சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா
மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!
அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார். பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார். குழந்தைகளை இவரது பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.
👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,
இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே, இந்த விகிதம் God of Nature decide செய்யும். ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.
You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ???? Blessed we are to see you in the pinnacle of Immensity!!! Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???
Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir
He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu
சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீங்கள்
பிரம்மாவின் அரியதோர் படைப்பு நீங்கள்
வாழ்க வளமுடன் நீங்கள்
18:07
You are the Right person
மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!
'முதலில் உன் குடும்பத்தில் நீ ஹீரோவாக இரு' என்ற வாக்கியம் மிக அருமை
Great speech 🙏🙏🙏🙏🙏
மிக அற்புதம்
பள்ளிக்
கூடங்கள் இன்னும் கூடுதலாக
தனது கடமையை செய்தாக
வேண்டும்.
அருமையான உரை வாழ்த்துகள் 💯 கும்மங்குளம் ஜோசப்ராயர்
அய்யா மிக்க நன்றி 💐💐💐💐💐🙏
Good speach
அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார்.
பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார்.
குழந்தைகளை இவரது
பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.
👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,
Ungal vaarthaigal urchagam thsnnambikkai
வாழ்க வளமுடன். ஏற்றுக்கொள்கின்றோம் அண்ணா.
Thank you my dear sweet friend Vg 🙏🙏
Super speech thank you
You are as your name is 🙏👌May. God bless you to be a blessing to our mother land Tamil Nadu
அருமையான உரையாடல் ஐயா
மிகநன்ரிஜயா
இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே,
இந்த விகிதம் God of Nature decide செய்யும்.
ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.
நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.
Supero super
En kudummbathuukku Yaar hero oru. Velai. Namma ayyacchaamiyya iruppaaaaro?"!
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ..
..
09.36
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!!
..
06.26
26.08.2021
🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
Superb Topic Excellent Speech Sir! May God bless you Sir!
Excellent speech sir
Vazhga valamudan
Without money or position or status family members never treat as a HERO.
அருமையான பதிவு👍
பிரம்மன் படைத்த சாதனை சார் நீங்கள்......நன்றி.நன்றி
Mass speach ayya😊
Excelent speech congratulations sir
Indeed Such an inspiring , best motivational and valuable speech Sir.
நன்றி ஐயா . உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஒரு விஷயத்தை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
Title is something I like a lot. Great Subject indeed. Hats off to you Sir
வாழ்க வளமுடன் ஐயா and all the humans behind this beautiful work and youTube channel. Valuable speech ❤👏👌🌎✌ Thank you ❤
Great sir 👌💐🎉
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.
அரசு ஊழியர்களை இரவு 9.00 மணி வரை வேலை வாங்குங்கள். அவன் பிள்ளைகளோடு மாலை நேரத்தில் கலந்து பேசுவான்.
Nice speech sir
Dear sir, As a Professor & parent, your valuable words are acceptable. Excellent talk sir..
உற்சாக ஊற்று ஐயா
சிறப்பு
Super o super
சிறந்த பதிவு. நன்றி ஐயா.
Supar
Sir good
Salute sir 🌹
You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ????
Blessed we are to see you in the pinnacle of Immensity!!!
Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???
Yes, Like Kalam Sir
ayyasuper
Sir I want to meet you. 🎉🎉🎉🎉🎉.
அருமை தல நாட்டு க்கு நல்ல விதை விதைதிர் வாழ்த்துக்கள்
அடுத்த abj kalam அவர்கள இந்த இறையன்பு
Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir
Ulaga Maha nadippu
👏👏👏👏👏👏👏👏🙏
He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu
👌👌👌👌🙏🙏✍️👍
!015₩!
👌👌👌👈
குழந்தைகள்னாவே கொலை வெறியாக இருக்கிறது
உனக்கு சொரன இருக்கா