பாண்டியர்களும் நாங்கதான் மள்ளர்களும் நாங்கதான் | செந்தில் மள்ளர் | ஐ மகிழன் | பேசு தமிழா பேசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #vellalar #devendrakulavellalar #senthilmallar
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat :
    .
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

ความคิดเห็น • 1.4K

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 ปีที่แล้ว +264

    நாமக்கல் மாவட்டத்தில் மள்ளர்சமுத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கு அதிக அளவில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாழ்கிறார்கள்.

    • @murugesankandasamy5578
      @murugesankandasamy5578 2 ปีที่แล้ว +23

      மள்ளர்சமுத்திரம் என்ற பெயர் மறுவி மல்லசமுத்திரம் என்றாகிவிட்டது. சேலம்-திருச்செங்கோடு வழியில் மல்லசமுத்திரம் என்ற ஊர் உள்ளது, இங்கு வாழ்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு புது டெல்லி, மும்பை பகுதிகளுக்கு இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @ranjith2927
      @ranjith2927 2 ปีที่แล้ว

      ஆமாம் இன்னும் சில பேர் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து அங்கே அரச குடும்பமா மாறிட்டாங்க.
      டேய். உங்க உருட்டுக்கு அளவே இல்லடா.

    • @kumaresandinesh2703
      @kumaresandinesh2703 2 ปีที่แล้ว +4

      Unmai than nanpa nanum namakkal than namakkal thaluka

    • @karthicksegganiyan1334
      @karthicksegganiyan1334 2 ปีที่แล้ว

      மல்லசமுத்திரம் அங்கே பள்ளர்கள் இருக்கிறார்கள் நீங்கள் போய் பார்த்திங்க

    • @mohanrajbala9053
      @mohanrajbala9053 2 ปีที่แล้ว +2

      நண்பா நீங்கள் நேரில் வந்து விசாரித்து க்கொள்ளலாம்

  • @sounderstyle0373
    @sounderstyle0373 2 ปีที่แล้ว +131

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும்🙏நன்றிகளும்💐. வரலாற்றின் தரவுகளை சேகரித்து வாதாடியமைக்கு🔥.. ❤️💚

  • @thangamanis5502
    @thangamanis5502 2 ปีที่แล้ว +39

    மள்ளர்களே பள்ளர்கள் என்பதை நான் ஏற்கிறேன்.. ஆனால் உங்கள் பிள்ளைகள் இதன் அடிச்சுவடு கூட அறியாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது.. அண்ணன் எல்லா பள்ளர்களிடமும் சென்றடைய வாழ்த்துகிறேன்..

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 ปีที่แล้ว +107

    மிகச்சிறந்த அறிவு சார்ந்த சமூகம் தே.கு.வேளாளர்கள் என்பதற்கு சிறந்த சான்று தம்பி செந்தில் மள்ளர்...வாழ்த்துகள்._தீபன் கார்க்கி.

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 ปีที่แล้ว +2

      நாம் தமிழர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +2

      😂 ஏது? இந்த சொல் ப்ராடுத்தனம் மிகச்சிறந்த அறிவு ! அந்த பாத்த?

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 ปีที่แล้ว

      ​@@maamallan9571 நீ எந்த ஊர்

  • @stalin3532
    @stalin3532 2 ปีที่แล้ว +179

    துரோகிகளால் வீழ்த்தப்பட்ட பாண்டியர்கள் நாங்கள். ஆதாரத்துடன் வாதம் செய்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றிகள் 🙏

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 ปีที่แล้ว +4

      நாம் தமிழர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +2

      😂

    • @gkrocky260387
      @gkrocky260387 2 ปีที่แล้ว +6

      Senthil mallar enna kalvettu proof kamicharu

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +5

      டேய் கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத!! ஓடிடு

    • @arunputhran7110
      @arunputhran7110 2 ปีที่แล้ว +3

      Meanwhile தேவர்மார், நாடார், வேளாளர், கோனார்: (sarcastically) Am I a joke to you?😎

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 ปีที่แล้ว +263

    நான் பறையர் ஆனால் நான் அனைத்து தமிழ் குடிகளையும் ஆதரிக்கிறேன்
    அனைவரும் என் தமிழ் சொந்தங்களே

    • @thiyagarajaner7569
      @thiyagarajaner7569 2 ปีที่แล้ว +18

      நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள் தான்.

    • @star_star2
      @star_star2 2 ปีที่แล้ว +9

      Very good

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 2 ปีที่แล้ว +7

      💯🔥👍💪

    • @pallivarman
      @pallivarman 2 ปีที่แล้ว +4

      🤝❤️😊

    • @sankarcganesh7476
      @sankarcganesh7476 2 ปีที่แล้ว +4

      Nanum parayar than enaku oru doubt namma history pathi yarum ippadi pesuvathu illai why??????

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 ปีที่แล้ว +21

    இந்தக் காணொளியை பார்த்து முடிக்கும் போது ஒரு வரலாற்று திரைப்படத்தை பார்த்த திருப்தி உண்டு கேள்வியும் பதிலும் காரசாரமாக இருக்கிறது இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுங்கள் செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் பதிலும் மகிழன் அவர்களின் கேள்வியும் மிகச் சிறப்பு. 👌👌💐💐🙏🙏

  • @Ldlolrulerdevil
    @Ldlolrulerdevil 2 ปีที่แล้ว +58

    தமிழ் குலத்தில் பிறந்த எங்கள் சமூக ஆய்வாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @msoundarajanrajan1957
      @msoundarajanrajan1957 หลายเดือนก่อน

      ​டே போடா லூசு தேவர்ரே எங்குலுக்கு கீழ் உள்ளவங்கதா ,,போடா லூசூ,,எங்கலுக்கு தேவர் பங்காலிடா,,,லூசூகலா,,,​@@maamallan9571

  • @vasanthamaran5468
    @vasanthamaran5468 2 ปีที่แล้ว +79

    மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்த அண்ணேன் திரு .கு . செந்தில்மள்ளர் அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @Muniyasamy514
    @Muniyasamy514 2 ปีที่แล้ว +61

    மிக அருமையான எதார்த்தமான பேச்சு...வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர்

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @moorthy9308
    @moorthy9308 2 ปีที่แล้ว +42

    நான் செங்கோட்டையை சார்ந்தவன் இன்றும் பள்ளர்கள் பாண்டியர் சமுதாயம் என்று அறியப்படுகிறார்கள்

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @vel1758
      @vel1758 ปีที่แล้ว +1

      பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பள்ளர்கள் கிடையாது.பாண்டிய நாட்டை சார்ந்தவர்.பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வாழ்ந்தவர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான்.

  • @alangaramtvkkl
    @alangaramtvkkl 2 ปีที่แล้ว +34

    இன்று சினிமாவில் சொல்லப்படும் செய்தியை உண்மை என்று நம்புவோர் மத்தியில் வரலாற்றை எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏🙏

  • @cjaswanthdev1377
    @cjaswanthdev1377 2 ปีที่แล้ว +70

    செந்தில் மள்ளர் குறிப்பிட்ட பாண்டியர் குலம் நாங்கள் தான் செங்கோட்டையில் வாழ்ந்து வருகின்றோம் அவர் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் எங்கள் சொந்தங்களிடம் இன்றும் உள்ளது

    • @paulbacker777
      @paulbacker777 2 ปีที่แล้ว +5

      பாண்டியர்களில் எந்த குலம்

    • @Kumaran-123
      @Kumaran-123 2 ปีที่แล้ว +2

      @@paulbacker777 பாண்டியர்ணா ஒரே குலம்தான்.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @cjaswanthdev1377
      @cjaswanthdev1377 2 ปีที่แล้ว

      மா மள்ளன் அவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லையா

    • @vel1758
      @vel1758 ปีที่แล้ว +1

      பாண்டியர்கள் சந்திர குல வம்சம்

  • @ajaiajai1622
    @ajaiajai1622 2 ปีที่แล้ว +131

    வழிபோக்ககர்களை வச்சு செஞ்சுடிங்க செந்தில்மள்ளர் அண்ணா 👌

  • @kavithakumar1125
    @kavithakumar1125 2 ปีที่แล้ว +11

    தமிழர்களின் வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்கு உலகுக்கு விளக்கிக் கூறிய பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு உலக தமிழர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @seenivasanperiyakaruppan6593
    @seenivasanperiyakaruppan6593 ปีที่แล้ว +10

    தமிழ் தேசியத்தின் நாடி துடிப்பு அண்ணன் தமிழ் திரு கு.செந்தில்மள்ளர் அவர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் ஒற்றுமைக்காக குரல் கொடுப்போம் தோள் கொடுப்போம்.அண்ணன் வழி நடப்போம்.பல கோடி நன்றிகள்.

  • @ajithmaran5512
    @ajithmaran5512 2 ปีที่แล้ว +12

    தேவேந்திர குல வேளாளர் என்பது அவர்களின் உரிமை அவர்கள் கேட்டு பெற்று விட்டனர் அவ்வளவு தான் சங்க காலத்திலிருந்து தெளிவு படுத்தி விட்டார் அருமை அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேக்க முடியவில்லை கேள்விகளை இணையாக கேட்டல் சரி ஒருவரை மட்டும் கேட்பது தவறு அருமை அண்ணன் தமிழ் இன சொந்தமாய் நீங்கள் நாம் தமிழராய் தொடர்வோம்👍

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 2 ปีที่แล้ว +57

    திருச்சிராப்பள்ளி குடமுருட்டி பாலம் மேற்புரம் மல்லாச்சிபுரம் என்ற ஊர் உள்ளது அங்கே DKV சமுதாய மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இந்த ஊருக்கு வடக்கு திசையில் காவிரி ஆறும், சீரங்கம் அமமா மண்டபம் அமைந்துள்ளது..

    • @magamathi941
      @magamathi941 ปีที่แล้ว

      ஆம் நானும் திருச்சி தான் .மூப்பன்

  • @ramarganesan1910
    @ramarganesan1910 2 ปีที่แล้ว +356

    I am Nadar 💙💚 I am Support Devandra Kula Vellalar ♥️💚

  • @AshokKumar-ik2xi
    @AshokKumar-ik2xi 2 ปีที่แล้ว +147

    நான் மிகவும் ரசிக்கும் பேச்சாளர் அண்ணன் சீமான் மற்றும் அண்ணன் செந்தில் மள்ளர் ..🔥🔥🔥🔥

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @ML.mubesh
      @ML.mubesh ปีที่แล้ว +1

      🙏🙏😍😍👌👌🤝🤝

  • @messi_edits1802
    @messi_edits1802 2 ปีที่แล้ว +28

    தேவேந்திர குல வேளாளர் வரலாற்று உண்மைகள் யாரும் மறைக்கவும் முடியாது.. மறுக்கவும் முடியாது.... வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!!❤️💚

    • @arunputhran7110
      @arunputhran7110 2 ปีที่แล้ว +2

      மாரிகுல வேளாளர் னு வை.... தேவேந்திரகுல வேளாளர் உனக்கே அசிங்கம் பிடிச்ச பேருடா

    • @sivavenba8266
      @sivavenba8266 ปีที่แล้ว +1

      @@arunputhran7110 பக்கத்து வீட்டு காரிய நீ அம்மா னு கூப்பிட்டு பாரேன் தம்பி? படிக்கும் போதே வலிக்குதா தம்பி

  • @karthijeya2136
    @karthijeya2136 2 ปีที่แล้ว +53

    அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது உண்மைதான்

    • @youngtigers
      @youngtigers 2 ปีที่แล้ว +3

      இன்னும் காணொளி வரவே இல்லையே.

    • @karthijeya2136
      @karthijeya2136 2 ปีที่แล้ว +3

      @@youngtigers வரும் தம்புடு

    • @youngtigers
      @youngtigers 2 ปีที่แล้ว +1

      @@karthijeya2136 தம்புடு தவறு. தம்முடு தான் சரி. சரியா சொல்ல தெரிந்தால் சொல்லுங்க. இல்லாட்டி சொல்லாம இருங்க.

    • @pallivarman
      @pallivarman 2 ปีที่แล้ว

      @@youngtigers தம்முடு என்றால் என்ன?

  • @rajrani8508
    @rajrani8508 2 ปีที่แล้ว +198

    நான் தேவர் இனத்தை சார்ந்தவன் அருமை செந்தில் மள்ளர்

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 ปีที่แล้ว +135

    திரு.செந்தில் மள்ளருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +3

      எதுக்கு வரலாறுங்குற பேர்ல கதை எழுதுறதுக்கா?

    • @rampandiyan3699
      @rampandiyan3699 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 எது கதை நாய்க்கனுக்கு கோத்தலா கூட்டி கொடுத்து 72 பாளையப்பட்டு வாங்குனதா

    • @rampandiyan3699
      @rampandiyan3699 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 உன் சாதில எவனாவது ஆம்பளை னு இருந்தா கோர்ட்ல வந்து பாரு நீ செயிச்சா 1000000 லச்சம் தாரேன் சொன்னாரு.உன் சாதில எவனாவது ஆம்பளை இருந்தா கோர்ட்டில் பேச செல்லு.

    • @rampandiyan3699
      @rampandiyan3699 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 இந்த வார்த்தை புண்டைய வேர எங்கயாவது பேசு.நாங்க அதிகமாக குடும்பர் இருக்குர இடத்துல மறவன் வீட்ட எரிக்க எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது.

    • @rampandiyan3699
      @rampandiyan3699 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 உங்கள மாதிரி பொட்ட பயலுக தான் மதுரை பொண்ணுக கல்லுரில போய் அடவாடி பன்னுவானுக . வீரத்தை பொண்ணுகட்ட மட்டும் காட்ட முடியும் 9 சாதி நாயி

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 ปีที่แล้ว +53

    எம் தமிழ்க்குடி ஒருங்கிணைப்பில்...
    🙏அண்ணன் செந்தமிழன் திரு.சீமான்
    🙏அண்ணன் சாட்டை திரு.திருமுருகன்
    🙏அய்யா திரு.ஒரிசா பாலு
    🙏அய்யா திரு.மாசோ விக்டர்
    🙏முனைவர் திருமதி.ராஜேஸ்வரி
    🙏சகோதரர்.பாரி சாளன்
    🙏அண்ணன் திரு.செந்தில் மள்ளர்
    தமிழால் தமிழராய் இணைவோம்!
    வாழ்க வளமுடன்!!!
    தெலுங்கு திராவிடத்தை கருவருப்போம்...

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 2 ปีที่แล้ว +1

      @@maamallan9571 பொது தளத்தில் ஒழுக்கமாக பேசுவது நலம்...

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      @@jegandharmaraj157 புத்தகம் ஏங்கே என்று கேட்பது ஒழுக்கமின்மையா..?? இது எந்த ஊரு நியாயம்.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว

      ஆக தென் தமிழ்நாடு?
      வாழ்க வளர்க தென் தமிழ்நாடு.
      வட தமிழ் நாட்டை யாரும்
      கண்டுகொள்ள வேண்டாம்

    • @evanmano4541
      @evanmano4541 ปีที่แล้ว

      ​@@maamallan9571நீ எவ்வளவு பணம்தாண்டா கொடுத்திட்ட முட்டாப்பயலே நான் 5 புக் வாங்கி ஒரு வருடம் கழித்து தான் பணமே கொடுத்தேன் இப்பவும் நான் கேட்டால் பணம் கொடுக்காமலே புக் தருவார்

  • @crtcrt1086
    @crtcrt1086 2 ปีที่แล้ว +108

    மள்ளர்கள் அறமடத்தில் (மடங்களில்) இரட்டை மீன் சின்னம் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கோயிலிலும் பொறிக்கப்பட்டுள்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว +2

      பாண்டிய அடிமைகளுக்கும் மீன் சின்னம் சூட்டுகோளால் பதியப்படும்… அப்ப அடிமைகளும் பாண்டியர்களா?

    • @crtcrt1086
      @crtcrt1086 ปีที่แล้ว +5

      @@srinivasanpartha3826 ஏண்டா உன்போன்று வரலாறு இல்லாதவனுக்கு அப்படித்தான் புத்தி வேலைசெய்யும்!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว +2

      @@crtcrt1086 டேய் வரலாறுங்குற பேர்ல என்னவெல்லாம் கதை உடுறீங்க!

    • @crtcrt1086
      @crtcrt1086 ปีที่แล้ว +2

      @@srinivasanpartha3826 அதுசரி அனாதைக்கு ஆத்திரம் வருவது சகஜம்தான்!

    • @vel1758
      @vel1758 ปีที่แล้ว

      உண்மையை சொல்லுங்க.பள்ளர் மடமா? தேவேந்திர குல மடமா?

  • @emurugesan6601
    @emurugesan6601 2 ปีที่แล้ว +55

    வீரபாண்டிய புரம் தூத்துக்குடி பக்கம் இருக்கிறது, முழுவதும் பள்ளர்கள் இருக்கும் ஊர்

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +2

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @Rdx217
      @Rdx217 ปีที่แล้ว +1

      @@maamallan9571 ne entha Ora sunny

    • @Rdx217
      @Rdx217 ปีที่แล้ว

      @@maamallan9571 evalada kodutha

  • @kathir7248
    @kathir7248 2 ปีที่แล้ว +33

    என் ஊர் தூத்துக்குடி வீரபாண்டியர்புரம் 🇧🇫

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 2 ปีที่แล้ว +100

    நான் செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால் தமிழர்களின் ஆதிக்குடிகள் குறவர், இடையர்,பள்ளர், பரதவர். இதிலிருந்து தான் மீதியுள்ள அனைத்து தமிழ் குடிகளும் வந்திருக்கும். இதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். சாதிகளை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆதித் தமிழர் விடுதலை இல்லையேல் மீதித் தமிழர் விடுதலை கிடையாது. நன்றி. நாம் தமிழர் !!

    • @muthukumar-de9yp
      @muthukumar-de9yp 2 ปีที่แล้ว +2

      கூட்டிகுடுத்தன் என்று உங்களையும் சேர்த்துதான் செந்தில் மள்ளர் கூறுகிறார்.(வெள்ளாளர் முதலியார் பிள்ளை)

    • @GODFATHER-zi1fb
      @GODFATHER-zi1fb 2 ปีที่แล้ว +1

      டேய் என்னடா மனக்கெட்ட செயல் நம்ம செங்குந்தர் ஜாதிய எதுக்கு டா அவமான படுத்துற. மொதல்ல comment அ delete பண்ணு.

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq ปีที่แล้ว

      கோகுலம் துறைக்கு நன்றி நண்பரே

    • @bpkmarb9333
      @bpkmarb9333 ปีที่แล้ว

      Ithai neengal Ethan adipadaiyil koorukireerkal . Unmaiyil thelivana vilakkam thana ? Oru velai thinai adipadaiyil koorinal, innum oru thinaiyai vittu viteerkal . Ithu la irunthe therikirakirathu ungal karuthin alagu .yenga ippadi correct sollunga illaina vidunga ok va . Marutha nilathil vaalnthavarkal uzhavar uzhathiyar bro entha kurippukalilum pallar endru kurippida villai sago . Yenga ippadi pottu theriyama . anuppureenga

    • @erssiva490
      @erssiva490 ปีที่แล้ว

      Appo jaathi illana iruka mudiyathu😂

  • @samybeema
    @samybeema 2 ปีที่แล้ว +115

    வரலாற்று மண்ணண் அண்ணா செந்தில் மள்ளர் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @aandappantamilselvan9543
      @aandappantamilselvan9543 2 ปีที่แล้ว +3

      நாம் தமிழர்

    • @k.subashk.subash390
      @k.subashk.subash390 2 ปีที่แล้ว +1

      0

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +3

      டேய் அது புருடா மண்ணன்டா

    • @manirajr7690
      @manirajr7690 2 ปีที่แล้ว

      @@srinivasanpartha3826 குண்டி எரியுதா ஆயுர்வேத மருந்து போடு🤣🤣🤣🤣🤣

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @Vimal-z4z
    @Vimal-z4z 2 ปีที่แล้ว +36

    என்ன தெளிவு.. செந்தில் அண்ணன் வாதத்தில்...👌👍👏

  • @meganathan8277
    @meganathan8277 2 ปีที่แล้ว +12

    என் குலத்தின் வாலும் பாண்டியரே நீங்களும் என் இதயதெய்வம் செல்வாபாண்டியர் இருவரும் இல்லை என்றால் என் குலத்தின் வரலாறு மரைக்கபட்டிருக்கும்

    • @inbarajpandiyar854
      @inbarajpandiyar854 ปีที่แล้ว

      அருமை பாண்டியரே😍

  • @pgraj3906
    @pgraj3906 2 ปีที่แล้ว +61

    அருமையான பதிவு.இப்படிப்பட்ட
    சமூக வரலாறு கொன்ட சமூகத்தை
    தாழ்த்தப்பட்ட,பட்டியலில் சேர்த்தது"எவ்வளவு,கேவலமான செயல்.இவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை ஒரு சில கயவர்களால் தாழ்த்தபட்டவர்கள்.இன்னிலை மாறும்.

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 ปีที่แล้ว +2

    • @prabhurajkay
      @prabhurajkay 2 ปีที่แล้ว +4

      இதனால்தான் பட்டியல் வெளியேற்றம் நாடாளுமன்றத்தில் சட்டமாக இருக்கிறது..

    • @muthukumar171
      @muthukumar171 2 ปีที่แล้ว +3

      Ippadi seithu pilaikka sila Arasiyal katchikal seyyum soolchi

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว +1

      டேய்… யார்டா நீங்கெல்லாம்.

  • @jeyaprabhu1734
    @jeyaprabhu1734 2 ปีที่แล้ว +23

    வாழும் பாண்டியர் செந்தில் மள்ளர் 🙏👍🤙

    • @anantharuban0
      @anantharuban0 2 ปีที่แล้ว

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே.

    • @raammoorthy3043
      @raammoorthy3043 ปีที่แล้ว +1

      The greatest man of tba mallar senthil!!!!!!! ---

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 ปีที่แล้ว +30

    அருமை அருமை.... விளக்கம் .... அழகாக இருந்தது 🎉

  • @nagarajansuriya191
    @nagarajansuriya191 2 ปีที่แล้ว +28

    உண்மை தான் மள்ளபுரம் என்கிற ஊர் எம். கல்லுபட்டி எழுமலை பக்கத்தில் உள்ளது.நான் அந்த ஊருக்கு போய்ருக்கேன். அங்கு பள்ளர் மட்டுமே வாழ்ந்த ஊர். இப்போதும் அனைவரும் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிக்றார்கள்.இப்போது செட்டியார் சாதி மக்கள் கொஞ்சம் இருக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் பக்கத்தில் இருக்கும் தொப்பகுடும்பன் சாலை என்ற ஊரில் இன்னும் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இப்போது அந்த ஊர் தொப்பயாபுரம் என்று மாற்றபட்டு உள்ளது.இந்த பகுதியில் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு தேவர்கள் பள்ளர்களை குடும்பமார்கள் என்று அழைப்பது உண்டு. அனைவருக்கும் பல ஏக்கரில் நிலம் உண்டு. விவசாயம் மட்டுமே செய்து வருகிறார்கள்

    • @vasum7142
      @vasum7142 2 ปีที่แล้ว +1

      Unmaithan naanum Elumalai than

  • @smrajan.smrajan.4358
    @smrajan.smrajan.4358 ปีที่แล้ว +2

    பள்ளர் பாண்டியர் வரலாறு பிரமிக்க வைக்கிறது அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤💚❤💚❤💚 நன்றி அண்ணன் செந்தில் மள்ளர்

  • @Pandiyarmagan
    @Pandiyarmagan 2 ปีที่แล้ว +5

    அண்ணன் தமிழ்திரு.செந்தில் மள்ளர் அவர்கள் பாண்டியர் குடிக்கு கிடைத்த பொக்கிசம்.....வாழ்க தமிழ் வாழ்க மள்ளர் பாண்டியர் குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் குலம்
    பாண்டியர் மகன் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்....

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 2 ปีที่แล้ว +19

    குளித்தலை காவிரியின் தென்திசை கரையோரம் அமைந்துள்ள கடம்பர் கோவில் (சிவன் தலம்) சென்றேன். கோவில் உட்புறம் மேற்குரை அனைத்திலும் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்து விட்டேன். இங்கும் பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர்.

  • @jayakumarc9733
    @jayakumarc9733 2 ปีที่แล้ว +18

    அரச குலம் வீழ்ந்தாலும் என்றுமே தாழ்ந்து இருக்க வாய்ப்பில்லை மீண்டும் வீழ்த்தியவனை வீழ்த்தி முன்னேறும் அப்படி முன்னேறிய சமுகம் எது என்று அறிவார்ந்த மக்கள் சிந்திக்கவும்....

    • @prabhurajkay
      @prabhurajkay 2 ปีที่แล้ว

      தம்பி.... நாயக்கன் பாண்டியன் வீழ்ந்தபின் பாண்டிய மரபை அடக்க நிலங்களை பிடுங்கி குலவிலக்கம் என்ற கொடிய முறையை பிரயோகித்தான்.அந்த அடக்குமுறையையும் மீறி தமிழகத்தின் நில உடமையை மீட்டிருக்கிறது தேவேந்திரர் சமூகம்..

    • @anantharuban0
      @anantharuban0 2 ปีที่แล้ว

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..

    • @alliswell7993
      @alliswell7993 ปีที่แล้ว

      அது நாடார் மட்டும் தான் பாண்டியர் பள்ளன் தலித் பண்ணை அடிமை

  • @kaalai1326
    @kaalai1326 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான விளக்கம் அண்னா வாழ்த்துக்கள் . திரு செந்தில் மள்ளா் அவா்களுக்கு .

  • @Balaphy06
    @Balaphy06 2 ปีที่แล้ว +21

    மருத நில மக்களின் வரலாற்றின் பொக்கிஷம் எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர்....

  • @nagarajr6374
    @nagarajr6374 2 ปีที่แล้ว +5

    மதிப்புக்குரிய அண்ணன் செந்தில்மள்ளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நமது ஊர்பக்கத்தில் உள்ள கிராமமான பழைய ஊர்பெயர்களை பற்றிஆராயவேண்டும் எந்தகாரணத்தினால் இந்தபெயர் வந்தது உதாரணத்திற்கு மீன்துள்ளி பூலியூர் கொட்டாழியூர் மகேந்திரவாடி இதுபோன்றபல ஊர்களை ஆய்வுசெய்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 ปีที่แล้ว +15

    செந்தில் மள்ளர் உரையைக் கேட்கும்போது எதையாவது சாதிக்க தூண்டுது

  • @jeganjegan3735
    @jeganjegan3735 2 ปีที่แล้ว +18

    அண்ணன் செந்தில் மள்ளருக்கு வாழ்த்துக்கள்..❤💚

  • @ambeth660
    @ambeth660 2 ปีที่แล้ว +31

    அண்ணன் செந்தில் மள்ளர் வரலாற்று ஆய்வின் அடிப்படையில்
    பேசுகிறார். நாங்கள் வேளாளர்கள் என கலாச்சாரம், பண்பாடு , வழிபாடு ஆகிய தளத்தில் நின்று ஆழமாக விளக்குகிறார்.அண்ணனுக்கு 🙏

    • @saravananrockz
      @saravananrockz 2 ปีที่แล้ว

      இன்னும் அந்த காணொளி வளரவில்லை.. wait and see

  • @thirukmarkumar1840
    @thirukmarkumar1840 2 ปีที่แล้ว +6

    அருமையான விவாதம் அண்ணன் செந்தில்மள்ளர் பேச்சு ஆகசிறந்தபதிவு

  • @SenthilKumar-eo3rl
    @SenthilKumar-eo3rl 2 ปีที่แล้ว +24

    திரு.செந்தில்மள்ளர் அவர்களே உங்கள் விளக்கம் தமிழர்களின் வரலாற்றையே அறியவைத்துவிட்டது.ஒரு திருத்தம் நாகமநாயக்கனின் மகன்தான் விஸ்வநாதநாயக்கன்.தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் சில விடயங்கள் பேசவிழைகிறேன்.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @punithesniya762
    @punithesniya762 2 ปีที่แล้ว +82

    🇲🇾🙏🏻வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள்.. தமிழர்களுக்கு வரலாற்றுப் புரிதல் ஏற்படும் போது ஜாதி வேறுபாடுகள் மறைந்து போகும்
    வாழ்க தமிழர்

    • @dogesh7434
      @dogesh7434 2 ปีที่แล้ว

      ஏன்டா 3 கோடி பேரு வெள்ளாளர் தமிழகத்தில்
      அவனுங்களை பகைச்சிட்டு ,உனக்கு வரலாறு புரிதல் மயிரு கிடச்சுருக்கா😂

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 2 ปีที่แล้ว +1

      Ne enga eruka ? Poi varalaru pesuruvanuku nanga kooja thuka mudiyathu

    • @psionable
      @psionable 2 ปีที่แล้ว +2

      What you said true .history important ..tamilar history link with out Khoodikal.I am also Malaysian

    • @punithesniya762
      @punithesniya762 2 ปีที่แล้ว

      @@tamilphoenix7934 உங்களை யாரும் கூஜா தூக்க சொல்லவில்லையே!

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @Ldlolrulerdevil
    @Ldlolrulerdevil 2 ปีที่แล้ว +13

    நான் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர் 1990 மற்றும் 1960 தென்காசியை சுற்றியுள்ள கிராமங்களில் நாங்கள் கண்ட ஆய்வில் பத்திர ஆவணங்களில் செங்கோட்டை மேலூரில் பாண்டிய குல விவசாயி என்று இருக்கிறது அதற்கு அருகே உள்ள நன்னகரம் மற்றும் மேலகரம் ஆயிலப்பேரி இங்குள்ள விஸ்வநாதபுரம் பண்பொலி கட்டளை குடியிருப்பு இங்கு உள்ள கிராமங்களில் இந்திர குலம் தேவேந்திர குலம் குடும்பர் ஆவணங்களில் அறியப்படுகிறது

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt ปีที่แล้ว +1

      இந்திர குலமா
      பாண்டியர் குலமா
      சந்திர குலமா

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 4 หลายเดือนก่อน

      yes.. I have seen that in old documents.. 100 years old documents has all these names

  • @sudharsn143
    @sudharsn143 2 ปีที่แล้ว +18

    தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு ஒரே ஒரு உண்மையான தலைவர் 🙏🙏🙏

  • @athisayapathy8353
    @athisayapathy8353 2 ปีที่แล้ว +17

    அண்ணன் செந்தில் மள்ளர்
    பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    வாழ்க

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @rajakoorbalarm9999
      @rajakoorbalarm9999 ปีที่แล้ว +2

      தென்காசி நெல்லை பகுதிகளில் உள்ளவர்களுக்கு யார் உண்மையான பாண்டியர்கள் யார் என்பது நன்றாக தெரியும் மதுரை நாயக்கர்கள் வரலாற்றில் உள்ளது அவர்கள் யாரிடம் இருந்து இறுதியாக மதுரையை கைப்பற்றினார்கள் என்று இந்த நாடு அறியும் இன்று நாங்கள் தான் பாண்டியர்கள் என்று கூறுபவர்கள் அன்று எங்கே போனார்கள்? நன்றி

  • @VijayKumar-bn3ub
    @VijayKumar-bn3ub 2 ปีที่แล้ว +17

    வேளாளர்களிடம் பன்னையடிமையாக இருந்த பள்ளன்

    • @prabhurajkay
      @prabhurajkay 2 ปีที่แล้ว

      வெள்ளாளன் பிராமணனுக்கி அடிமையாக இருந்து கூட்டிக்கொடுத்தவன்..

  • @sribala9919
    @sribala9919 2 ปีที่แล้ว +29

    தமிழர் மீட்பு களம் திரு கரிகாலன் மள்ளர் அவர்களை காணொளி எடுக்கவேண்டும் இதனால் இன்னும் தெளிவு பெரும் இந்த பெயர் பிரச்சினை

    • @anantharuban0
      @anantharuban0 2 ปีที่แล้ว

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 2 ปีที่แล้ว +127

    தேவேந்திர குல வேளாளர் என்றும் மாறாது❤️💚🗡️🔥

    • @candanacandana4434
      @candanacandana4434 2 ปีที่แล้ว +5

      ஒத்துமையாவாழிங்க
      சாமிகலா
      மலயகதமிழன்இலங்கை

    • @dogesh7434
      @dogesh7434 2 ปีที่แล้ว +3

      @@candanacandana4434 நீயே தோட்டக்காரன் உனக்கு மலையகம்னு ஒரு அடையாளம் வேறயா🌝

    • @drunkenmonkey3435
      @drunkenmonkey3435 2 ปีที่แล้ว +2

      Devandra kula vellalar pattathai avanam seithu vaithavar thiru Bharath prathamar Narenthira modi ayya avargaluku valthukal

    • @arulpandiyan176
      @arulpandiyan176 2 ปีที่แล้ว +2

      Pallar nu marathu

    • @arunputhran7110
      @arunputhran7110 2 ปีที่แล้ว +1

      @@arulpandiyan176 😂👍

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp 2 ปีที่แล้ว +24

    Senthil mallar is speak truth super sir

  • @muthupandi9291
    @muthupandi9291 2 ปีที่แล้ว +23

    சுந்தரபாண்டிய சாஸ்தா என் குல தெய்வம்,

  • @suryaer7905
    @suryaer7905 2 ปีที่แล้ว +58

    இலக்கியங்களும் , பண்பாடும் உணர்த்திவிட்டது பள்ளர்கள் பாண்டியர் என்றும் வேளாளர் என்றும் ...

    • @star_star2
      @star_star2 2 ปีที่แล้ว +12

      அப்படி நீங்கள் வரலாற்றை உருட்டக்கூடாது😂🤣😂😀😂

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว

      @@star_star2 பிறப்பாளே வேளாளராகனும் பள்ளர்கள் பொய்வரலாரே சொல்லிபெயர்வாங்கிவிட்டார்கள்

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 ปีที่แล้ว +11

      @@star_star2 நீ மட்டுந்தாண்டா கதறுத.நல்லா கதறு🤣🤣

    • @BadGuys554
      @BadGuys554 2 ปีที่แล้ว +6

      எங்கடா ஒரு ஆவணத்தை கூட காட்டல நிருபரிடம் கூட குடுக்கலயேடா

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +1

      @@ramkumarsolaimallar2596 ஒரு ஆதாரமாவது அவர் வீடியோவில் காட்டினாரா உன் மனசாட்சி படி தொட்டு சொல்லு அவர் காட்டட்டும் அப்புறமா நீ சொல்லு நீ எழுதி வச்சதை காட்டக்கூடாது சென்ற வீடியோவில் பாலா அவர்கள் எல்லா பேப்பரையும் காட்டினார் இவர் ஒரு பேப்பரையாவது காட்டினாரா சொல்லு

  • @emurugesan6601
    @emurugesan6601 2 ปีที่แล้ว +3

    உங்களைப் போன்ற சமுதாய அறிஞர்கள் நம் சமுதாயத்தின் சொத்து, உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்

  • @palanisurili9831
    @palanisurili9831 2 ปีที่แล้ว +20

    சங்க இலக்கியங்களில்.பள்ளர்.
    பற்றிய வரலாறு நிறைய உள்ளன.பள்ளர்களுக்கென்றே.
    முக்கூடற் பள்ளு என்னும்
    இலக்கியம் உள்ளது.அதனை
    படித்து தெரிந்து கொள்ளுங்கள்
    அன்பு சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @rameshasok1172
      @rameshasok1172 ปีที่แล้ว

      ஆம் பள்ளர்களுக்கு என்று முக்கூடற் பள்ளு என்ற இலக்கியம் உள்ளது அது நாயக்கர் காலத்தில் தான் எழுதப்பட்டது..🤗 பள்ளு இலக்கியத்தில் உங்களை பன்ணைக்காரர்களாகவும் வேலைக்காரான தான் காட்டியுள்ளான் நாய்க்கன்
      போய் முழுசா பள்ளு இலக்கியம் படிச்சிட்டு வா ... அங்கங்கு ஒரு சில இடங்களில் பள்ளர்களை பெருமைப்படுத்தி இருப்பான் காரணம் அவனிடம் நீ அடிமையாக வேலை செய்ய வேண்டும்..

    • @mmr5490
      @mmr5490 ปีที่แล้ว

      ​@@rameshasok1172 உன் பதிவிலிருந்து தெரியுது நீ யாருனு

  • @prabhurajkay
    @prabhurajkay 2 ปีที่แล้ว +9

    எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மன்னர் உருவான மள்ளர் வரலாறு தமிழக அரசியல் இதழில் வந்தது.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +31

    அண்ணன்"கரிகாலன்மள்ளா் காா்த்திக் பாலா வெள்ளாளா் இரண்டு பேரையும் நேரடி விவாதம் செய்யுங்கள் பேசு தமிழா பேசு வில் நேரடி விவாதம்

    • @fittermoorthi
      @fittermoorthi 2 ปีที่แล้ว +1

      கரிகாலன் மள்ளர் அல்ல... செந்தில் மள்ளர்

    • @tamizhan9606
      @tamizhan9606 2 ปีที่แล้ว

      Senthil Mallar head master.
      Karikalan HOD,
      Karikalan kiye intha Vantheri Karthick bala oru varthai pesa mudiyathu.. kulichu thonga vitturuvaaru.
      Pesu tamizha pesu - Karthick bala chinna Melam isai vellalar nu ungaluku theriyuma?

    • @neerajaram8198
      @neerajaram8198 2 ปีที่แล้ว

      @@fittermoorthi கரிகாலன் மள்ளர் இலக்கிய பாடல்கள, மள்ளர்களின் நாட்டு வழக்கு பாடல்கள என நிறைய சொல்வார்.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 ปีที่แล้ว

      ​@@maamallan9571 copy paste

  • @palanirasu6116
    @palanirasu6116 2 ปีที่แล้ว +17

    உலகம் முழுவதும் பறந்து கிடக்கிறது மள்ளர்(பள்ளர்) வரலாறு நடுநிலையாளர்களின் ஆய்வுசான்றுகளே நிறைய உள்ளன

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @anbinkali529
    @anbinkali529 2 ปีที่แล้ว +39

    தமிழ் தேசியவாதிகள் தெலுங்கன் கார்த்தித் பாலாவின் தமிழர் வரலாறை ஒரு ஆர்வாக பார்ப்பது தமிழர் அறிவை அசிங்கபடவைக்கிறது

    • @tamizhan9606
      @tamizhan9606 2 ปีที่แล้ว

      Pesu tamizha pesu, ethuku Vantheri Dhirividan Karthick bala va petti edukanum

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 ปีที่แล้ว

      ​@@maamallan9571 copy paste

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw ปีที่แล้ว +4

    எங்கள் மருதநிலத்துக்காரன்
    செந்தில் பாண்டியர்
    வாழ்க வாழ்க

  • @prabhurajkay
    @prabhurajkay 2 ปีที่แล้ว +16

    நாமக்கல் கரூர் மாவட்டங்களில் மல்லாண்டார் வழிபாடு,அண்ணர்மார் வழிபாடும் பிரதானம்.இந்த தனித்துவ வழிபாட்டுமுறையை வேறெங்கும் காணமுடியாதது.

  • @bharathiraja1286
    @bharathiraja1286 2 ปีที่แล้ว +51

    Senthil mallar is an ideal icon of DKV (Devendrakula velalar).

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @muthurajpandian1269
    @muthurajpandian1269 2 ปีที่แล้ว +11

    வேளாளர் என்பவர் வேளாண்மை செய்பவர் (உழவர்)
    வெள்ளாளர் என்பவர் கணக்கு பார்த்து வரி வசூல் செய்பவர் (கணக்கர்)
    தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டு அகராதி விளக்கம்.

  • @தனவ்கிருஷ்ணாதனவ்கிருஷ்ணா

    குடும்பர் என்பவர் தலைவர் .
    காலடி என்பவர் பொருளாளர் .
    இன்றும் அனைத்து ஊர்களிலும் குடும்பன் காலாடி என்ற முறை உள்ளது
    பழைய பட்டாக்களில் குடும்பர் என்றே இருக்கிறது.

  • @Rameth12345
    @Rameth12345 2 ปีที่แล้ว +13

    மள்ளர் கோவில் எங்கள் சமுதாய அனைத்து ஊர்களிலும் உள்ளது.....

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 13 วันที่ผ่านมา +1

    உழவர்,மள்ளர்,வேந்தன்,முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🐬⚔ வகையறா❤💚 பாண்டிய ராஜாக்கள் தான்டா நாங்க

  • @tamilanvaali430
    @tamilanvaali430 2 ปีที่แล้ว +4

    அருமையான கருத்துக்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் வரலாற்று ஆய்வு! மிக்க நன்றி!வாழ்த்துக்கள் அண்ணா பல்லாண்டு வாழ்க! வாழ்க வளமுடன்!

  • @Maheswaran-yq4rx
    @Maheswaran-yq4rx 2 ปีที่แล้ว +13

    இதுல பல்லர் தான் போர் வீரர்கள் என்று சொல்றாங்க போர் குடின்னு சொல்றாங்க அதை ஏத்துக்கவே முடியல.
    இதுக்கு ஆதாரம் வேற இருக்குதுன்னு சொல்றாங்க. தொல்காப்பியம், அகநானூறு புறநானூறு ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் இந்த மாதிரி பாட்டுல நாங்க தான் போர் வீரர்கள் நாங்க தான் வீரர்கள் என்று குறிப்பிட்டு இருக்கு அப்படின்னு சொல்றான்.
    ஆதாரம் கேட்டா காமிக்க மாட்டேங்குறாங்க.
    தொல்காப்பியத்தில் ஆரம்பித்து அனைத்து சங்க கால சங்க இலக்கிய நூல்களிலும் மறவர்கள் தான் போர் வீரர்கள் போர் குடிமக்கள் என்று குறிப்பிடுகிறது.
    இவங்க என்னடான்னா புதுசு புதுசா கதை சொல்றாங்க

    • @easkkipaandian3335
      @easkkipaandian3335 2 ปีที่แล้ว +2

      🔰💥🗡️💪வீர மறவர் போர்க்குடி சமுதாயம் மறவர்கள் தான் பாண்டியர்கள் அதிக வரலாறு கொண்ட சமூகம் முக்குலத்தோர் போர்க்குடி🗡️💥💪🔰

    • @ravisubbaiah3184
      @ravisubbaiah3184 ปีที่แล้ว +1

      கடந்த கால 400 வருடங்களாக அதிகாரத்தில் நாக்கியனும் மவனும் தாண் உங்களுடைய ஆவணங்கள் அப்படியே இருக்கவேண்டும் அல்லவா ஆவணத்தை காட்டி நீதிமன்றத்தில் தீர்ப்பை வாங்க வேண்டியதுதானே????

    • @mathimathi-tj3js
      @mathimathi-tj3js หลายเดือนก่อน

      @@Maheswaran-yq4rx உனக்கு என்னடா வேனும் மானங்கெட்ட தேவர் சமுகம் தூஊஊஊஊஊ ஊம்பி பிழைக்கலாம் நிங்க தான்டா வன்மத்தைகொண்டுவந்தது தேவுடியா மகனுகளா மானங்கெட்ட புண்டைகள் பேச வந்தாச்சு போடா இந்திரன் வைப்பாட்டி புறந்த மறவர் என்கிற வரலாறு தெரியுமா

  • @prabhurajkay
    @prabhurajkay 2 ปีที่แล้ว +13

    குடும்பந்தாண்டா மனித பண்பாட்டு வாழ்வின் ஆரம்ப அடையாளம்..

  • @samybeema
    @samybeema 2 ปีที่แล้ว +77

    வரலாற்று நாயகன் அண்ணா நீங்கள் தமிழகம் முழுவதும் சென்று வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 ปีที่แล้ว +11

    Excellent excellent அருமை அருமையான விளக்கம்.இது போன்ற வரலாற்றை யாரும் அழிக்கமுடியாது.மாறாக அழிந்து போவார்கள்.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @pandishanmugam2268
      @pandishanmugam2268 2 ปีที่แล้ว

      @@maamallan9571 உனக்கு படிக்கவே தெரியாது.உனக்கு எதுக்கு புக்கு பூக்கு எல்லாம்.உனக்கு குருவி முட்டாய் வாங்கி தரேன் சப்பிக்கிட்டு உக்காரு.

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      @@pandishanmugam2268 வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      "மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @pandishanmugam2268
      @pandishanmugam2268 ปีที่แล้ว

      உணக்கு படிக்க தெரியுமா.இந்த இதபடி.ஹரே பையா துமாரா ச்சாசாக்கா மை சிக்காயஹா.தும் க்கியாரே சோட்டா பச்சா.போசடிக்கே.ஹம்க்கு போல்தாகே படினக்கிலி ஆத்தா நகி.கர்கே ஹம் துமாரா பாப்புக்கா பாப்.சம்சா.தும் கியா லன்டன்மே படுக்கே ஆயாகியா.ஏ சப் படுக்கே கியா கர்கரே சிக்காவ் .பூரி சோதி .கீரமுன்டே.தேரே சையிசா போத்தேக்கே ஆயா ஹம் தும் கியாரே மேரா லன்ட்.ஹாம்கு சிக்காரே.கான் பந்கர்கே சோஜாவ்.நஹி த்தோ தேரி கான்மே தேயஹா.

  • @rajkumarsethuram7533
    @rajkumarsethuram7533 2 ปีที่แล้ว +29

    அறிவார்ந்த இருவரின் விவாதம் மிக அருமை.

  • @anbinkali529
    @anbinkali529 2 ปีที่แล้ว +35

    தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சமூகத்தின் போராட்டம் தான் பாண்டியர் வரலாறு தமிழ் தேசியம் பேசும் இவர்களால் கூட முதற்சங்க தமிழர்களின் உணர்வையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லையே எனும் என்னும் போது இதயம் கணக்கிறது. .....

    • @anantharuban0
      @anantharuban0 2 ปีที่แล้ว

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @mmr5490
      @mmr5490 ปีที่แล้ว +1

      ​@@maamallan9571 நாட்டில் இவர் மட்டும் தான் வரலாற்று ஆசிரியரா ?? அரைவேக்காடு போய் முதலில் உன் வரலாற்றை தேடி படி

  • @manibharathy8788
    @manibharathy8788 2 ปีที่แล้ว +26

    செந்தில் மள்ளர் அண்ணன் சொல்ல கூடிய ஆதர புத்தங்களை படித்து பேசு தமிழா channel வெளியிட வேண்டும்... அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @star_star2
      @star_star2 2 ปีที่แล้ว +3

      ஆமாமா உங்க நொன்ன மட்டும்ந்தேன் படிதச்சாரு... போடா

    • @manibharathy8788
      @manibharathy8788 2 ปีที่แล้ว

      @@star_star2 தாசி தே..யா குல நாயே.. ஓரமா போய் கத்து

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 ปีที่แล้ว

      @@star_star2 நீ இன்னும் சாகலையா.வைத்தெரிச்சல் புடிச்சவனே

    • @saransaran1338
      @saransaran1338 2 ปีที่แล้ว +1

      @@star_star2 poda su...

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் தரும் அன்பு சகோதரர் செந்தில் மள்ளர்க்கு வாழ்த்துகள்,

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவும செந்தில்மன்னரிடம் யாராலும் வெள்ளமுடியாது

  • @redgreenmedia2923
    @redgreenmedia2923 2 ปีที่แล้ว +22

    மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @boominathan9909
    @boominathan9909 2 ปีที่แล้ว +8

    ௨ங்களை போன்ற சான்றோர்களாள் நம் இணம் பெ௫மை அடைகிறது👉👍

  • @prabhum1382
    @prabhum1382 ปีที่แล้ว +4

    Truth revealed ....Crystal clear speech with historical proof by Sendhil Mallar ...All Tamil caste people should understand the real caste histories and should respect each other and must help to make TAMIL RULE IN TAMILNADU

  • @mohandhivya2411
    @mohandhivya2411 ปีที่แล้ว +2

    கரூர் மாவட்டத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் எல்லா ஊர்களிலும் மல்லாண்டார் கோவில் உண்டு அதை வணங்கி தான் ஊர் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும்...❤💚🙏🙏🙏

  • @muthusivabrassvesselsmanuf5146
    @muthusivabrassvesselsmanuf5146 2 ปีที่แล้ว +4

    அண்ணன் செந்தில் அவர்களுக்கு சிறு செய்தி
    புறநானூற்றில் , ஊன் பொதி பசுங்குடையாரால் சோழமன்னனான நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு பாடபட்டவை கீழ்வருமாறு.....
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
    மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
    அமுதத்தையும் தன் சுவையால் வெல்லுவதும், உண்ண
    உண்ணத் தெவிட்டாத மணங்கமழும் தாளிதத்தை உடையதுமான
    உணவை, வருபவருக்கு எல்லையின்றி வழங்குபவர் நின்தேவியார்.
    வசையில்லாத வாழ்வினரான அவர் தழுவுவதை அல்லாது,
    மள்ளர் மோதுவதற்கு அஞ்சும், பன்னிற மாலையணிந்த திண்ணிய
    மார்பனே! ,
    மள்ளர் மோதுவதற்கு அஞ்சும் திண்ணிய மார்பனே என உள்ளது, சங்கத்தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் குடிகளை இழிவுபடுத்தும் விதமாக எந்த பாடலும் இல்லை. இதிலிருந்தே தெளிவாகிறது. மள்ளர் என்பது ஒரு ஆணின் உடற்கட்டை குறிக்க பயன்படும் சொல்லே தவிர குடி அடையாளம் அல்ல.
    பள்ளருக்கென தனிபெருமைகள் ஏராளம் உள்ளது. அதை என் போன்ற வளரும் இளைய தலைமுறையினருக்கு சுட்டி காட்டுங்கள். அதை விடுத்து பெருமைக்காக வரலாற்று திரிபு வேண்டாம். என்றுமே அது ஆபத்து நம் தமிழ் குடிகளுக்கு... நன்றி❤️

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 2 ปีที่แล้ว +21

    இந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியம் தான் ..... அப்போது தான் சாதிகள் நிலையாய் இருக்கும் ....

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

  • @samy.rajan0764
    @samy.rajan0764 2 ปีที่แล้ว +23

    எங்கள் ஊரில் இன்னும் குடும்பர் காலாடி என்ற பட்டம் உண்டு. குடும்பர் என்பவர் தலைவர் காலடி என்பது பொருளாளர்

    • @maamallan9571
      @maamallan9571 2 ปีที่แล้ว +1

      வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
      மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
      உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்

    • @ayyappanchinnasamy606
      @ayyappanchinnasamy606 ปีที่แล้ว

      உங்க ஊரு எந்த ஊரு சொல்லுங்க மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தொட்டப்ப நாயக்கனூர் சொல்லுங்க மாமா

    • @samy.rajan0764
      @samy.rajan0764 ปีที่แล้ว +1

      @@ayyappanchinnasamy606
      Ok Mapila

    • @tamilselvanselvan1087
      @tamilselvanselvan1087 ปีที่แล้ว

      நம்மாளுங்க உள்ள எல்லா ஊர்லயேயும் குடும்பன் காலாடி முறை உண்டு

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 ปีที่แล้ว +3

    எங்கள் அன்பு அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கும் எங்கள் அன்பு தம்பி மகிழன் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

  • @anistanfernando3199
    @anistanfernando3199 2 ปีที่แล้ว +5

    தம்பி மகிழன் உங்கள் இந்த சிறு வயதில்..... நல்ல முதிர்ச்சியும்...... நல்ல பக்குவம்மும்........ அடைந்திருக்கிறீர்கள்...... உங்கள் தொகுபுகள் சிறப்பு...... உங்கள் பொறுமை கலந்த ஆற்றலுக்கு
    என் வாழ்த்துக்கள்.....நன்றி.....!

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 ปีที่แล้ว +2

    பாண்டியர்கள்
    பள்ளர்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தியதால்
    தெய்வமாக வணங்கி வருகின்றனர் என்பதே உண்மை

  • @dheenadheena7589
    @dheenadheena7589 2 ปีที่แล้ว +18

    தெளிவான விளக்கம்🙏

    • @star_star2
      @star_star2 2 ปีที่แล้ว

      Appadiya 🤣

  • @skraman69
    @skraman69 2 ปีที่แล้ว +25

    மள்ளர்/பள்ளர் எல்லாம் சரியாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆண்ட பரம்பயையாகவும் இருந்துவிட்டு போகட்டும்! பெருமை கொள்கிரேன்! வாழத்துக்கள்! தமிழ் மொழி ஒரு பாரம்பரியமாகவும் கலாசாரமாகவும் நம்மிடையே ஆணி வேறாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க முடியாது! ஆனால் தமிழனிடமிருந்து இரத்தமும் சதையுமாக இருக்கக் கூடிய சனாதன தர்மத்தை பிரிக்கும் சதி வேலையில் இறங்குவது எற்றுக் கொள்ள கூடியதாக இல்லை! இதை முகலாயர்களுக்கு பிறகு வந்த மதமாற்று கிருத்துவ மிஷநரிகளின் தந்திரத்தின் மற்றொரு பரிநாமமாகத் தான் இருக்கிரது (Version 2.0). இதுவும் போகட்டும்! தமிழ் தேசியம் பேசுபவர்களின் தமிழுக்காகவும் இம்மண்ணிலே பூர்வகுடியாக வாழ்ந்து வருபவர்களுக்காக ஆற்றிய தொண்டு என்னைவென்ன? எதற்கும் உணர்சி வசப்படும் அப்பாவி தமிழர்களை திராவிடம் என்ற புறட்டால் அழித்தது போதும் மறுபதிப்பாக தமிழ் தேசியம் பிரிவினை பேசி மற்றொரு 100 ஆண்டுகளுக்கு எங்கள் உயிரையும் வளத்தையும் உறிஞ்சு உங்களது பிழைப்பு நடத்த வேண்டாம். .. இன்று ஒரு பயலுக்கு தமிழில் அ/ ஆ தெறியவில்லை... தமிழை "தமில்" என்று உச்சரிக்கின்றான், பெரும்பாலான இளைய தலை முறைக்கு தமிழில் எழுத படிக்க தெறியவில்லை என்பதே மிகப் பெறிய அவலம் மற்றும் துயரம்!! முதலில் சிதைந்து போய் இருக்கின்ற சமுதாயத்திற்கு நேரடி தொண்டாற்றுங்கள் ! Dr. கிஷ்னசாமி அய்யா போன்றவர்களின் ஆக்க பூர்வ கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்! ஆதுவே சமுதாயத்திற்கும் நம் தேசத்திற்கும் நல்லது!

    • @kalaimahalkumar1644
      @kalaimahalkumar1644 2 ปีที่แล้ว

      Historical evidence only register not comparing Dr Krish and mallar.
      Mallar is historical one man

    • @anantharuban0
      @anantharuban0 2 ปีที่แล้ว

      *பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..??
      *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..??
      இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว +1

      சனாதன தர்மமா? அது
      எங்கிருக்கிறது?

    • @ashokpandianr3249
      @ashokpandianr3249 หลายเดือนก่อน

      தெறியவில்லை அல்ல தெரியவில்லை.

  • @maruthanilam2448
    @maruthanilam2448 2 ปีที่แล้ว +4

    அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது அனைத்தும் உண்மை. எங்க ஊரில் ஒரு குறிப்பிட்ட மக்களை குடும்ப வாரிசு என்று அழைப்பார்கள்.

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 2 ปีที่แล้ว +12

    Great..... very nice one regards.... congrats for senthil mallar......and historical community dkv people and Tamil people.....

  • @sribala9919
    @sribala9919 2 ปีที่แล้ว +10

    தமிழர் வரலாற்று ஆய்வாளர் ரேணுகா மள்ளத்தி அவர்களையும் காணொளி எடுக்கவும் இவர் பல கல ஆய்வுகள் மூலம் பல வரலாறு உண்மையை கொண்டு வந்தவர்

  • @a1nayaganaudioskoolaiyanur859
    @a1nayaganaudioskoolaiyanur859 2 ปีที่แล้ว +4

    தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளர் வாழக்கூடிய கோட்டூர் கிராமத்தில் பாண்டடியராசா கோவில் உள்ளது 😯😯😯

  • @alagarmalai509
    @alagarmalai509 2 ปีที่แล้ว +6

    எங்கள் கீராமத்தில் பள்ளர் சமுகம் வீட்டு பத்திரத்தில் வில்லி குடும்பன் கொங்கன் குடும்பன் அழகர் குடும்பன் என்று உள்ளளது.

  • @palaniveln9891
    @palaniveln9891 2 ปีที่แล้ว +4

    எங்க ஊர் தலைவர் குடும்பனர் முழுவதும் தேவேந்திர குல வேளாளர் வாழும் ஊர் kattakamanpatty Dindigul

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd ปีที่แล้ว +2

    எங்கள் சமூகத்தின் வரலாறு சிறப்பு வாய்ந்தது.