Jail Tamil Movie | G.V.Prakash chased by Police | Prabhakar | Abarnathi | Raadhika | Pasanga Pandi
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- Watch some of the nail biting scenes from the latest Action Crime Movie #Jail starring G.V.Prakash Kumar, Abarnathi, Raadhika Sarathkumar, Prabhakar, Pasanga Pandi, Ravi Mariya, Jeniffer and Saranya Ravichandran. Jail was directed by Vasanthabalan and Produced by Krikes Cine Creations. Music Composed by G.V.Prakash Kumar and Jail got released in the year 2021.
#GVPrakashKumar #Vasanthabalan #Abarnathi #RaadhikaSarathkumar #APInternational #API
Directed by Vasanthabalan
Written by S. Ramakrishnan
Bakkiyam Shankar
Pon Parthiban
Produced by Sk kailash film international
Starring G. V. Prakash Kumar
Abarnathi
Radhika Sarathkumar
Cinematography Ganesh Chandhrra
Edited by Raymond Derrick Crasta
Music by G. V. Prakash Kumar
Production company - Krikes Cine Creations
Click Here to watch :
Ullam Kollai Poguthae Scenes : bitly.ws/sa8e
Vadivelu Asathal Comedy Part 2 : • Vadivelu Asathal Comed...
Vadivelu Asathal Comedy Part 1 : • Vadivelu Asathal Comed...
Parasakthi Movie scenes : bitly.ws/s5xk
Visithiran Movie Scenes : bitly.ws/s5nj
Rs.2000 Movie scenes : bitly.ws/rXy8
Chinna Kalaivanar Comedy Part 1 : • Chinna Kalaivanar Ulti...
Chinna Kalaivanar Comedy Part 2 : • Chinna Kalaivanar Ulti...
Avvai Shanmugi Scenes : bitly.ws/rTXs
Thenali Movie scenes : bitly.ws/rTWo
Thalapathy & Comedy King Combo : • Thalapathy & Comedy Ki...
Recent Kalakkal Comedy Vol 1 : • Recent Kalakkal Comedy...
Recent Kalakkal Comedy Vol 2 : • Recent Kalakkal Comedy...
Chiyaan's Best scenes Vol1 : • Chiyaan's Best Scenes ...
Classic Thalaivar Scenes Vol 1 : • Classic Thalaivar Scen...
Classic Thalaivar Scenes Vol 2 : • Classic Thalaivar Scen...
Vaanathaippola Tamil Movie : bitly.ws/p8Vz
Vadivelu All Time Favourite Comedy Vol 1 : • Vadivelu All time Favo...
Goundamani Counter Comedy Vol 1 : • Goundamani Counter Com...
Goundamani Counter Comedy Vol 2 : • Goundamani Counter Com...
Goundamani Counter Comedy Vol 3 : • Goundamani Counter Com...
Romantic Love scenes Vol 1 : • Romantic Love Scenes V...
Romantic Love Scenes Vol 2 : • Romantic Love Scenes V...
Romantic Love Scenes Vol 3 : • Romantic Love Scenes V...
Romantic Love scenes Vol 4 : • Romantic Love Scenes V...
Santhanam Super Comedy Vol 1 : • Santhanam Super Comedy...
Santhanam Super Comedy Vol 2 : • Santhanam Super Comedy...
Santhanam Super Comedy Vol 3 : • Santhanam Super Comedy...
Choo Mandhirakali Scenes : bitly.ws/kmB3
Dishyum Movie Scenes : bitly.ws/jStS
Gemini Movie Scenes : bitly.ws/jStT
Velayudham Movie Scenes : bitly.ws/jRsB
Cinderella Movie Scenes : bitly.ws/jMto
Super Star Rajini Fight Scenes Vol 1 : • Super Star Rajini Figh...
Super Star Rajini Fight Scenes Vol 2 : • Super Star Rajini Figh...
Thalaivar Special Comedy Vol 1 : • Thalaivar Special Come...
Thalaivar Special Comedy Vol 2 : • Thalaivar Special Come...
Happy Birthday Udhayanidhi Vol 1 : • Happy Birthday Udhayan...
Happy Birthday Udhayanidhi Vol 2 : • Happy Birthday Udhayan...
Vijay Sethupathi Love Scenes Vol 1 : • Vijay Sethupathi Love ...
Vijay Sethupathi Love Scenes Vol 2 : • Vijay Sethupathi Love ...
Madhurey : bitly.ws/jH2H
Kandukondain Kandukondain : bitly.ws/jH2L
Friendship : bitly.ws/jH2N
I Tamil Movie : bitly.ws/jH2P
Sirapana Siripu Vol 1 : • Sirapana Sirippu Vol 1...
Sirapana Siripu Vol 2 : • Sirapana Sirippu Vol 2...
O Kadhal Kanmani Movie : bitly.ws/jH2T
Kaatru Veliyidai Movie : bitly.ws/jH2W
Hero Tamil Movie : bitly.ws/jH2X
Kollywood Best scenes Vol 1 : • Kollywood Best Scenes ...
Kollywood Best scenes Vol 2 : • Kollywood Best Scenes ...
Kollywood Best scenes Vol 3 : • Kollywood Best Scenes ...
Kollywood Best scenes Vol 4 : • Kollywood Best Scenes ...
Kollywood Best Scenes Vol 5 : • Kollywood Best Scenes ...
Kollywood Best Scenes 6 : • Kollywood Best Scenes ...
Yen Peyar Anandhan : bitly.ws/jH35
Eeswaran : bitly.ws/jH36
Sirikalam Vaanga : • Sirikalam Vaanga | San...
Samurai 4K Tamil Movie Scenes - bit.ly/38El748
Middle Class Madhavan 4K Tamil Movie Scenes - bit.ly/3hsDMnz
Bambara Kannaley 4K Tamil Movie Scenes - bit.ly/3hrc4ri
Stay connected with us!
► Subscribe to AP International on TH-cam: goo.gl/sos1Jn
► Subscribe to API Malayalam: goo.gl/jaomQY
► Like us on Facebook: / apinternational
► Follow us on Instagram: / apinternational
► Tweet to us: / apifilms
► Visit our website: www.apinternati...
இந்த படம் ஓக்கியம் துரைப்பாக்கம் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்த எழில் நகர் நாங்களும் அங்கு தான் வசிக்கிறோம் இது போல் படு கேவலமாக சித்தரிப்பதானால் இங்கு உள்ளவர்கள் அனைவரும் இது போல் உள்ளவர்கள் தான் என்று இங்கு வெளி இடத்தில் இருந்து பெண் எடுப்பதையோ பெண் கொடுப்பதையோ அவமானமாக நினைக்குகிறார்கள் இங்கு படித்து சாதித்த பிள்ளைகள் எவ்வளவு பேர் உள்ளனர் அவர்கள் வெளிக்கொண்டு வந்தால் பரவில்லை அதை விடுத்து எந்த இங்கு எடுத்தாலும் இங்கு இருப்பவர்கள் கொலை கொள்ளை கஞ்சா விற்பவர்கள் போல் சித்தரிப்பதால் இங்கு வாழும் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு நல்ல வாழ்க்கை அமைய மாட்டேங்குது ஏன் நாங்கள் என்றால் அவ்வளவு கேவலமாக இருக்கின்றதா அடுத்த முறை இது போன்று படம் எடுப்பதை நான் பார்த்தால் கண்டிப்பாக கேட்பேன் நன்றி
நாடு நாசமபோக சரியான படம்
இல்லாட்டாலும் நாடு அப்படியே வல்லரசு ஆகிறும்.. மோடிய பரதமரா வைச்சா அமெரிக்க கூட நக்கிட்டு தான் போகும்.
😂😂😂😂
po da pu***
po da boomer
@@fannycomment9337 yenpa..adhu enna boomer..chewingum thane
I ❤ jv prakash.I am Thushanthini
Good acting the girl I love her
I am also
Abarnathi acting vera 11 ❤️❤️❤️
I love gv voice songs😘😘😘😘
தடைசெய்ய வேண்டிய படம்
Poya boomer uncle
poda sunny
உங்கள் ரசனை அப்படி!
@@naanthamizhan863 தவறான வார்த்தை படம்
Yes
My Favt movie❤❤
Super msg sir Thanks
Sappa matter salt water... 🤩Sema🤩
2 years of this movie 🎬
ஏலேய்.இதுதாயா.நடக்குது..இது.விடியல்.ஆட்சி..சூப்பர்
உண்மையா நடக்கும் நிகழ்ச்சி
G.V Prakash Mass
Real incident
I love this movie
Super
Audi car லா இல்ல ஆடி வெனா கட்டட்டுமா 🤣
After Watching Irukapatru ??
Thulasianandhi 🎉🎉
இந்தப் படத்த எடுதவன் கண்டிபா ஐடதுக்கு பிறந்த வனாத இருப்பான்
neyum itathuku than porathaya
Karatta ketta nanbha
ஓத்த அவரு (வசந்த பாலன் ) எப்படி பட்ட டைரக்டர் தெரியுமா டா..... வெய்ல் ஒரு படம் போதும் ட......
Dei குமூட்ட idu nija வாழ்கை
ஏரியா மாமா , கனக சுசீந்திரன் சொன்னா கரெக்ட்டா இருக்கும் . ஏன்னா ஐட்டங்கள ஏற்பாடு பண்றதுல ஸ்பெஷலிஸ்ட்டு நம்ம கனக சுசீந்திரன் அங்கிள்தான் ஒன் ஆப் த பெஸ்ட் .
Happy sir vasanam
இந்த படம் எடுத்தவன். நடித்தவன். இயக்கியவர் அனைவரும் கேவலமான ஜென்மங்கள்.
po da pu***
@@fannycomment9337 yarra nee po*** the***** paiya
@@fannycomment9337 perlaiye bot ah vachchirukka poda botuh punDA
😂😂😂
@@sleepykoala9389 Dai poda baade thepaiya
Ada negative review pandaravanungala mulu padatha parthuttu review pannunga Tamil la one of the best story 10 min mattum hot scene Ella padathulaum ippadi scene irukku
தமிழ் வாழ்க
இந்த மாதிரி படங்கள் நடிச்சா புள்ள பெரியால் ஆனா உங்க அப்பன் படம் என்று எப்படி காட்ட முடியும் என்று தான் சாய்ந்தவி விவாகரத்து செய்தாரோ என்னவோ?
படம் எடுத்தவன ஏன்டா திட்டுறிங்க??? நாடு சுதந்திரம் அடஞ்சி 77 வருசமாகியும் நம்ம நாடு இன்னும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புல முன்னேறாம இருக்குதுனு காட்டிருக்கான்டா டைரக்டர் . குடிசையிலேந்து வீடுதான் அரசாங்கத்தால மாடியா மாறிருக்கு . ஆனா அந்த மாடி வீட்ல வாழ்றவுங்களோட வாழ்க்க இன்னும் குப்பையாதான் இருக்குங்கிற கோணத்துல கதைய கொண்டு போயிருக்கான்டா டைரக்டர் . கதைய புரிஞ்சிக்காதவன்லாம் என்னா வெங்காயத்துக்குடா கமெண்ட் போடுறிங்க???
Slang nalla irukuuu..romba like
Mass G.v
0.55 unna yenna elutha othaga🤣🤣🤣
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣
Super Thala full movie please thalaiva❤❤
Full movie upload pannunga
Waiting
ஜீவி பிரகாஸ் சூப்பர்
M
Superb ah ? Unaku yaru intha Peru vacha.. antha king ipo iruntharu na unna motha oda vitruoaru..
Cinema entertainment best language
Super 😊
"Angadi theru" director vasantha balan padama ithu....
Decently OkOk Story, One time watchble #Belowavrage movie 🤏
எல்லாம் பகவான் வேலை!!
நாடு நாசமா போலா உங்க பசங்கள பாத்து வழங்க நாலு பேருக்கு நல்லது செய்ய சொல்லி வளத்தா எதுக்கு கெடப்போது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்ங்க comment mattum பண்ணா போதாது நம்மளும் வாழனும் கூட இருக்குறவங்களும் நல்லா இருக்கணும் ❤️⚡️💯🥰
Pollu
foll லா 2மினிங் கனரவிய இருக்கு
Because of gurubai🖐️
True
Dvd paiyya😂😂😂
Gv same a concern 😮😮
சென்னையில லோக்கல் ஏரியா வந்த மாதிரிதான் நடக்கும் நானே அடியெல்லாம் வாங்கி இருக்கேன்
dei, ennada panni vechurukeenga? ithukku peru padamada??
Thirichi Sadana voice
லைட்டா
😢😢😢😢😢
♥️♥️♥️♥️♥️
Hi bro I am a pro
போக்கிரி போல் காட்டி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சினிமா துறையை ஒழிக்க வேண்டும்.
அவளுடைய timirukku ரூம் உள்ளது கதையை கட்டையாக முடிட்டிருக்கலம்
Bast.muviy
Sadhana part 2 iva
😄aama
Nice movie but spoiling my North madras.
Ennathu north madras ha nee enna
Neeyum Chennai thana appuram enna
@@caleb1844 wrongly wrote. Actually in this movie they are showing South Madras.
"'KALIYIKAVILA' bus stand " to "'MARTHANDAM' junction '
Road is really really "BAD, BAD"... ☹️☹️☹️☹️☹️
PLEASE TAKE ACTION "
What happened bro
Y bro
Double meaning Words over😒
That's soo cute🥰
பரபசங்க ரியல் லைப் அப்டித்தான் இருக்கும்
Poya boomer uncle 😂😂😂😂😂
@@indianpolicegethu a
அடக்குனா அடங்ககூடாதுனு அண்ணன் சொல்லிருக்காரு😂
Mankeyta scence
❤😊
Bad comment people see the full movie and comment don't simply put bad comments I hope you will put sorry for that
Ok❤p❤❤❤❤❤❤
👍ok
OATS SAAPIDURANGA
தரம் கெட்ட action..
unaku ena da theruim mutu pooo😡😡😡😡
@@eswareswari3786 என்ன ஈஸ்வரி அக்கா. ஓபன் ல தானா
Mass movie bro🖐️🖐️🖐️🖐️🖐️🤣😂
2015
💔
Pullingo thev.....pasangalin vazhkai varalaru movie
Divorce cause i think this flim
Yaralam G.V watchman movie paathirukinga
😮❤😂😂
Rompa kevalama movie kevalama acting nd director...
Vada Chennai songs
Samuthira Kani kaal Calling kulinga
👍👌👌👌👌👌
this movie spoil whole indian comunities around the world
🤗
ஏழை படும் பாடு உங்களுக்கு தெரியாது
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை
ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான்.
ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.
அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான்.
ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.
இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.
இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.
நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.
இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.
உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.
சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.
நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்
nhhhhuhhggy
நல்ல பதிவு
@@velavancps8845
*மதமாற்ற அடிமைகளின் திகைக்க வைக்கும் தமிழ் மொழிப் பாசம்!* தமிழர் கலாச்சாரம் வேண்டாம் என்று விலகி மதம் மாறி வேற்று மண்ணின் கலாச்சாரத்தை மனமாரக் கடைபிடிக்கும் சிறுபான்மைத் தமிழர்களிடையே கடைசியாக மீதம் இருக்கும் அந்த அதீதமான வியக்க வைக்கும் மொழியார்வமும், பொங்கிப் பெருகும் பாஷா(!) உணர்ச்சியும் நம்மை அதாவது தமிழ் கலாச்சாரத்தை மட்டுமே என்றென்றும் பின்பற்றும் கலாச்சாரத் தமிழ் மக்களை உண்மையிலேயே மிகவும் வியக்க வைக்கிறது. தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை இறந்து விட்டான் என்றாலோ, கந்த சஷ்டி கவசத்தைக் கேவலப்படுத்தினாலோ, தமிழ் மாமன்னன் இராஜராஜனைத் திருட்டு மன்னன் என்று குற்றம் சாட்டினாலோ, தமிழ்ப் பெண்கள் புனிதமாக நினைக்கும் தாலியை மேடை போட்டு அறுத்தாலோ, தமிழ் பாடிய திருஞானசம்பந்தரை, ஆண்டாளை, திருவள்ளுவரை, கம்பனை அசிங்கப்படுத்தினாலோ வரவே வராத கோபமும், கொந்தளிப்பும் தமிழ் மொழியை மட்டும், அதாவது "வெறும் எழுத்து, உரையாடல் என்ற வடிவில் மட்டுமே இருக்கும் தமிழ்" என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டு அப்படியே அணையை மீறி பொத்துக் கொண்டு வரும் அந்தக் கோவமும், போர்க்குணமும்(!) நகைக்க வைக்கிறது.😂😂
அது எப்படி என்றுதான் ஒவ்வொரு கலாச்சாரத் தமிழனுக்கும் வியப்பாகவும் இருக்கிறது.
தமிழ் மொழியின் இலக்கியச் சாரம், உயர்ந்த பக்தி நிலை, உள்ளார்ந்த இலக்கியச் சுவை போன்ற எல்லாவற்றையும் விடுத்து அதனைச் சாரமற்ற வெற்றுப் பேச்சு மற்றும் சத்தற்ற வெறும் எழுத்து வடிவமாக மட்டுமே எடுத்துக் கொண்டு, அதற்காக மட்டுமே போராடுவது போன்றதொரு போர்க்குணத்தை போலியாக வளர்த்துக் கொண்டதொரு கும்பல் இங்கே தமிழ்மொழிக்குக் காவலர்கள் போலத் திரிந்து கொண்டு இருக்கிறது. இந்தப் போலித் தமிழ் உணர்ச்சிக் கும்பல் தங்கள் மத வழிபாட்டில் தமிழ் மொழிக்கு எனச் சில எழுத்துக்களுக்காவது கூட இடம் கொடுத்தாரில்லை.தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மண்,அதன் பெருமைகளைப் போற்றுவாரா என்றால் அதற்கும் இல்லை என்பதுதான் விடை. மாறாக தமிழ்ப் பண்பாட்டைத் தூற்றி,அதனை அழிக்கவும் துணிந்தவராய் இருக்கும் நிலைதான் கலாச்சாரத் தமிழர்களால் கண்கொண்டு பார்க்கப் படுகிறது.இந்த தமிழ் கலாச்சார விரோதிகளின் வெற்றுத் தமிழ் உணர்ச்சியும், வெத்துவேட்டு மொழி அரசியலும் தங்களையும் தங்கள் மொழியையும் வாழவைப்பதற்காகத்தான் என்று ஒரு கலாச்சாரத் தமிழன் எண்ணினால் அவன்தான் மதசார்பற்ற நடுநிலைத் தமிழன்.
உண்மையான கருத்துள்ள கதை....
திராவிடத்திற்கு பிராமண எதிர்ப்பும்...
கிறிஸ்தவத்திற்கு பிரிவினைவாதமும் இருந்தால்தான் சோறு....
@@happyhome6852
ஆப்கானிய நவாப்களின் வாரிசுகளை அருகில் வைத்துகொண்டே, எங்கிருந்தோ வந்த வெள்ளையனை மன்னன் என்றும், துரை என்றும் வணங்கிகொண்டே கூட வாழ்ந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றார்கள் கைபர் போலன் வழிவந்த வந்தேறிகள் என்றார்கள்
அந்த வந்தேறிகள் எங்கள் கல்வியினை பிடுங்கினான் என்றார்கள், இட ஒதுக்கீடுதான் அதற்குவழி என்றார்கள், பார்ப்பனர்கள் 99 மதிப்பெண் பெறவேண்டிய இடத்தில் மற்ற சாதி 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றார்கள்
அதை சமூகத்தின் நீதி என்றார்கள், அப்பெயரில் பார்ப்பனர்களை ஒடுங்கினார்கள், ஒடுக்கபட்ட தாழ்த்தபட்ட இனமாக ஆக்கிவைத்து அடக்கினார்கள்
கொடுமையான சட்டமிட்டு, இல்லாத தந்திரங்களையெல்லாம் புகுத்தி அவர்களை கல்வியில் இருந்து விரட்ட பெரும் சதிதிட்டம் தீட்டினார்கள், அதற்கு புரட்சி என பெயரும் இட்டார்கள்
வெள்ளையன் கல்வியே நம் கல்வி, அது எல்லோருக்குமான கல்வி என்றார்கள், எல்லா சாதியும் கற்கலாம் என்றார்கள், அதையும் பார்ப்பனர் எளிதில் படிக்கவிடாதவாறு என்னவெல்லாமோ தடைபோட்டு அதற்கு பொருத்தமான பெயரும் இட்டார்கள்
இன்றைய கல்வியிலும் இட ஒதுக்கீட்டிலும் சமூக நீதியிலும் பார்ப்பன மாணவர்களுக்கே அழுத்தமும் சவாலும் அதிகம்
ஆனால் அந்த சமூகத்து மாணவர்கள் யாரும் படிப்பின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்ததாகவோ, தேர்வுகளை எதிர்கொள்ள அஞ்சி செத்ததாகவோ ஒரு செய்தியும் யாரும் காணமுடியாது
அவர்கள் அசால்ட்டாக பாடங்களை எதிர்கொள்கின்றார்கள், தேர்வுகளை வெற்றி தோல்வி கருதாமல் எளிதாக கடக்கின்றார்கள், உண்மையில் போராடுகின்றார்கள்
அந்த போராட்டத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவணம் மட்டுமல்ல உலகின் சக்திவாய்ந்த நிறுவணங்களை எல்லாம் ஆட்டிவைக்கின்றார்கள்
அவர்கள் எங்களை படிக்கவிடவில்லை என சொன்ன கூட்டம், அவர்களுக்கு இட ஒதுக்கீடு என வஞ்சகம் செய்தாலும் அவர்கள் அசால்ட்டாக தாண்டி செல்வதையும், இங்கே இட ஒதுக்கீட்டு வசதியும் இன்னபிறவும் இருந்தும் இக்கூட்டம் செத்து தொலைவதையும் பார்த்து கொஞ்சமும் வலியின்றி அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்
"வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா ௭ இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்"
என ஒளவை பாடியதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை..
தமிழகத்தில் பிராமண மாணவர்கள் பெரும் அழுத்தம் இருந்தும் யாரும் தற்கொலையினை நினைத்து கூட பாராததும், எவ்வளவோ வாய்பிருந்தும் இதர மாணவர்கள் செத்து தொலைவதையும் காணும்பொழுது ஒரு விஷயம் புரிகின்றது
பிராமணார் பரிசுத்தமான இந்துவாக இருக்கின்றார்கள், இந்துக்களுக்குரிய எல்லா ஆச்சார அனுஷ்டாங்களையும் கடைபிடிக்கின்றார்கள், அந்த இந்துமதத்தின் போதனை அவர்கள் வாழ்வியலிலும் மனநிலையிலும் கலந்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றது
எதையும் எளிதாக கடந்து போராடி வெல்லும் போதனையும் பலமும் அவர்களுக்கு இந்துமதமே கொடுக்கின்றது, அதுதான் அவர்கள் இன்றுவரை எல்லா சவாலையும் வெல்ல ஒரே காரணம் , எல்லா சூழலையும் கடந்துவர முதல் காரணம்
சரியான இந்துவாக ஒருவன் வளர்க்கபட்டால் அவனால் எல்லா சூழலையும், எந்த அழுத்ததையும், எந்த போராட்டத்தையும் தாண்டிவரமுடியும் என உரக்க சொல்லிகொண்டிருக்கின்றது அந்த இந்து இனம்
fghhuuuuuu
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறி நம் தோள்மீது ஏறி நம்மை நசுக்கி ஆதிக்கம் செய்கிற ஒட்டுண்ணி சிறு கூட்டமும் இதைத்தான் செய்கிறது.வேற்று மதத்தவனும் இதைத்தான் செய்கிறான்.இந்து மதத்தவனும் இதைத்தான் செய்கிறான் செயல் எல்லாம் ஒன்றுதான். செய்பவன்தான் வேறு வேறு.
Hi
இந்த மாதிரி ஏரியா மதுரையில இருக்கு.ராஜாக்கூர் அபார்ட்மென்ட்.கல்மேடுநகர்
Ozhunga padam edungada naaingalaa
Kannagi nagar ,
Naadu illa tamilnadu
Eachai pasanga padam
perus
Ivaluku nadikavae theriyala
Ops
🥭🥭😍😍
9
Mm in
கருமம் 🤮🤮🤮
Punda director
sadhana aunty mari theridhu
Ops EPs oruthanum venam kaavi kumbalukku poidunga admk katchi board LA bjpku sevai seyyavanam admk thondargal admk katchiyai valarthukolvargal ops EPs 2 perum oruthanuku oruthan salichavan illai kolai kollai nambikkai Droham ivaigaldan ivanunga seithadu vera oru mannum illai Ivan osathi a van osathinu solra alavukku evanukkum thaguthi illai admk katchiya vittudunga Adu nallarukkum admk katchi nalanukkaga Ivanunga bjpku ponal podhum
P
Nala vela intha padatha pakala...
Endha alavukku oru Madras ponna cheap ka kattamudiyumo....andha alavukku pessa vachinirukinga......people have changed their style also changed ....ennum neenga eppadi dha movie edupingala
L