அங்க வருவோம்
நான் தினமும் காலையிலும் இரவிலும் இந்த பாடல் கேபென்
கேட்க கேட்க திகட்டாத வில்லிசை 🥰🥰🥰
நாராயண தாஸ் ஐயா அவர்கள் மயக்கும் குரல்....
இவர் பாடிய சின்ன நம்பி கதைகள் சூப்பர்🌹🌹🌹🌹 👍
🙄
சீவலப்பேரி மாயாண்டி துணை 🙏🙏🙏
Thiruchendur sudalai madasami thunai 🙏🙏🙏
🙏🙏🙏🙏
இவருக்கு ஈடு இணையாக இது போல் யாரும் பாடவில்லை
Narayanadasvllupadutmathivaruma
Magalmalathtvillupadusuppet
அருமை ஆண்டுகள் பல கடந்து மீண்டும் கேட்கிறேன்
💥🔥🔥
Narayana Das's voice sema🥰🥰
குரல்வளம் மிக அருமை நான் விரும்பி கேட்கும் மாயாண்டி அய்யனின் வரலாறு
கேட்க கேட்க ஆனந்தம் குலசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤
திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை
🙏✨
வள்ளியூர் அரிய முத்தம்மன் கோவிலில் நாராயணதாஸ் அவர்களின் வில்லுப்பாட்டு தான் எப்பொழுதும் பாடும்
தாத்தா வின் வில்லிசை
பாடல் கருத்து அருமையாக உள்ளது
அந்த அளவுக்கு அனுபவம்
தாத்தா உங்களை நேரில் பார்க்க நான் கொடுத்த வைக்க வில்லை
திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி திருக்கோவில் பாடல்
ஒளி முத்து சுவாமி கோவிலா
ᴍy ᴩʟᴀᴄᴇ ᴛʜɪʀᴜᴄʜᴇᴅᴜʀ
Super fantastic
Tiruchendur sudalaimada swamy thunai 🙏🙏🙏
ஒளி முத்து சுவாமி கோவிலா
@@subbulakshmi5809 🤗
ஒவ்வொரு சொற்களும் பழமையான வார்த்தைகல்
Seevalaperi sudalai thunai 🙏🙏🙏
நான்கு மணி முப்பது நிமிடம் ஓடக்கூடிய பாடல் இப்போது குறைந்துள்ளது
நான் மிகவும் மீண்டும் மீண்டும் கேட்பது அய்யா நாராயணதாஸ் பாடிய இந்த ஆடியோ மட்டுமே 💕💐👌💥
ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐🙏
ithoda original copy iruntha sollunga/... naa vaangikuren brother
@@Jeymuthu25 ஒரிஜினல் இல்லை அதான் நான் சொன்னேன்
Enga kudubathil Ellorum romba virumbum pattu Enga kila Deivam Sri High Court Maharaja 🙏❤️❤️🙏🙏
மாயாண்டி அய்யனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
Super
தமிழை இசை நடையில் எவ்வளவு அழகாக இந்த வில்லு புலவர் பாடியுள்ளார் .. இந்த பாடலை என் அம்மா சின்ன வயதில் திருநெல்வேலி டவுண் பூதத்தார் கோவில் கொடை விழாவில் இவர் பாடியதாக சொன்னார் ....எனக்கோ இப்போது 34 வயதாகிறது ...இவ்வளவு அழகான கேட்க சலிக்காத வில்லுப்பாடலை நான் கேட்டது இல்லை ... நன்றி சுடலை beats channel ....12 வயதில் நான் கேட்டதை இப்போது மீண்டும் கேட்கிறேன்
🙏❤️
ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டது ரொம்ப சந்தோஷம் நன்றி
🔥🔥
பன்னம்பாறை உடையடி சிவசடலைமாடசுவாமி துணை
Kannan .Chenthur
🙏🙏🙏🙏
அருமை
Ayyaa ungal kural valam mikka sirappu ayyaa en ayyan sudalai neengal engal kan munne kondu vanthu vitteergal
Supar,ramananti
Aarumugamangalam sri vempadi sudala mada swamy
அதிகம் நேசிக்கும் படும் வில்லுப்பாட்டு
Sirumalanchi othapanai sudalai ayya thunai iruparu😍
ஒரு முறை வள்ளியூர் அரி முத்து அம்மன் கோயில் கொடை விழாவில் கேட்டேன் பெரிய பாக்கியம்
அருமையான வில்லிசை
காயாமொழி பிள்ளையார் விளைச்சல் காரையடி சுடலை கோவிலில் இந்த பாடல் மிகவும் பிரபலம்
சூப்பர் தாத்தா
அழகு அழகு கதைகள் 🎉🎉🎉🎉🎉ஏத்தனை முரை கெட்டாலும் திரும்ப திரும்ப கேக்கலாம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
21:33 super🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
பழைய நியாபகம் வறுது எங்கள் உர் திறு
செந்துர் தான் எங்கள் உர் சுடலைமாடன் கோவில் லில் இவர் பாட்டு தான் கேக்கும்
ஒளி முத்து சுவாமி கோவிலா
ஆமா அண்ணா.... குழாய் கட்டி இந்த பாட்டு போடுவாங்க....
திருச்செந்தூரில் சுடலைமாடசாமி கோவில் ஆடி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றதூ
தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவை கிராமத்தில் உள்ள என் குல தெய்வம் ஸ்ரீ முத்து புதியவன் ஸ்ரீ கட்டேறும் பெருமாள் திருக்கோவிலில் அதிகமா இந்த வில்லிசை தான் பாடும்
❤️🙏
தெரியும் நண்பா Mottayal Sudalai kovil Aanga thana irukken Naan Vanthurukken
நாராயணதாஸ் அவர்களின் குரல் வளமும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. ஆனால் கதையின் கரு மிகவும் கொடூரம்.. களவு கொள்ள வந்த காரணத்திற்காக ஒரு குலத்தின் கருவருப்பு என்ன நியாயம்.. அதுவும் புலயன் மகனை ஒன்றும் செய்ததாக தெரியல..
@@sudalaibeats85 உங்களுக்கு எந்த ஊரு
Suppar
Suppar
Muthu Selvi
இந்த விடியோ
பதி நின்று நின்று வருகிறது கதை இன்னும் தெளிவாக வேண்டும்
Villu pattu super 👍👍👍
🔥🔥
Suparayya
❤❤❤🎉🎉🎉🎉மாயாண்டி
நான்சின்னவயசிலமாதவன்குறிச்சியில்கெட்டபாடல்
😊😊😊
என்னுடைய குல சாமி கோவில் திருச்செந்துர் ஒளி முத்து சுவாமி கோவிலில் இந்த பாடல்தா ஒடும்
Ungaluku entha uru
👏👏👏👍👍
❤❤🧎♂️
👌👌👌👃👃👃👃
🙏🙏🙏💐💐💐
❤❤❤
Super Villeasai
😊😅
Supar
Ivarukku kanyakumari thane anna
No thirunelveli town enga thatha
எவ்வ்ளோ நாளா தேடிகிட்டு இருந்தேன் இந்த வீடியோ போட்டவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
🙏❤️🔥
@@sudalaibeats85 🙋🙏
💓💓💓💓💓💓
என்உடைகுழசாமிபெடமாநாகராம்
அணவரதகன்ஐய்யன்சாதா
நாராயணதாஸ் பிறந்த ஊர் வள்ளியூர் தான் திருநெல்வேலி மாவட்டம்
Aathankarai Sudalai madasamy thunai, alwarthirunagari
சூப்பர் வில்லிசை. ஐயா நாராயணதாஸ் அவர்களுக்கு நன்றிகள்.
சத்ராதி முண்டன் ஈசன் மகன் சுடலை
என்னுடைய உணவு சாமி பேட் மாநகரம் அலுவலக கண்ணன் ஐயன்
Super
Super