True Testimony By Hindu Priest about Jesus Christ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 2.7K

  • @duraipandi340
    @duraipandi340 3 ปีที่แล้ว +15

    உங்களுடைய இந்த உயிருள்ள சாட்சி எல்லோருக்கும் ஏசு உயிருடன் ஜீவிக்கிறார் என்பதை பறைசாற்றும் ஆமென் அல்லேலூயா தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருந்தது ஐயா நன்றி

  • @sunnyrajkumar22
    @sunnyrajkumar22 3 ปีที่แล้ว +108

    ஐயா, இயேசுவை பற்றி பேச கிறிஸ்தவர்களே தயங்கும் இந்த காலத்தில், நீங்கள் இயேசு செய்த அதிசயத்தை பற்றி பேசியதற்கு ஆயிரம் நன்றி. உங்களை என் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து நமஸ்காரம் செய்கிறேன், வணங்குகிறேன். தேவன் பெயரை சொன்ன உங்களை பல மடங்காக ஆசிர்வதிக்கட்டும். மிக்க நன்றி. தேவன் வரும் நாளில் உங்களை போன்றவர்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. வாழ்த்துக்கள்.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      Amen ❤️❤️ Yesu nallavar

    • @sunnyrajkumar22
      @sunnyrajkumar22 3 ปีที่แล้ว +1

      God bless you bro..

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen ❤️💕

    • @tharmaiya7293
      @tharmaiya7293 3 ปีที่แล้ว +3

      உண்மை பேசுவது இந்துமக்கள் மட்டுமே, ஆபிராகாமிக் மதத்வர்களால் அது முடியாது.

    • @reenajoshphine
      @reenajoshphine 3 ปีที่แล้ว

      Satthiyam..

  • @selvijohn3896
    @selvijohn3896 4 ปีที่แล้ว +620

    Christianity is no religion. It's the way to heaven. In your heart.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +15

      அதான் கொரானா வந்தப்போ ஏசு ஒன்றரை லட்சம் பாவாடைங்களை பரலோகம் அழைத்துப் போய்ட்டாரு .

    • @hariezio2187
      @hariezio2187 4 ปีที่แล้ว +17

      Yep hinduism is a way of life bind with cosmic science

    • @77solomonmoses50
      @77solomonmoses50 4 ปีที่แล้ว +3

      True buddy,

    • @arlenekanhai
      @arlenekanhai 4 ปีที่แล้ว +22

      Selvi John.. yep. Christianity is a relationship with Jesus Christ 🤗🤗🤗

    • @arlenekanhai
      @arlenekanhai 4 ปีที่แล้ว +1

      @@hariezio2187 nope

  • @lazervista9014
    @lazervista9014 3 ปีที่แล้ว +105

    My papa (Jesus) will be back soon ☺️ be alert

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +4

      He will be back soon ... our God is awesome

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      @mohanraj. Deleting ur comments as its offensive

    • @bennyprashanth78
      @bennyprashanth78 3 ปีที่แล้ว

      @VEERAPAN SINASAMY I understand that you didn't understand

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 3 ปีที่แล้ว +2

      That's the difference between Christians and cultured Hindus.
      We never say Jesus died in the cross hence he is a devil. We Hindus respect all religion.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

  • @vinothraina3488
    @vinothraina3488 4 ปีที่แล้ว +294

    இதை கேட்க்கும் போது கடவுள் நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது.. நன்றி ஐயா

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว +5

      It is not true.
      Missionaries drama.
      Bhagwan Shri Hari is only true God.
      Senseless mens drama.
      Hinduism is only true.
      Conversion down down.
      Christianity following down very soon. Dangerous religion.

    • @josaphcj7199
      @josaphcj7199 2 ปีที่แล้ว

      @வெட்டிப்பய ஹிப்பி ஏசு idhu peru somby thookaradhu.
      Sathyam ndradhu onnu dhan iruka mudiyum. Ellamae sathyam aagiradhu. Poi ndradhu neraya irukum. Enaku unmaiyum pudikum poiyum pudikum nu sorladhu muttal thanam , periya manasu illa. Adhu kadavulum pudikum saathanum pudikum nu solra maari. Sathyatha therinjavanga poi ya namabren nu solla maataanga. Poiyula oori ponavanga ellathayum othukuvaanga

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว +2

      Loool why you are soo angry Hindutva brother

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว +1

      Very true

    • @josephkennedy7500
      @josephkennedy7500 2 ปีที่แล้ว

      @வெட்டிப்பய ஹிப்பி ஏசு ஏன் சொல்லிட்டேன்.
      உண்மையை சொல்ல ஏன்‌தயக்கம்.
      மகா பெரியவரின் அற்புதங்களை நான் சொல்லி இருக்கிறேன்.
      இதில் என்ன விகல்பம்.
      தெய்வம் மத மனித விருப்ப வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன்.
      இந்து கோவில்களில் வழிபடும் கிறிஸ்தவர்களையும்
      மாதாகோவிலில் வந்து கும்பிடும் முஸ்லிம் பெண்களையும் நான்‌கண்ணார கண்டுள்ளேன்.
      மனிதனால் தீர்க்க முடியாத கஷ்டங்கள் வரும் போது அவனுக்கு ‌தீர்வு தான்‌ முக்கியம்.
      அது எந்த உருவத்தில் எந்த மதத்தில் இருந்தாலும் சரி.
      இதுதான் உலக நடைமுறை.
      மேரி மாதாவை கும்பிடும் பிராமணர்களை நான்‌அறிவேன்.

  • @maranadasa8987
    @maranadasa8987 4 ปีที่แล้ว +530

    Glory to jesus. இதனை வெளிப்படையாக சொன்ன ஐயாவுக்கு நன்றி. உங்கள் வழியாக இயசுவின் நாமம் மகிமை பட்டது.

    • @danielcephas2398
      @danielcephas2398 4 ปีที่แล้ว +5

      This person is honest man

    • @cirlal9585
      @cirlal9585 4 ปีที่แล้ว

      @@danielcephas2398 ccçx

    • @maranadasa8987
      @maranadasa8987 3 ปีที่แล้ว +3

      @@narayanaswamy4130 பேசினால் பேசட்டும் தோழா. இன்று உண்மையை கூறி உள்ளாரே

    • @maranadasa8987
      @maranadasa8987 3 ปีที่แล้ว +2

      @@dr.anburajaanantha3788 நன்றி தோழா. நீங்கள் Dr. தங்கள் சேவை தொடரட்டும். விரைவில் இயேசுவை சொல்ல ஆயத்தம் ஆகுங்கள். வாழ்த்துக்கள்

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +2

      Amen ❤️❤️

  • @jeffrin4b194
    @jeffrin4b194 4 ปีที่แล้ว +327

    God opened the mouth of Hindu priest to say that Jesus answers our prayers hallelujah...........

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 ปีที่แล้ว +4

      Alleluia

    • @arlenekanhai
      @arlenekanhai 4 ปีที่แล้ว +7

      Yes indeed....God uses ordinary to do extraordinary things

    • @rajarajasingh1147
      @rajarajasingh1147 4 ปีที่แล้ว +8

      Jesus you are great. Let God bless you பெரிய ஐயா. இப்போ
      Doctor, Mother and Son மட்டுமல்லாமல், பெரிய மனம் படைத்த உமக்கும் பரலோகத்துலெ ஓர் இடம்
      ஏசப்பா தயார் செய்து வைத்திருக்கார்.நீர் ஒண்ணும் பண்ண வேண்டியதில்லை.
      Church க்கும் போகவேணடியதில்லை,
      எதும் பண்ணவேண்டியதுமில்லை.
      இது ஏசப்பாவுடைய தனி
      அதிகாரத்தில் உள்ளது.
      Let JESUS give you good
      health till your last breath
      and your family also be blessed.
      I personally thank da brother
      who translated this Heavenly
      message into English. God bless him nd his family.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +10

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      Amen ❤️🔥

  • @johnsamson5790
    @johnsamson5790 4 ปีที่แล้ว +697

    நீங்க தான்யா மனுசன், ப்ராமணா இருந்து இப்டி வெளிப்படையா பேசினீங்களே, நா ரொம்ப பெருமை அடைகிறேன்.

    • @mohanrajperiyasamy4651
      @mohanrajperiyasamy4651 4 ปีที่แล้ว +7

      DEI indha motta sorry pottaiku evala panam kodhinga.

    • @lazy0075
      @lazy0075 4 ปีที่แล้ว +102

      iam from hindu family...by granpa built temple in my native...my life turning point in chennai....enaku vaalve pidikalanra oru sulnila...300 times mela sagalam nu mudivu panirupa....oru naal roomla sathama alutha apa than church polam nu ennam vanthuchu....pakathula ula church thedi pathu pona...en viduthala anga than kidachuthu....en lifla na feel pana jesus ah...ithulam poi ila..i feel jesus enaku ilaiparuthal anga than kidachuthu....JESUS ilana inaiku en kudumbam ena ilanthurukum...uyir ula vara unmaya irupa...he is my SAVIOUR

    • @venkateshautogarage8437
      @venkateshautogarage8437 4 ปีที่แล้ว +1

      @@rajafathernayinarkoilnayin2926 yaru appadi sonna. Avanga appailam pesa maattanga.

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 4 ปีที่แล้ว +13

      @@lazy0075 super Jesus never fails

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +1

      @@venkateshautogarage8437
      நல்லபடியா பேசினதை காட்டு .

  • @hulkprakash7913
    @hulkprakash7913 4 ปีที่แล้ว +110

    All the praise & glory to our Almighty Lord Jesus Christ.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 ปีที่แล้ว +29

    நான் அதிகம் இயேசுவை விசுவாசிப்பேன் இப்போது மேலும் அதிகமாக விசுவாசியாக இயேசுவை தேடுகிறேன் ஆமென் ஃஃ

  • @keerthanakorayya8042
    @keerthanakorayya8042 4 ปีที่แล้ว +119

    Jesus you are really Great.No one cares for us like u do .Amen

    • @veepee1557
      @veepee1557 4 ปีที่แล้ว

      The crucified satan is really great. So many innocents are going along with him to hell.

    • @coco3612
      @coco3612 4 ปีที่แล้ว +4

      @@veepee1557 How much courage do you have to raise your voice against the one true living God! Repend before the judgement of god is upon you, brother . He is GOD. He will not give his glory to anyone else. Time will delay no longer. This is mercy period. So turn back from your sins ,and worship the only living God of mercy. JESUS is coming back to earth soon. But now as a ROARING LION!

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @raavanaraavana8845
      @raavanaraavana8845 3 ปีที่แล้ว +1

      @@dr.anburajaanantha3788 நீங்கள் இரட்சிக்கப்பட நான் ஜெபம் பண்றேன் ஐயா

  • @s.alexisrosario8926
    @s.alexisrosario8926 4 ปีที่แล้ว +8

    உண்மையான இந்து இவர்தான். யாரையும் புண்படுத்தாமல் இறைவல்லமையைச் சொன்ன ஐயா அவர்களைப் பாராட்டுவோம். நன்றி ஐயா.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +1

      Amen thank you Alexis.. God is Good

  • @ebenezer2785
    @ebenezer2785 3 ปีที่แล้ว +80

    இதைச் சொல்றதுக்கு நேர்மை வேணுங்கய்யா! கள்ளங்கபடமில்லாத பேச்சு! நன்றிங்கய்யா 🙏

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +2

      Amen

    • @shinchanben10thuglifeeditz18
      @shinchanben10thuglifeeditz18 3 ปีที่แล้ว +1

      @அந்த ஏசுவே நான்தான் aparam yen unnoda I'd name Christian tease panra mari vechiruka

    • @sekarsekar6836
      @sekarsekar6836 3 ปีที่แล้ว

      Ivan.oru fraud hindu zindabad

  • @thulasidas3766
    @thulasidas3766 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு ஆச்சாரியார் பேசும் போது நானே நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தது போல் உள்ளது

  • @manokarans7590
    @manokarans7590 3 ปีที่แล้ว +17

    சுவாமி, நீங்கள் பேசும்போதே உங்களிடமிருந்து உண்மையான பரமாத்மாவின் அன்பு வெளிப்படுவதை நான் உணர்கிறேன்...

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen ❤️❤️❤️❤️🔥

  • @thangasamy7629
    @thangasamy7629 4 ปีที่แล้ว +94

    உண்மையில் சாமிகள் இ‌ந்து மதம் பற்றி பேசினாலும், மத வேறுபாடுகளை கடந்து பிரா ர்தனை ஒன்றேதான் நம்முடைய கடவுளை அடைய ஒரே வழி என்று சொல்கிறார்கள். உண்மையில் பெரியவர்கள் பெரியவர்கள் தான். 🙏

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +2

      இதுதான் உண்மை.3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +4

      @@dr.anburajaanantha3788 நீங்கள் ஒரு மனித நிலையற்ற இந்த மாய உலகில் வாழும் நிலையில்லாத டாக்டர்😊

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +1

      @@benjaminfranklin8017 வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      @Dr Anburaja someone is teaching you false things ... Jesus loves Gentiles ❤️

    • @anandv4547
      @anandv4547 3 ปีที่แล้ว +3

      @@dr.anburajaanantha3788
      👇👇
      24 அதற்கு அவர்: காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
      மத்தேயு 15:24
      இந்த வசனத்தை ஆராயும் முன்பு பழைய ஏற்பாட்டில் சென்று சற்று ஆராய்வோம்.
      இயேசு கிறிஸ்து ஆபிரகாமினுடையவும் ஈசாக்கினுடையவும் யாக்கோபினுடையவும் வம்சத்தில் வந்தார் என்பது நமக்குத் தெரிந்ததே.
      தேவன் ஆபிரகாமை அழைத்தபோது ஆபிரகாமுக்கு தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்தார். அந்த வாக்குத்தத்தின் நிறைவேறுதல் தான் இயேசு கிறிஸ்து.
      அந்த வாக்குத்தத்தம் இதோ👇👇👇👇👇
      1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
      ஆதியாகமம் 12:1
      2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
      ஆதியாகமம் 12:2
      3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
      ஆதியாகமம் 12:3
      👆👆👆👆👆👆👆
      இந்த வாக்குத்தத்ததின் நிறைவேறுதலை புதிய ஏற்பாட்டில் பார்க்கலாம்👇👇👇👇👇
      25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். *உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்;லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள்.*
      அப்போஸ்தலர் 3:25
      26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
      அப்போஸ்தலர் 3:26
      👆👆👆👆👆👆👆
      மேலே உள்ள வசனத்தில் பேதுரு சொல்கிறார் முதலாவது உங்களிடத்திற்கே அனுப்பினார் என்று.
      அதினால் முதலாவது இவர்களுக்கு தான் தேவன் இயேசுவை அனுப்பினார். அதன்பிறகு அவர்கள் மூலம் சகல ஜாதிகளுக்கும் போய் சேருகிறது.
      இதே காரியத்தை அப்போஸ்தலனாகிய பவுலும் சொல்கிறார்👇👇👇👇👇👇
      8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
      கலாத்தியர் 3:8
      👆👆👆
      th-cam.com/video/sz7Ia6KVd9c/w-d-xo.html
      இரட்சிப்பின் திட்டம் தெரியுமா சகோ உங்களுக்கு?? இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது
      👇👇👇
      John 4:22
      [22]நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
      John 1:29
      [29]மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
      உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி ஏன் இங்கு யூதருடைய பாவத்தை மட்டும் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி னு சொல்லல...???
      Romans 3:29
      [29]தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
      பைபிளை தெளிவாக படியுங்கள் சகோ...நீங்கள் இழிவாக பேசினாலும் நாங்கள் கவலை கொள்ளமட்டோம்

  • @ambritham1736
    @ambritham1736 4 ปีที่แล้ว +112

    Praise to you Jesus appa...

    • @iiinvitation3167
      @iiinvitation3167 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களை விரும்பினால் இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம் th-cam.com/video/NkFaxrJIjYw/w-d-xo.html

  • @mountsinai6811
    @mountsinai6811 4 ปีที่แล้ว +75

    THAT’S OUR LORD JESUS.. HE IS LIVING GOD WHO CAN HEAR OUR PRAYERS , NOT ONLY THAT HE WILL ANSWER OUR PRAYERS.. ONLY PRAYERS AND FAITH WILL HEAL EACH AND EVERY ONE AND ME... PRAISE OUR GOD ALMIGHTY .. 🙏🏽

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว

      Very True our Jesus our Lord our Saviour ❤️❤️❤️

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +1

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @mizranhassan6286
      @mizranhassan6286 3 ปีที่แล้ว

      HE LIVES ONLY FOR PARTICULAR PERIOD UNTIL HIS SECOND COMING TO FULFIL HIS PROPHECY.IF BALANCE PROPHECY. JESUS WILL DIE PERMANENTLY AFTER FULFIL HIS PROPHECY. SO IT SHOWS JESUS IS NOT ETERNAL. GOD IS ALWAYS ETERNAL HE HAS NO START AND NO END. JESUS HAD A START WITH HIS BIRTH AND HE HAS AN END AFTER FULFIL HIS PROPHECY.SO JESUS IS NOT A GOD.HE IS A HUMAN BEING ONLY MESSENGER OF GOD THAT'S ALL

    • @mizranhassan6286
      @mizranhassan6286 3 ปีที่แล้ว

      Jesus is not the God.jesus prayed to his creator the father is only the God.the father the God only can answer to your prayers jesus can't.

    • @jemiteena9869
      @jemiteena9869 2 ปีที่แล้ว

      Jesus Christ Is The God. JESUS CHRIST IS MY SAVIOUR, MY LORD. The Universe And I Are Witness To This. HE NEVER CHANGES.

  • @dimplejinthiha2238
    @dimplejinthiha2238 2 ปีที่แล้ว +20

    I love Jesus Christ. In the blood of Jesus Christ we got victory welcome my father jesus christ. Halleluya praise the lord amen

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      Victory in the name of Jesus @Dimple Jinthiha ☺️☺️

    • @AnandRaj-ti4lu
      @AnandRaj-ti4lu ปีที่แล้ว

      Blood of Jesus Heals

  • @astroariv
    @astroariv 2 ปีที่แล้ว +3

    ஆச்சரியம் ஆக கேட்டேன். இது உலகின் அதிசயம். இப்படியும் இருப்பதால் தான் இன்னும் நம் தமிழ் நாட்டில் இன்னும் மழை பொழிகிறது. வாழ்க உங்கள் பணி. எல்லாம் இப்படி இவர் போல் இருந்து விட்டால் உலகில் பிரச்சினைகள் இருக்காது.

  • @beulapriya4797
    @beulapriya4797 4 ปีที่แล้ว +172

    Every tongue confess that Jesus Christ is the only Lord..

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +5

      Amen to That

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +2

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @JackJones-wh2hd
      @JackJones-wh2hd 3 ปีที่แล้ว

      Yes

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 ปีที่แล้ว

      உனக்கு சமாதானம்

    • @vivekignatius513
      @vivekignatius513 3 ปีที่แล้ว +4

      @@dr.anburajaanantha3788 Jesus loved u brother, please don't believe the untold story about Jesus Christ (kattukathaigalai thaiyavu seithu numba vendam), Christianity is historically proved religion, Jesus Christ is a historic person who is God.

  • @selvijohn3896
    @selvijohn3896 4 ปีที่แล้ว +276

    Jesus is not a mere statue. He lives in our hearts.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +4

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +3

      Glory to Jesus

    • @shalanjoy4908
      @shalanjoy4908 3 ปีที่แล้ว +1

      Of coz

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 ปีที่แล้ว

      th-cam.com/video/86ZZ5piVJIA/w-d-xo.htmlஉனக்கு சமாதானம்

  • @devarajp6523
    @devarajp6523 4 ปีที่แล้ว +116

    Ayya, you have done a very excellent ministry, and the Lord Jesus Christ`s blessings will be upon you. may His Name be glorified!

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +1

      Praise Jesus amEn Bro Deva Raj

    • @sriraghavan8723
      @sriraghavan8723 3 ปีที่แล้ว +1

      Amen, Jesus bless u

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen Glory to Jesus

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @harrytheboss711
      @harrytheboss711 3 ปีที่แล้ว

      @@dr.anburajaanantha3788 God Jesus bless you bro
      Jesus is coming soon

  • @dassjlm462
    @dassjlm462 ปีที่แล้ว +2

    நிச்சயமாக இயேசுவை குறித்து இவ்வளவு தெளிவாக பாஸ்டரோ அல்லது கிறிஸ்தவர்கள் கூட சொல்ல முடியாது இந்த ஐயா ருசித்து சுவைத்தது போல் நேரடியாய் பார்த்தது போல் புரியும்படி சாட்சியை சுவிசேஷமாய் சொல்லுகிறார்

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 2 ปีที่แล้ว +5

    சுவாமி நீரே உண்மையான பிராமணர். நீர் தெய்வத்தை
    உணர்ந்திருக்கிறீர். உம்மையே வணங்குகிறேன்.

  • @usharanjini7117
    @usharanjini7117 4 ปีที่แล้ว +39

    Amen Hallelujah Praise be to God thank you Jesus

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +2

      Yes True ... our God is Awesome ❤️

  • @selvarajadaikalam6010
    @selvarajadaikalam6010 4 ปีที่แล้ว +26

    Amazing super witness. Glorify to our lord JESUS. Amen

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว

      Glory to Jesus Christ .... He is awesome

  • @santhiyadevisaravanan3785
    @santhiyadevisaravanan3785 4 ปีที่แล้ว +120

    Amen... Glory to God thank you Jesus

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 4 ปีที่แล้ว +1

      Yes he is great God

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @santhiyadevisaravanan3785
      @santhiyadevisaravanan3785 3 ปีที่แล้ว +2

      @@dr.anburajaanantha3788 இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை
      1. ரிக் வேவதம்.
      2. யசுர் வேவதம்
      3. சாம வேவதம்
      4. அதர்வண வேவதம்
      *யாரை பற்றி பேசுகிறது ?*
      *நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,*
      *அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!*
      நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள்.
      1)யோகசுத்தர 1:27 *வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)*
      2)ஈசாஉபணிசம்
      *கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்*
      3)யசுர்33,32:2
      *சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது*
      4)பவிசியாபூரணம்19:23
      *கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்*
      5)அதர்வண13:3,4
      *குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா*
      6)ரிக் 335:1
      *மாட்டு தொழுவத்தில் பிறப்பார்*
      7)பவிசியாமகாபிரமாணம்3:34
      *கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா*
      8)ரிக்வேதம்10:135
      *பாவத்தை போக்குவார்*
      9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
      *உலகத்தின் பாவம் போக்குவார்*
      10) பவிசியா பூராணம்
      *இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு*
      11)ரிக் 10
      *தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது*
      12)சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம்
      *தெய்வம் பலியாக வேண்டும்*
      13)மாகபிரமாணம் 4:15
      *படைத்த தெய்வம் பலியாக வேண்டும்*
      14)ரிக் 10:21
      *இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை*
      15)ரிக்10
      *பிராஜாபதி மரிக்கவேண்டும்*
      16)ரிக்10:90, 7:15 *முள்முடி சூட்டப்பட வேண்டும்*
      17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38
      *ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்*
      18)இத்ராயாபிரமாணம்2:6
      *அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை*
      19)யசுர் 31
      *கசப்பான நீரைகொடுப்பார்கள்*
      20)இத்ராயாபிரமாணம்
      *ஆடையை பங்கு போடுவார்*
      மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
      1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
      *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
      ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
      *ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
      கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
      *ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
      பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
      (யோ 3:16 )
      *ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
      பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
      (மத் 1:8 )
      *ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
      விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
      லூக்கா. 2:21)
      *ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
      சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
      (லூக்கா23:33)
      *ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
      உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
      (ஏசா 53:5, சங் 22:16 )
      *ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
      மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (1பேதுரு 2:24 )
      *ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
      பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      (யோ 1:28 )
      *ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
      தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
      *ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
      அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      *ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
      பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
      *ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
      எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
      எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
      திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசுவாகிய ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.* (அப் 17: 23 )
      *ஆலயம் தொழுவது சாலமும் நன்று*
      இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு *கிறிஸ்து* மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
      😍 😍 😍

    • @santhiyadevisaravanan3785
      @santhiyadevisaravanan3785 3 ปีที่แล้ว +1

      Praise the Lord brother.... Jesus loves you ... Jesus is the only truth all proved by Hindu Vedas &Quran
      Pls discover all and classy the right one .. God bless you

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 ปีที่แล้ว +84

    உயிருள்ள சாட்சி
    தேவனுக்கே மகிமை..

  • @jayachandrannallavan398
    @jayachandrannallavan398 4 ปีที่แล้ว +57

    உள்ளதை உள்ளபடி மறைக்காமல்
    ஓர் "ஏழை தாயின் விடாபிடியான ஜெபத்தை
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி கேட்கிறார்
    என்று ஜெபத்தின் வல்லமையை எடுத்த சொன்ன
    பிராமன நண்பருக்கு நன்றி
    JESUS LOVES YOU ஐயா
    இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்
    உள்ளத்தை காண்கிண்ற தெய்வம்
    உயிருள்ள தெய்வம்
    ஆமென்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +3

      ஏண்டா மென்டல் தாயோளிக்கூதி . உலகத்திலே கொரோனாவாலே
      2 . 5 லட்சம் பாவாடைங்க செத்தானுங்க . ஏசு அப்போ செவிட்டுக்கூதியா .

    • @venkateshautogarage8437
      @venkateshautogarage8437 4 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin2926 Unakku enna dhan da prechana. Psycho

    • @ranz3739
      @ranz3739 4 ปีที่แล้ว

      Lord Jesus Christ is Great.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +1

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว

      amen

  • @mommim1633
    @mommim1633 4 ปีที่แล้ว +130

    Roman 10:9
    That if you confess with your mouth Jesus is Lord and believe in your heart that God raised him from the dead you will be saved Amen

    • @jeromeezra2453
      @jeromeezra2453 4 ปีที่แล้ว +7

      @@veepee1557 JESUS CHRIST roses from death at 3rd day ❤(Satan is a looser in front True living GOD JEHOVAH and His Begotten Son JESUS CHRIST ).. And He Died for all of us.. Our sins.. Believe in JESUS CHRIST you will be saved💖

    • @veepee1557
      @veepee1557 4 ปีที่แล้ว

      @@rajk3779 ningAlude???

    • @iiinvitation3167
      @iiinvitation3167 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களை விரும்பினால் இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம் th-cam.com/video/NkFaxrJIjYw/w-d-xo.html

    • @mleela3087
      @mleela3087 4 ปีที่แล้ว +1

      God is great!

    • @purandarshastri7818
      @purandarshastri7818 4 ปีที่แล้ว +1

      Jesus is fake god

  • @stanleyhema3182
    @stanleyhema3182 2 ปีที่แล้ว +9

    Wonderful message to us Christians as well as to the whole universe. I really respect you sir for your genuine witness. May our Lord Jesus Christ bless all your future aspirations sir. Amen I selute you sir.

  • @thangasamy7629
    @thangasamy7629 3 ปีที่แล้ว +2

    பெரியவர் பெரியவர் தான். மத வேறுபாடு இல்லமால் பிரார்த்தனை முக்கியத்துவம் பற்றி நல்ல விளக்கம் கொடுத்து விட்டார். அவர் பெருந்தன்மை பாராட்ட தக்கது.

  • @davidkoilraj9563
    @davidkoilraj9563 2 ปีที่แล้ว +6

    ஜெபத்தைக் கேட்கிறவரே மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்கீதம் 65 : 2 )
    Praise God

  • @gsarathasaratha7388
    @gsarathasaratha7388 4 ปีที่แล้ว +19

    Super praise the lord Jesus Christ is only true god 🙌🙌🙌🙏🙏🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @1963arrow
    @1963arrow 4 ปีที่แล้ว +23

    Praise the Lord. Thank you. God bless you

  • @sundarrajan1375
    @sundarrajan1375 2 ปีที่แล้ว +3

    உண்மை பேசும் உத்தமர் நீங்கள். வாழ்க பல்லாண்டு.

  • @gloryassociates7454
    @gloryassociates7454 2 ปีที่แล้ว +2

    தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை, அவர் சொல்ல ஆகும் கட்டளையிடநிற்கும் ஆமென் நன்றி இயேசுவே

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 2 ปีที่แล้ว +13

    உண்மையான கடவுளை கண்டுகொண்டார்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sundardaivakripa7082
    @sundardaivakripa7082 4 ปีที่แล้ว +11

    நன்றி . இயேசு என்னும் பெயரை அழைத்து யார் கேட்டாலும் கேட்பதை கொடுப்பதில் வல்லவராயிருக்கிறார்

  • @jaykay1010
    @jaykay1010 4 ปีที่แล้ว +273

    Glory to GOD every tongue will confess every knee will bow B4 JESUS

  • @nithyasrinithyanand3755
    @nithyasrinithyanand3755 2 ปีที่แล้ว +5

    அய்யா மிகவும் அருமை...நீங்களும் உலக ரட்சகர் யேசு வை yetrukollungal...

  • @masterteam2250
    @masterteam2250 2 ปีที่แล้ว +2

    ஐயா மூலம் இயேசு கிறிஸ்துவுக்கு புகழ் சேர்ந்தது.

  • @johnsonbaburaj
    @johnsonbaburaj 8 หลายเดือนก่อน +2

    🙏 இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்பதற்கு, ஐயா நீங்களே ஒரு சாட்சி👍 கொடுத்தீர்களே,இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்."தேவனுக்கு மகிமை யும்,பூமியில் சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக" Luke:2:14.என்கிறவேதம் நிறைவேறி கொண்டு இருக்கிறது.🙏💕🎉👍

  • @rajaguru8684
    @rajaguru8684 4 ปีที่แล้ว +52

    Yes it is true, I m also praising jesus, it shows Hindus generous heart of accepting every religion. Nama shivaya.

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว +1

      amen

    • @DontBotherMe83
      @DontBotherMe83 3 ปีที่แล้ว +14

      Hindu minds operate at a spiritual level. Christians and muslim minds operate at an ideological level. It is matter of upbringing environment from childhood. The way we explain things is different to kids. We many not do everything right but we certainly impart an abstract sense of God over a idealogical one.

    • @pradipamahadeva3404
      @pradipamahadeva3404 3 ปีที่แล้ว +4

      HARA HARA MAHADEVA!!!!

    • @ivydsilva5199
      @ivydsilva5199 10 หลายเดือนก่อน

      ​@@DontBotherMe83Not bcos of a true living and loving God?

  • @justin9644
    @justin9644 4 ปีที่แล้ว +153

    இயேசு என்ற பெயர் எல்லாவற்றிலும் மேலானது.. ஆமென்

    • @iiinvitation3167
      @iiinvitation3167 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களை விரும்பினால் இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம் th-cam.com/video/NkFaxrJIjYw/w-d-xo.html

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 ปีที่แล้ว

      Amen

    • @venkateshautogarage8437
      @venkateshautogarage8437 4 ปีที่แล้ว

      @@rajafathernayinarkoilnayin2926 Dei baadu modhalla nee kaluvu da.

    • @ranz3739
      @ranz3739 4 ปีที่แล้ว +2

      எப்பெயருக்கும் மேலான பெயர் இயேசு கிறிஸ்து.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      @Raja Nayinar deleting ur comments

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 ปีที่แล้ว +23

    🙏❤️👍அய்யா அவர்களை ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக அய்யாவின் சாட்சி உலகமெல்லாம் பரவட்டும் ஆமென்❤️👍🙏

  • @sagayadhassebontemps7562
    @sagayadhassebontemps7562 3 ปีที่แล้ว +3

    சூரியனை யாறாலும் மறைக்க முடியாது... அது போல இயேசுவின் அற்ப்புதத்தையும் யாராலும் மறைக்கவோ மறுக்க முடியாது ... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.. அல்லேலூயா...இயேசு அதி சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோமா . God bless you.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen Jesus is coming Sooon ❤️

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +2

    3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் ”என் தேவனே என்தேவனே என்னை ஏன் கைவீட்டீர்கள் கதறியபடி தொங்கிய புண்ணியவான்.
    இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.அனைவரின் பிராத்தனையையும் இறைவன் கேட்கிறான் என்பதுதான் பொருள். இ

  • @buelarohini9841
    @buelarohini9841 4 ปีที่แล้ว +14

    God is really wonderful and he did miracles to those whoever believes Jesus without any suspicions

  • @hirunihiruni8826
    @hirunihiruni8826 4 ปีที่แล้ว +31

    Thank you jesus.. i love u..

  • @harishahimas6217
    @harishahimas6217 2 ปีที่แล้ว +5

    Jesus is living God. The priest who revealed this true story has the sprit of almighty .Thank you sirm

  • @pastorMosesgypsy
    @pastorMosesgypsy 2 ปีที่แล้ว +1

    விசுவாசம் உள்ள ஜெபம் வியாதிப்பட்டிருந்த கேன்சரை சுகமாக்கும்படி ஆண்டவர் அனுப்பி வைத்த அற்புதமான சாட்சி அருமையாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      Amen Glory to Jesus ❤️

  • @Justsee26
    @Justsee26 ปีที่แล้ว +8

    My Jesus always great.....love u Jesus ❤️❤️❤️❤️

  • @saranyacharu8491
    @saranyacharu8491 4 ปีที่แล้ว +26

    My Lord Jesus is great Amen🙏

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว

      Amen Sis Saranya ☺️ God bless u

  • @camilashmax9317
    @camilashmax9317 2 ปีที่แล้ว +5

    Praise the lord praise the lord...... Jesus Christ always within us Amen

  • @hipramodh
    @hipramodh 4 ปีที่แล้ว +15

    That's the way of life of a hindu... We beleive all God as one God may it be Jesus or anybody else in another name or whatever name you might call...

    • @arlenekanhai
      @arlenekanhai 4 ปีที่แล้ว +1

      Jesus Christ the Only God. Anything else is false.

    • @bshanmukha3757
      @bshanmukha3757 4 ปีที่แล้ว

      @@arlenekanhai 🤣

    • @kannan9018
      @kannan9018 3 ปีที่แล้ว +1

      @@arlenekanhai it is the difference between Hinduism & other religion 🤦‍♂️🙏

    • @kannan9018
      @kannan9018 3 ปีที่แล้ว +1

      @@arlenekanhai we accept all religion, because different religions are different path to god.GOD IS ONE BUT WE CALL IN DIFFERENT NAMES & DIFFERENT FORMS.

  • @charlesstanely3843
    @charlesstanely3843 4 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் உண்மையான கடவுள் உங்கள் கால்களை தொட கூட எனக்கு தகுதி இல்லை காரணம் நீங்கள் ஒரு இநது பக்த்தர் ஆனால் வேறு மதத்தை இதை விட யாரும் பெருமையாக கூர மாட்டார்கள் இதே கிருஸ்தவர்கள் கூட தங்களைப் போல் எல்லோரும் இருந்து விட்டால் இந்த பூமி சொர்க்கம் தான்,,, உங்கள் பாதத்தில் என் மரியாதை செலுத்துகிறேன்,,,

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 4 ปีที่แล้ว +19

    True living God Jesus brings blessing to all. HE never sees your caste, religion, colour, birth palace, language, inabilities, weaknesses etc., because HIS sacrificial love blesses all in the earth and helps to enter eternal life.

    • @SivaKumar-mu5pj
      @SivaKumar-mu5pj 3 ปีที่แล้ว

      @Uut Selly what is your religion? Who is your God/godess? Who are you? How many unethical practices are there in your religion? Which religion exhibited DEVADASI system in India? How many women were included in the practices so far? Which religion supports "yonni pooja"?

    • @SivaKumar-mu5pj
      @SivaKumar-mu5pj 3 ปีที่แล้ว

      @Uut Selly you go and read and study history how hindutva mean minded fellows persecuted Buddhists to convert them into hindu.

    • @SivaKumar-mu5pj
      @SivaKumar-mu5pj 3 ปีที่แล้ว +2

      @Uut Selly They did it for correcting stupidity and vulgarity things( castism, women slavery, child slavery, DEVADASI system, false worships, persecution, illegally marrying women, etc ,) among the people here. What's your religion? What's your caste? Are you sutran?

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      @siva kumar very true brother 💜

    • @SivaKumar-mu5pj
      @SivaKumar-mu5pj 3 ปีที่แล้ว +1

      @Uut Selly what is your caste? What is your vulgar religion? The Hindu ruler pushyamitra killed thousands of Buddhists....go and read the history.

  • @amitsinghaniyaamitsinghani3834
    @amitsinghaniyaamitsinghani3834 4 ปีที่แล้ว +78

    I didnt get anything but glory to jesus for his life..

    • @umaanant7671
      @umaanant7671 3 ปีที่แล้ว +1

      There is translation in the comments section. Please read

    • @joseponraj1978
      @joseponraj1978 3 ปีที่แล้ว +1

      Amen Glory To Jesus

  • @gjakobraj7474
    @gjakobraj7474 3 ปีที่แล้ว +5

    GOD JESUS CHRIST is LORD of All, GOD is ONE .Thank You Brother for Your Good Witness .

  • @user-lt7yk9ov9f
    @user-lt7yk9ov9f ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட பிராமணரை இப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன் நல்ல மனம் கொண்ட அவாளும் நம்ம கூட வாழ்கின்றனர் வாழ்த்துக்கள்

  • @vidya.msandya7006
    @vidya.msandya7006 4 ปีที่แล้ว +31

    Praise to lord jesus...
    Glory be to u..

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +2

      Glory to Jesus

    • @bertyezekiel2467
      @bertyezekiel2467 3 ปีที่แล้ว

      @@JoelAruldoss
      th-cam.com/video/cxvEtxzZD7k/w-d-xo.html

  • @josepha918
    @josepha918 2 ปีที่แล้ว +6

    Dear Sir your narration of the incident is superb. Your proclamation that a prayer never goes unanswered is true and the same will confirm in the hearts of many who are wavering
    The creator of the world and the mankind is eminent and kind
    Every knee will kneel head will now and the lips will proclaim that Jesus is God and the Redeemer of the world

  • @jega1102
    @jega1102 2 ปีที่แล้ว +7

    I always tell my boys,
    "When what you expect doesn't happen, then God has a different plan for you.
    Ask Our Lord Jesus Christ to guide you, bcos He is our Shepherd."
    When you surrender totally to our Lord, He will carry us thru any storm.

  • @chitrachitra3972
    @chitrachitra3972 ปีที่แล้ว +6

    Thank you Jesus appa. God is being with us always 🙏 ❤

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 4 ปีที่แล้ว +19

    Praise be 🙏 "Lord Jesus Christ" !

  • @muzar155
    @muzar155 4 ปีที่แล้ว +2

    Christianity is not a religion it's just following and loving Jesus

  • @manoja3423
    @manoja3423 2 ปีที่แล้ว +6

    Thank you very much sir.All glory to our God.Soo clarity speech.I love your Honesty.Giving tears by opening eyes.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      Amen Glory to Jesus ❤️

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 4 ปีที่แล้ว +56

    Mama you are great,
    Jesus is Greatest.
    Great because spoken frankly about Jesus.
    Greatest because we speak and do every activity with his blessings.

    • @fogengineersengineers963
      @fogengineersengineers963 4 ปีที่แล้ว +1

      God bless you

    • @aliyahussain4585
      @aliyahussain4585 4 ปีที่แล้ว +6

      I have become Christian they don't talk and argue they just listen like Jesus. Jesus while dying on the cross he said forgive them they do not no what they are doing that is Jesus our Lord.

    • @SamJoeMathew
      @SamJoeMathew 4 ปีที่แล้ว +1

      @@aliyahussain4585
      God bless you brother.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +2

      God Bless you dear brother @Aliya Hussain

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +2

      God bless you Team

  • @prabadigital6165
    @prabadigital6165 4 ปีที่แล้ว +44

    அப்போ நமக்கு பதில் கொடுக்கிற ஒரே ஆள் இந்த இயேசு பகவான் தானா.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว +3

      Yes bro

    • @JohnPaul-gr9pk
      @JohnPaul-gr9pk 4 ปีที่แล้ว +1

      You can try and see his love!!

    • @user-gz4je5dp8j
      @user-gz4je5dp8j 4 ปีที่แล้ว +1

      உண்மையிலே ஏசு தான் நண்பரே...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +2

      கொரோனாவாலே உலகத்திலே
      2 . 5 லட்சம் பாவாடை மண்டையைப் போட்டான் . அப்போ ஏசு ஊமையா .

    • @prabadigital6165
      @prabadigital6165 4 ปีที่แล้ว +17

      @@rajafathernayinarkoilnayin2926
      கடவுள் கிட்ட suggestion சொல்ல நீங்க யாரு பாஸ்
      நீயும் நானும் உயிரோடு இருக்கமே அதை நெனச்சு முடிஞ்சா கடவுளுக்கு நன்றி சொல்லு
      ஆனா நீ கேட்டாயே இயேசு ஊமையா என்று. யாரு ஊமை என்று கொஞ்சம் கீழ வாசிங்க
      4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
      சங்கீதம் 115:4
      5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
      சங்கீதம் 115:5
      6 அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
      சங்கீதம் 115:6
      7 அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
      சங்கீதம் 115:7
      8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்களும் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
      சங்கீதம் 115:8
      9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு, அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
      சங்கீதம் 115:9
      2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.
      மத்தேயு 3

  • @sahayaraju2813
    @sahayaraju2813 4 ปีที่แล้ว +58

    பாலகர் வாயினால் மாத்திரம் அல்ல பிராமணர் வாயினாலும் உமக்கு ஸ்துதி உண்டாகப் பண்ணினீர். இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  4 ปีที่แล้ว

      Amazing Comment ... Yes Our God is Awesome ❤️❤️

    • @danielcephas2398
      @danielcephas2398 4 ปีที่แล้ว

      Super bro

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +1

      ஏண்டா மென்டல் தாயோளிக்கூதி . எந்தப் பாதிரி கேனையனாவது ஹிந்து கடவுள் பற்றிப் பேசுவானா . அந்தத் தேவடியாப் பயல்கள் ஒரு நாளும் பேச மாட்டானுங்க .

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 ปีที่แล้ว

      Amen

    • @venkateshautogarage8437
      @venkateshautogarage8437 4 ปีที่แล้ว +2

      @@rajafathernayinarkoilnayin2926 அவன் பேசுவா பேசாம கூட போவான். Unakku enna vayiru ueriyudha.

  • @Jesus_My_King07
    @Jesus_My_King07 3 ปีที่แล้ว +4

    Yes, d Lord is our Guide, Friend n true healer.... Jesus🙏 will answer ur prayers 🙇that u have been praying , for a long time..... Jst need to trust Him always.... Praise God, v have Jesus🙏 to help 🙏😭n save us...... Good testimony!!! Praise God! Thanks🌹 n God bless🙏 Take care everyone😊

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      @Tina Fernando Amen ... Glory to Jesus

  • @Nnn-ql5or
    @Nnn-ql5or 7 หลายเดือนก่อน +1

    Thanku mother mary jesus❤

  • @mervinshane9497
    @mervinshane9497 4 ปีที่แล้ว +24

    Amen to the Lord Jesus Christ. Because he lives. We can see tomorrow. Take up your Cross and walk. And he will save you. Believe in him. He his Almighty Lord. He is the way maker. miracle work. And a promise keeper.

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว

      amen and glory to Jesus

    • @srinivasanv7513
      @srinivasanv7513 2 ปีที่แล้ว +1

      All should learn to respect, accept and share the beliefs and faith on one God call him Jesus, Alla, Ram or by any name. Don't be among the 6 blind man who wanted to know what an elephant was.

  • @prabhusasi8549
    @prabhusasi8549 4 ปีที่แล้ว +25

    Sir, very nice story and it's a divine message to humans sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iiinvitation3167
      @iiinvitation3167 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களை விரும்பினால் இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம் th-cam.com/video/NkFaxrJIjYw/w-d-xo.html

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว

      amen and glory to Jesus

  • @gunaarsh7208
    @gunaarsh7208 4 ปีที่แล้ว +49

    கடவுள் ஒருவரே என்று நினைக்கும் மக்களுக்கு இது போல மனம் திறந்து பேசுவது பெரிது இல்லை நானும்கடவுள் ஒருவரே என்று நினைக்கும் நபர் தான் இனியாவது மக்கள் இனவெறி பிடித்து அலையாமல் இருந்தால் போதும்

    • @malarvizhiganesan1238
      @malarvizhiganesan1238 4 ปีที่แล้ว

      Aiya, what do you think about christ? A hindu can believe jesus?but one can pray only one not many. What do u say?

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +4

      அருமை நண்பரே.வாழ்க. உண்மை எது என்றால்3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      @Hindu Maharaja do you know any Good words to speak ?

    • @mohanrajperiyasamy4651
      @mohanrajperiyasamy4651 3 ปีที่แล้ว

      @@dr.anburajaanantha3788 Nice sagothara.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +1

      @@hindumaharaja9955 வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @neethumicheal4264
    @neethumicheal4264 ปีที่แล้ว +7

    Jesus loves everyone ❣️

  • @nathansahay5654
    @nathansahay5654 2 ปีที่แล้ว +2

    ஆண்டவர் இயேசு உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசிர்வதிப்பார் .ஆண்டவர் இயேசு ஒருவர்கே மகிமை்

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      Amen avar ungalaiyun asirvathipaar bro

  • @007Kingcity
    @007Kingcity 3 ปีที่แล้ว +8

    May God’s blessing and His grace be available to you and your family forever

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen Glory to Jesus ❤️

  • @ebenezerelumalai264
    @ebenezerelumalai264 3 ปีที่แล้ว +6

    ** AMEN Hallelujah **
    ** மகிமையின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் **

  • @samharrishe7762
    @samharrishe7762 3 ปีที่แล้ว +45

    God is good all the time

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      Amen Our God is Awesome ❤️

    • @bertyezekiel2467
      @bertyezekiel2467 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cxvEtxzZD7k/w-d-xo.html

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 ปีที่แล้ว +1

    Turemeassage your only ture guru wonderful beautiful super moderator message

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 2 ปีที่แล้ว +2

    வழிகள் வேறாக இருக்கலாம். ஆனால் கடவுள் ஒருவரே. கடவுளின் செயலை தன்னுடைய திருவாயால்இனிமையாக தெளிவாககூறி மக்களை கடவுளின் நம்பிக்கையில் ஆழப்படுத்தும் தங்களின் திருப்பணிக்குவாழ்த்துகள்.

    • @hulksmash26
      @hulksmash26 ปีที่แล้ว

      There is only one way. Only Through Jesus.

  • @johnjoseph1102
    @johnjoseph1102 ปีที่แล้ว +8

    Jesus is worthy of all praises and glory amen

  • @sophiasathish3130
    @sophiasathish3130 4 ปีที่แล้ว +26

    Amen praise to Jesus Christ Amen

  • @sukumaran4528
    @sukumaran4528 3 ปีที่แล้ว +3

    உங்கள இயேசு கிறிஸ்து மிகவும் நேசிக்கின்றார் ஐயா நீங்க உங்க குடும்பம் அனைவரும் நல்லாஇருப்பிங்க ஐயா

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +2

      Amen Glory to Jesus ❤️❤️

  • @user-ox4hw8lp5k
    @user-ox4hw8lp5k 2 ปีที่แล้ว +2

    இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதனா!!!🧐👍.உண்மைய சொல்ல நல்ல நல்ல மனம் போதும்.

  • @r.m.9702
    @r.m.9702 2 ปีที่แล้ว

    ஐயா தங்களைபோன்ற , மனிதநேயம், அனைத்துமதங்களை மதிக்கின்ற சிலர்தான் உண்மையான
    வாழும்தெய்வங்கள். வாழ்க வளமுடன்.

  • @josechellayyan5483
    @josechellayyan5483 2 ปีที่แล้ว +6

    Jesus is ever living God. Thank you ayya🙏🙏🙏

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      @Jose Chellayyan amen to that brother

  • @juliemary1831
    @juliemary1831 3 ปีที่แล้ว +77

    This is called real miracle

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      Amen 🙏 ❤️❤️❤️ @Julie Mary

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 3 ปีที่แล้ว +1

      That's the difference between Christians and cultured Hindus.
      We never say Jesus died in the cross hence he is a devil. We Hindus respect all religion.

    • @athiestnastik4863
      @athiestnastik4863 3 ปีที่แล้ว +1

      @@bavinkaaranish145 actually it is soft conversion technique.
      Same as missionary doing in india.
      Isckon doing in foriegn countries.
      Sir prabhupada iskcon founder firstly started with the equality of jesus and krishna attracting all the forighners.
      After which it only concluded to krishna.
      Now iskcon only emphosysis of krishna and vedas slocks
      Not even bible and quran.
      So hinduism is samd as other religion.

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 3 ปีที่แล้ว

      @@athiestnastik4863 oh great

    • @athiestnastik4863
      @athiestnastik4863 3 ปีที่แล้ว

      @@bavinkaaranish145 yes really. Actually radical hinduism is even worst them jihad.
      As per the rocords there have being 10 times more people killed in the name of cow slaughter and conversions.
      I myself dont belive in any god or imaginary concept of any holybooks not even buddism.

  • @ranipriya9354
    @ranipriya9354 4 ปีที่แล้ว +26

    Every country has its different GOD &GODESS IN PARTICULAR AREA ONLY.BUT THE WHOLE WORLD KNOWS JESUS,BECAUSE HE IS CREATURE OF ALL.NEVER BE ARROGANT TO RESEARCH & ACCEPT WHICH IS TRUE GOD?

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 3 ปีที่แล้ว

      *Neenga Christianity favour'aaa or Maththa religion Ku opposite'aa pesinaa mattum thaan Heart kodupaanga...*
      *Juz check other comments who got the heartine....🤑🤑🤑🤑*
      *Only Hindu ppl accepting all Gods are one....(since Bagavath Geetha taught lyk day)*
      *But Few are telling only My God is True...*

    • @mohanrajperiyasamy4651
      @mohanrajperiyasamy4651 3 ปีที่แล้ว

      Ok corono also created by Isreli u r cent percent correct.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      3 ஆணியை புடுங்க இயலாது சிலுவையில் தொங்கிய புண்ணியவான்.
      இந்த கதை பிரார்தனையின் வலிமையைச் பற்றி சொல்கிறது.இயேசுவின் சிறப்பை அல்ல. இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். என்ற கருத்தின் அடிப்பைடயில் இவரது கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கு பலன் உண்டு . இதை கிறிஸ்தவ மதத்திற்கு சாதகமாக எடுப்பவன் கோணல் புத்திக்காரன்.முட்டாள்.நயவஞ்சகன். கேப்பைமாறி நீசன் சண்டாளன் காட்டுமிராண்டி.

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว +1

      amen and glory to Jesus

    • @mizranhassan6286
      @mizranhassan6286 3 ปีที่แล้ว

      No bro you are wrong there have no different Gods for area by area. Th God is one and only for whole world.but jesus didn't create anything he is creation of God jesus is not a God jesus has a death after his second coming.but God has no death God is eternal.jesus is not eternal he die in his second coming if someone has a death means he can't be a God. GOD has no death.he is eternal for everlasting

  • @amakurutamil2744
    @amakurutamil2744 3 ปีที่แล้ว +1

    A hindu person showed his equality can a Cristian pastor can speak about a hindu God like this? This show the world most powerful way of living the Hinduism. Jai sri ram

  • @periadurai7289
    @periadurai7289 2 ปีที่แล้ว +2

    இயேசுவே நீங்கள் உண்மைனா எனக்கு உம்மை வெளிப்படுத்தும் என்று உண்மையாய் மதால் நினைத்தாலே போதும் அவர் உங்களுடன் பேசுவார்.🙏

    • @JoelAruldoss
      @JoelAruldoss  2 ปีที่แล้ว

      Very True Jesus Talks to ppl and hears the prayer of those who cry to Him ☺️☺️🔥❤️

  • @chelladurai2000
    @chelladurai2000 3 ปีที่แล้ว +10

    ஆண்டவருக்கு நன்றி அவர் நாமம் மகிமை படுவதாக

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      Amen God is Good ❤️❤️

  • @cradle2grave15
    @cradle2grave15 4 ปีที่แล้ว +5

    praise Jesus forever.... love you Lord... .. you are so lovable and merciful.. Amen

  • @AnanthaPadmanabhanRAP
    @AnanthaPadmanabhanRAP 3 ปีที่แล้ว +10

    He is not a Hindu priest. He is a pucca brahmin with a generous mind and a old friend of mine.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว

      God bless you Brother ❤️

  • @ajairose6463
    @ajairose6463 2 ปีที่แล้ว +2

    இது உண்மை சம்பவம் இது பற்றி எங்க church la எங்க father சொல்லிருக்காரு 💯💯💯யேசப்பா மேல நம்பிக்கை வச்சா போதும் எல்லாம் யேசப்பா பாத்துப்பாரு அவரு மேல நம்பிக்கை வச்சா jesus கைவிடமாட்டாரு 🙏உண்மை கடவுள் ☦️🛐💯💯

  • @jebakumar2116
    @jebakumar2116 3 ปีที่แล้ว +2

    Thank you for your true message
    Your message is true sir
    I think you are a representative of Jesus
    Today Sunday I hear your speech
    I am so happy to hear your speech
    Jesus never fails

  • @sarathams7113
    @sarathams7113 4 ปีที่แล้ว +48

    ஆண்டவருக்கு இது லேசான காரியம். ஆல்லெலுயா praise the ĹORD.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 ปีที่แล้ว +3

      அப்போ உலகத்திலே 2 . 5 பாவாடை கொரோனாவாலே செத்தான் . ஏசு பவர் போயிடிச்சி அப்போ .

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว +2

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @JoelAruldoss
      @JoelAruldoss  3 ปีที่แล้ว +1

      Useless comments deleting 👎🏼

    • @PraveenKumar-he2vo
      @PraveenKumar-he2vo 3 ปีที่แล้ว +1

      amen and glory to Jesus, HE is GOod

    • @naveengaaru6053
      @naveengaaru6053 3 ปีที่แล้ว

      @@dr.anburajaanantha3788 Vari ku vari bathil solren bro.
      1) First of all Jesus didn't come only for Jews he came for the lost people. Lost people are not only jews but all caste and tribe of people who left Jesus thr creator and went for their own god. He came for all the people who lived without Jesus
      2) No one can prove Jesus had wife nd children if so as per ur logic then DNA test could have been made because u mentioned that Jesus's cemetery is still in Kashmir it is possible to do DNA test with bones but no one dares to do it so u can get to know it's a fabricated lie.
      3) Jesus died on the cross and rose up on the 3rd day his tomb is still empty in Israel and as a witness after his resurrection he witnessed himself to more than 500 people nd saints and there's a proof of it in the bible
      4) If Jesus would have only come for the Jews then what's the need in doing miracles and healing the sick nd helping poor people. There is proof in the bible he also went to the house of gentiles and healed the sick gentiles
      5) And pls take this as a friendly request read the bible whatever has been told in the bible is happening in the world around and soon our Jesus will be coming back but as a king to rule and judge not to forgive. Repent and seek the true god Jesus🙏🙏😊😊