உங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் அனைத்தும் என்னை பிறவி பயன் அடையச்சைந்தன.. தாய்மார்களை தவப்பயனை அடையசைதன.உள்ளம் குளிர்ந்து நன்றி உரைக்கின்றேன்.சைவத்தை வளர்க்கும் நீங்கள் தமிழ் போல் நீடு வாழ்க. தங்களின் திருமுகம் காணவும் திருவடி வணங்கவும் சிவன் அருள் பெற்றிட வேண்டுகிறேன். 💐🌻🌹🏵️🌷சிவாய நம. நன்றி நன்றி நனி நன்றி. 🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு ஐயா தலைப்பு திருநீறு ஐந்து எழுத்து மிக அருமை ஐயா பதிவிட்டவர் திருவடிகளையும் ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் திருவடிகளையும் ஞானி மகான் சித்தர் திருமூலர் திருவடிகளையும் அடியேன் வணங்கி மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ஐயா, தங்கள் இலக்கிய உரையை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் மும்பை கோரேகாவ் தமிழ்ச் சங்கத்தில் கேட்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இப்போது you tubeல் கேட்கிறேன்.
ஓம் நமசிவாய. ஐயா சிவனுக்கும் வணணான்களுக்கும் தொடர்பு நாடகம் : அமர்நீதி நாயனார் ,மெய்ப்பொருள் நாயனார் மற்றும் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் ஆவர். வணக்கம்.
If you are have correct version kindly share with us which is the culture of Hindus. otherwise do not make such rubbish comments. Restrict yourself He is the authority in Shaivam It is a Professor's legendary speech.
அய்யாஅவர்களின்சொற்பொழிவின்வார்த்தைகளுக்குநன்றிகள்கோடிகள்பலபலபல. காவியம். உங்களின்சொற்பொழிவைகேட்கும்போதுகண்ணீர்தண்ணாழேவறுகின்றதய்யா. நன்றிகள்அய்யா
நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த சொத்து.. வணங்குகிறேன் ஐயா..
திருமந்திரம்.பேருமையரிந்தேன் மரு
திரு.கிருவானந்தவாரியார்
சிவ சிவ
ஹர ஹர
ஹர ஹர
சிவ சிவ
உங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் அனைத்தும் என்னை பிறவி பயன் அடையச்சைந்தன.. தாய்மார்களை தவப்பயனை அடையசைதன.உள்ளம் குளிர்ந்து நன்றி உரைக்கின்றேன்.சைவத்தை வளர்க்கும் நீங்கள் தமிழ் போல் நீடு வாழ்க.
தங்களின் திருமுகம் காணவும் திருவடி வணங்கவும் சிவன் அருள் பெற்றிட வேண்டுகிறேன்.
💐🌻🌹🏵️🌷சிவாய நம.
நன்றி நன்றி நனி நன்றி.
🙏🙏🙏🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🌿🙇🙇🙇🙇🙇📿🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
Qq
மிக மிக அருமையான பதிவு ஐயா தலைப்பு திருநீறு ஐந்து எழுத்து மிக அருமை ஐயா பதிவிட்டவர் திருவடிகளையும் ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் திருவடிகளையும் ஞானி மகான் சித்தர் திருமூலர் திருவடிகளையும் அடியேன் வணங்கி மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
⁰
0 bu
மிகவும் நன்றி 🙏
கிருபாணந்தவாரியாரின்குருவிடம்உபதேசம்பெற்றநம்தெய்வீக ஆசிரியரின்திருவடிகள்சரணம்
I am blessed today to hear this wonderful rendition - full of joy-avanarulale avanthal padinthu - om namasivaya
இவ்வளவும் எங்கய்யா இருக்கு தொம்பகூட்டுல சொருவாய தொரந்துவுட்டா வந்து கொட்டுர மாதிரி கொட்டுதே உங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் ஐயா! .....💐👏👏
OHM SHIVAYA NAMAGHA 🙏🙏
ஐயா, தங்கள் இலக்கிய உரையை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் மும்பை கோரேகாவ் தமிழ்ச் சங்கத்தில் கேட்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இப்போது you tubeல் கேட்கிறேன்.
ஆனந்த கண்ணீர் வருகிறது அய்யா உங்களின் சொற்பொழிவு...
மிக நுணுக்கமான செய்திகள். அருவி போன்ற தெளிவான விளக்கவுரை. அவன் அருளால் அவன் தாழ் வணங்கி உங்கள் இறைப் பணி தொடரட்டும்.
ஓம் நமச்சிவாய.
Ayya Thiruvadi Saranam SivaSakthi arul arul arul arul arul arul arul arul arul arul
Omnamasivaya sarvam Sivamajam sakthiy majam jekathe omnamasivaya sivayanama sivaya
6y656
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🌸🌸🌸🌸🌸👏👏👏👏👏
இனித்தது சிவசிவ என்ன எமக்குள் இனிப்பான எதோ ஒன்று தலையில் உற்பத்தியானது...
அருமை ஐயா அருமை உங்கள் விளக்கம்.
👏👏👏
சுந்தரம் ஐயா உங்கள் சொல்லே சொர்கம் ஐயா. அருமை 🙏❤👌
மிகவும் அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐நன்றிகள் ....பல பயனுள்ள தகவல்கள் அறிந்தேன்...
Ă as the ¹ the only reason I ¹
Ungalal nan yaridamum athigam eppo allam pesurathila Ayya mika nandri
Vaazhga valamudan ayya 🙏
Om muruga...om sairam
நமசிவாய 💐🙏🙏🙏
சைவ சித்தாந்தம் தொடர்பான ( திருமந்திரம் ) கருத்துக்களை பற்றி பேசும் போது அத்வைத்தைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய தேவையில்லையே என நினைக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
அடியார்க்கு அருள் கிருபை பொழி பழனி யங்கிரி அறுமுகவர் திருவெண்ணீரே .
Om Namahshivaya. 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om namsivaya
Best speech
🙏🙏🙏🙏😍😍
Good
மிகப் பிரமாதம் ஐயா. அவனருளாளே அவன் தாள் வணங்கி....
பிரமாதம் என்றால் பெருதுன்பம் என்று பொருள்.
மரண பிரமாதம் எனக்கு இல்லையாமே - கந்தர் அலங்காரம்
Good information
Nandri Ayya
I am your student ramamoorthi! Namaskaram 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
Namasivaya
Very good
Nandri ayya
Great sharing ayya. Thank you.
L
ஐயா சொற்பொழிவு செவிக்கு உணவு. தேவாரம் திருவாசகம். பற்றிய அறிவு உங்களால் கிடைக்கப்பெற்றேன். நன்றி.
Dislike etharkku enna vilakkamaa sonnaalum puriyatha pethaigal enna seivathu ungal karma appadi
100 kodi per keka kodiya speech but yarukkum kuduthu vaikala
Kadavul erkiran romba nallaga samy kadhi katkanam.
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sivasiva sivasiva
Sivaya nama
Super lyya
🙏🙏🙏
பஞ்சாட்சரம் அதாவது ஐந்தெழுத்து அதாவது நமசிவாய உலகின் முதல் எழுத்து ஓம் அது உண்டாக காரணமாக இருப்பது ஐந்தெழுத்து மந்திரம் ஓம் நம சிவாய .
There is problem playing this video
How to go from COIMBATORE
ஓம் நமசிவாய. ஐயா சிவனுக்கும் வணணான்களுக்கும் தொடர்பு நாடகம் : அமர்நீதி நாயனார் ,மெய்ப்பொருள் நாயனார் மற்றும் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் ஆவர். வணக்கம்.
தண்டபாணி
ஐயா நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் குறித்து தாங்கள் கூறிய விளக்கம் முற்றிலும் தவறானது.
What is the correct explanation ?
If you are have correct version kindly share with us which is the culture of Hindus. otherwise do not make such rubbish comments. Restrict yourself He is the authority in Shaivam It is a Professor's legendary speech.
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏