இந்து நாடான நேபாளத்தில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மாடுகள் கோயில் திருவிழாவில் வெட்டப்படுகிறது.... எந்த கோயிலாக இருந்தாலும் ஆடு பலி கொடுக்கப்படுகிறது. சாப்பாட்டுக்கு விலங்குகளை வெட்டி சாப்பிடுவது சரியா தவறா என்பதை முதலில் கூறு... கருணை பற்றி பேசக்கூடியன் அத்தனைபேரும் மாமிசம் உண்ணக்கூடியவனாக இருக்கிறான். இதுவரைக்கும் நீ மாமிசம் சாப்பிடவில்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்து. பறவை எடுத்துக் கொண்டாலும்சரி தாவரத்தை எடுத்துக் கொண்டாலும்சரி எல்லாமே மாமிச உண்ணியாக இருக்கிறது. குருட்டு மனிதன் மட்டும் கருணை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்குகிறான்.
வீட்டில உள்ள குடும்ப உறவுகளில் ஒருவரை பலியிடுங்கோடா மனிசராடா நீங்கள்
Omg 😭 🙏 😭 🙏 so sad
Semma
இதுமகிழ்ச்சியன நிகழ்வு அல்ல கறுமவேலை இறசிதின்னுறதுஎன்றால்வேறுஎங்கவதுகொண்டுபோய் வெட்டித்தின்னுங்கோவன் ஏன் சாமியைச்சாட்டி வெட்டுறியள் ???
இந்து நாடான நேபாளத்தில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மாடுகள் கோயில் திருவிழாவில் வெட்டப்படுகிறது....
எந்த கோயிலாக இருந்தாலும் ஆடு பலி கொடுக்கப்படுகிறது.
சாப்பாட்டுக்கு விலங்குகளை வெட்டி சாப்பிடுவது சரியா தவறா என்பதை முதலில் கூறு... கருணை பற்றி பேசக்கூடியன் அத்தனைபேரும் மாமிசம் உண்ணக்கூடியவனாக இருக்கிறான்.
இதுவரைக்கும் நீ மாமிசம் சாப்பிடவில்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்து.
பறவை எடுத்துக் கொண்டாலும்சரி தாவரத்தை எடுத்துக் கொண்டாலும்சரி எல்லாமே மாமிச உண்ணியாக இருக்கிறது.
குருட்டு மனிதன் மட்டும் கருணை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்குகிறான்.
நீங்கள் ஒருபோதும் திருந்தமாட்டீர்கள் தரும்தானா
இந்த நவீன உலகில் என்ன மனிதர்கள் நீகள்
தம்பி நீங்களும் ஒரு ஆட்டை வேண்டலாமே..
முள்ளிவாய்க்கால்
அன்பே சிவம்
THANK YOU
Super brother 🙏
Oomaaa
Thanks
Ongada vidio super anna, thank you
நன்றி
அருமையான காட்சி நன்றி!
நன்றி