இதை நான் 50வருடத்திற்கு முன்பு கேட்டது அருமை நன்றி.
நான் சிறுவயதில் கேட்ட பாடல்2004 அன்று டேப் கேசட்டில் இந்த அடிக்கடி கேட்பேன் இன்று யூடியூப் வாயிலாக அதை மீண்டும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த வசனம் என்னை பொறுத்தவரையில் காலத்தில் அழியாத வரலாறு என்பேன்
Nan evaru padiyathai nerileye kettathundu 1994 m andu kalipatty kovil thiruvilavil
இத்தனை வருசமா தேடிகிட்டு இருந்தேன்..இந்த ஆடியோவை ....நன்றி
வித்தியாசமான அருமையான இசையமைப்பு!தாளம் போட்டு தலையாட்டி ரசிக்க வைக்கும்!நாம்,தமிழர்!
90s சேலம் மக்களின் நினைவலைகளில் இந்த கதைப்பாடல் தவிர்க்கமுடியாத ஒன்று.
நான் சிறுவனாக இருந்த போது கேட்ட கொலை சிந்து மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி....
நான் இந்த பாடலை கேட்டு இருபது வருடம் ஆகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
முப்பது ஆண்டுகள் முன்பு கேசட்டில் என் கிராமத்தில் கேட்டது. மலரும் நினைவு ,
நான் ஆரம்பத்தில் மியூசிக் சென்ற வைத்திருந்தேன்? 1993 வருடம்? இந்த ஆடியோ கேசட்? தினமும் 50 கேசட் குறைவில்லாமல் விற்பனையாகும்? மறக்க முடியாத அந்த நாட்கள்? 👌👌
அண்ணா இது ஒரிசினல் பாடல் தானே
நான் கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது
முதல் முதலில் கேட்கிறேன் மலையூர் மம்மட்டியான் அவர்கள் கதையை வீரப்பன் அவர்கள் நக்கீரன்கோபால் அவர்களுக்கு கதையாக சொல்லி தொடராக வெளிவந்தது முழுவதும் படித்திருக்கிறேன் இந்தபாடல் சிலிர்ப்பூட்டுவாத இருக்கிறது வீரப்பர் மம்மட்யார் போன்றவர்கள் போற்றுதளுக்கு உரிய சுத்தவீரர்கள் வாழ்க அவர்கள் புகழ்
அருமை இதை எத்தனை ஆண்டுகள் கேட்டாலும் மறக்கமுடியாது
நான் பத்து வயதில் இந்த மலையூர் மம்பட்டியான் கதையை கேட்டு உள்ளேன் இன்று 30 வருடங்கள் கழித்து இந்தக் கதையை கேட்கிறேன் மகிழ்ச்சி
அழியாத காவிய கதை இது 🙏👍
மம்பட்டியான்&வீரப்பன் ஜே குரு
வாழ்க வன்னிய சமுதாயம்
மம்முட்டி யாரு வீரப்பன் எல்லாத்துக்கும் பிடிக்கும் அதை வைத்து அரசியல் செய்யாதீர் இந்தியாவிற்கு சட்டத்தை வகுத்துக் கொடுத்தார் அம்பேத்கர் பொது மக்களுக்காக ஒற்றுமையாய் இருக்க மக்களை பிரிவினை செய்யாதீர்கள்
Athan umbinu pochi tamilnadu la pmk....mambattiyam verappan matum than da ooru kaga vum...thankagavum irunthanga....ja guru jathi sanda than create panna...ora poi ombu da..tharkuri
ஆஹா 50 வருடம் பின்னாடி போய் பெண்னாகரம் சந்தை அப்படியே கண் முன்னே வந்தது முடி சிலிர்த்து கேட்டேன் நன்றி..........
Mampattiyan varuvar veerappan varuvar irandum kalantha kalavai next maveeran forest king 2020 to 2050
1975 ல் ஆடி பதினெட்டில் போது மேட்டூரில் முனியப்பன் கோயிலுக்கு அருகில் இந்தக் கதையை கேட்டிருக்கிறேன். இதை ஒரு பெரியவர் சொல்லுவார். எனது தமிழாசிரியர் மம்பட்டியான் அவர்களை பார்த்ததாக எங்களிடம் சொல்லி உள்ளார். நாங்கள் மேச்சேரி காளியம்மன் கோயிலுக்கு போகும் போகும்போது இவர் ஞாபகம் தான் வரும்.
இந்த பாடலைக் கேட்க கேட்க மனதில் எதோ ஓரு உற்சாகம்
சிறுவயதில் கேட்ட பாடல் இப்பொழுது மீண்டும் கேட்கிறேன்
நான் 2006யில் கேட்டேன் மீண்டும் இப்பொழுது தான் கேட்கிறேன்....! மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த பாடல் நான் சிறு வயதில் கேட்டுருக்கன் இந்த பாடல் நான் டேப் கேசட் ல வெச்சிருக்கான் அதுல இன்னும் நல்ல சவுண்ட் நல்லாருக்கும் . இந்த பாடலை நான் டிஜிட்டல் ல கேக்கும் போது மகிழ்ச்சியாஇருக்கு.
இந்த பாட்டை 25 வருடங்களுக்கு முன் கேட்டு இருக்கேன் இப்ப மறுபடியும் கேட்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம்
இது போல எங்க சேலம் க்கு, நிரைய வரலாறு இருக்கு.
எங்க சேலம் டா.
இந்த கதை டெப் கெசட்டில் நான் கேட்டது. மிண்டும் கேட்டது சந்தோசம்
மேச்சேரி சிங்கமட mp mp good
நான் சிறுவயதில் கேட்ட உணமை சம்பவம் கதை அருமையான பதிவு👌
கதை இல்லை நண்பா நிஜத்தில் நடந்தது. இது மலையுர் மம்பட்டியான் வரலாறு. வன்னிய குல க்ஷத்திரியன்.
எனக்கு பத்து வயது இருக்கும் அப்போது இந்த பாடலை கேசட்டில் கேட்டேன். என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுரேண்
காட்டுவழியில் வண்டி ஓட்டும் போது இரவு நேரங்களில் கேட்டால் தூக்கங்கள் பறந்து போகின்றன உன் நினைவுகளில்
எங்க ஊர் சிங்கம்
கொளத்தூர் சந்தைகளில் 2002
2003
கேசட் டில் கேட்டுக்கொள்கிறேன்
இப்படி ஓருவர் எங்கள் இண்டூர் சந்தையில் கேட்டது 20ஆண்டு கழித்து இப்போது தான் கேட்கிறேன்
அந்த கால இளைஞர்களின் கதாநாயகன் வீட்டுக்கு வீடு திண்னைகளில் மம்மூட்டி யான் போலீஸ் துப்பாக்கி சண்டை பற்றியபேச்சாகவேஇருக்கும்.
1993 enga vetla daily katta story very nice
Vanniyarinkula sathriyan varalaru
Malaiyur mambattiyan
1975 -1980 1 2 3 4களில் மேட்டூர் பஸ்நிலையத்து பெரிய அரசமரத்தடியில் வயதான பெரியவர் ஒருவர் உடுக்கை ஒலியுடன் மம்மட்டியான் வரலாற்று பாட்டு பாடிக்கொண்டிருப்பார், வயிற்றுப் பாட்டுக்காக.. வாரச்சந்தைகளில் பலபேர் பாடுவார்கள், கேசட்டுகளும் விற்பனையில் இருந்தது. அழியாத கதைகள் ,,,
Nice song thanks for sharing this video
2023 ல் மதத்தில் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன்.......
சிறு வயதில் சேலம்மாவட்ட வார சந்தைகளில் இதை கேட்டிருக்கிறேன், பாடல் புத்தகமாகவும் வந்தது
எங்கள் ஊர் சேலம்
Nice to hear the song . In older days this song will be played in funeral places in our salem district
Veera vanniyarkula sathriyan the mass
கொலைசின்ந்து என்ற புத்தகம் கோவில் திருவிழாவில் விற்கும் அதை வாங்கி படிப்பார்கள் என்று என் அப்பா சொல்லி கோள்வி பட்டுருக்கோன்
2022 ல் கேட்பவர்கள் உள்ளீர்களா 💕💕🙏🙏🙏...
மலைக்கோட்டை வம்சத்தின் வாழ்த்துக்கள்
சேலம் முழுவதும் ஒலித்து பிரபல பாடல்
கிட்டதட்ட40 வருடத்திற்குமுன்பு பென்னாகரம்சந்தையில்கேட்டது.அதேமெட்டு அதேபாட்டுமாறவேஇல்லை.
நான் சிறிய வயதில் இந்த பாடலை கேட்டேன்
எல்லைசாமி மாவீரன் வீரப்பனார் அவரகளுக்கும் இது போன்ற பாடல் பொடுங்க. அதுவும் இப்பாடகரின் குரலில் இப்பாடகரே......
1981 வாக்கில் இந்த பாடகரின் தந்தை எங்கள் ஊர் சந்தை நடைபெறும் ஒவ்வொரு வெள்ளி கிழமை தோறும் வந்து மம்பட்டியான் புகைப்படங்கள் வைத்து நேரடியாக தாளம் போட்டு பாடுவார். மம்பட்டியான் வாழ்ந்த காலத்துக்கே போய் வந்த உணர்வு தோன்றும். இதை கேட்கும் போது அந்த அளவுக்கு இல்லை என்றாலும் சிறப்பாக உள்ளது...
@@maithreyiammu8664 intha paadal paadinavar ippo uroda irukara bro..
Dhrarumapuri td pentagram tk sigaralahalli village mamatyan maranam
இந்தப் பாடல் அருமை
பல வருடங்களுக்கு முன் அதகபாடியில் இந்தபாட்டை சப்தமாக கடையில் போடவார்கள்.கேட்பதற்க்கு ஆனந்தமக இருக்கும்
மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்க
"ஒரு நாட்டுப்புற கலையாகும்.தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்ட இந்த கலையானது கேட்பதற்கு மனம் உருகும் வகையில் மிகவும் சோகமாகவும் இனிமையாகவும் இருக்கும்"
என்று போட்டுவிட்டு ஒரு அற்புதமான பாடலை,ஒரு கலை வடிவத்தை,நான் சிறுவயதில்(இன்று வயது 57) இருந்து கேட்டு வரும் பாடலை,வெறும் டேப் என்ற ஒரு கருவியைக் கொண்டு அற்புதமான பாடலை கொடுத்த அந்த பெரியவரின் கலை வடிவத்தை உங்கள் சொந்த இசையை உள் நுழைத்து கெடுத்து வச்சிருக்கீங்க .தயவுசெய்து இடைச்செருகல் ஆன உங்கள் சொந்த இசையை இந்தப் பாடலில் இருந்து நீக்குங்கள்.ஒரிஜினல் பாடலை நள்ளிரவில் ஹெட்போன் போட்டு கேளுங்கள்,எல்லா கொந்தளிப்பும் நீங்கி உங்கள் மனம் அமைதி அடைவதை காணுங்கள்.மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் சொந்த இசையை சேர்த்து அற்புதமான அசல் இசையை பாடலை கெடுக்க வேண்டாம்.
1983-ல் பென்னாகரம் சந்தை டேங்க் அடியில் முதியவர் ஒருவர் பாடி கொண்டு இருப்பார் பள்ளி செல்லும் வழியில் பார்த்து இருக்கிறேன்
நான் சிறுவயதில் கேட்டது
Vera vanniyars singam mambattiyan
வீரமான மம்பட்டியான் 👍👍👍👍
அருமை தெரியும்
மறக்க முடியத மாவீரன்
Nalla irukku
Super Veera Vanniyar mammuttiyan 🗡️🗡️⚔️⚔️🗡️🗡️🏹🏹🗡️🔥🔥
எங்க ஊர் சங்ககிரியில் மோளம் போட்டு இரவில் 20 years before I am listening this song
எனது ஊரின் போருமை
அவர் ஒரு வன்னியர் என்பதை நாம் உணர முடியும்
Roooomboo nanri ,kettu romba varushamachu ,naan innum ilamaiya ennakuthonuthu, nanri nanri nari...........
verapan valkaivaralaru santhanakadu kathai pola mambatiyan serial eadukavandum
திரெளபதி இயக்குனர்வீரப்பனார் கதை மம்பட்டியான் கதை இரண்டையும் கதை படமாக எடுப்பார் 2025இந்தக் கதை படமாக வெளிவரும் திரௌபதி படத்திற்கு இருந்த வரவேற்பு விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் 🎦🎦
நான் விரும்பி கேட்க்கும் பாடல் இது
எங்கள் இனத்தின் வரலாற்று
மலையுர் மம்பட்டியான் எங்கள் (வன்னியர் கவுன்டர்) இனம் என்பதில் பெருமை படுகிறோம்.
Veera vanniyar
I like you songs
தன்மைன.வீரத்தின் சிங்கம்.அவர்.புகல்.வாழ்க
You done a good work
Eppaum vanniyar na mass than
சூப்பர்
வன்னியகுல சத்ரியன்
2023 mambattiyan valaru ❤
Very nice song
Ithu pondra padalgslai arumai
super nice
My childwood im 8 year loveable song im return hearing today 29 year ❤😢
Super........
அருமை 👌
சத்திரியர்கள் க்கு சாவு இல்லை டா
Super song
I like the mambattiyan
great man
I'm வன்னிய கவுண்டர்
Great mambatti
சேலத்தில் பிறந்த வன்னியகுல சத்ரிய மாவீரன்கள்
எல்லை காத்த வீரப்பன்
மலையூர் மம்பட்டியான்
Sinna age la ketta song
Appadiye mel sirikkum
Super
Super
நல்ல வீரர் 😎🤏
மம்பட்டாயான் வீரப்பன்
வீர.பரம்பரை
Soper song
சிங்கம்
நான் இந்த பாடலை சிறுவயதில் கேட்டு இருக்கிறேன். இந்த பாடல் சேலம் மக்களுக்கு சந்தோசத்தை தரும் பாடல்....