யூதர்கள் Vs இஸ்லாமியர் மோதல் வரலாறு | உடைக்கும் புதுமடம் ஹலீம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    யூதர்கள் Vs இஸ்லாமியர் மோதல் வரலாறு | உடைக்கும் புதுமடம் ஹலீம் | Aadhan Tamil
    #yuthargal #aadhantamil #muslim #PudhumadamHaliminterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 814

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 6 หลายเดือนก่อน +11

    يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
    வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
    (அல்குர்ஆன் : 3:65 )
    3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
    3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
    3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் (விசுவாசம்) கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 5 หลายเดือนก่อน

      இஸ்லாத்தின் நபிக்கு மட்டும் வழங்கப்பட்ட 16 சலுகைகள் இங்கே:
      1. கொள்ளையடிப்பதில் சிறந்தது முஹம்மதுவிடம் செல்கிறது. முஸ்லீம்கள் ஒரு யூத பழங்குடியினரால் தாக்கப்பட்டால், அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், ஒட்டகம் தீர்க்கதரிசியிடம் செல்கிறது, ஒட்டகம் மற்ற முஸ்லிம் தோழர்களிடம் செல்கிறது;
      2. முஹம்மது அனைத்து கொள்ளைகளிலும் ஐந்தில் ஒரு பங்கை (பலவந்தமாக) எடுக்க முடியும் (கடையணிகள் மற்றும் பழங்குடியினர் மீது கொள்ளையடிப்பதில் இருந்து கொள்ளை);
      3. "அல் விசால்" (அதாவது இரவு முழுவதும் உண்ணாமல் அடுத்த இரவு வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வது);
      4. முகமது 4 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கலாம் (வரம்பற்ற எண்ணிக்கை), ஆனால் சாதாரண முஸ்லீம்களுக்கு 4 மனைவிகள் மட்டுமே இருக்க முடியும்;
      5. "யாஸ்தாங்கிஹ்" (அல்லது உடலுறவு) ஒரு பெண்ணுடன் தன்னைத் தானே தீர்க்கதரிசிக்குக் கொடுக்கிறாள். எந்தப் பெண்ணும் முகமதியருக்குத் தன்னைக் கொடுக்க முடியும், அதைச் சொல்வதன் மூலம். சாட்சிகள் தேவையில்லை. அவர் அவளுடன் உடலுறவு கொள்ளலாம்...;
      6. சட்டப்பூர்வ பாதுகாவலரின் முன்னிலையில் (அல்லது அனுமதி) இல்லாமல், "யஸ்தாங்கிஹ்" திருமணம் செய்து கொள்ள. கற்பனை செய்து பாருங்கள், ஒரு சாதாரண முஸ்லீம் அதை செய்ய முடியாது !! மீண்டும்: இந்தச் சலுகை முகமதியர்களுக்கு மட்டுமே;
      7. வரதட்சணை இல்லாமல், "யஸ்தாங்கிஹ்" திருமணம் செய்துகொள்வது, அதாவது பணம் அல்லது ஒட்டகம், அங்கி அல்லது ஆடு போன்ற பொருட்கள் எதுவும் இல்லை;
      8. சடங்கு பிரதிஷ்டை மற்றும் சுத்திகரிப்பு நிலையில் திருமணம் (மற்றும் உடலுறவு) பொருள்: அவர் "இஹ்ராம்" நிலையில் இருந்தாலும், அவர் உடலுறவு கொள்ளலாம், ஆனால் சாதாரண முஸ்லிம்களால் அதை செய்ய முடியாது...! (இஹ்ராம்: பெரிய புனித யாத்திரை (ஹஜ்) அல்லது சிறிய யாத்திரை (உம்ரா) செய்ய ஒரு முஸ்லீம் நுழைய வேண்டிய புனிதமான மாநிலம்;

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 5 หลายเดือนก่อน

      9. அவன் தன் பெண்களுக்குச் செய்யக்கூடிய சத்தியத்தை ரத்து செய்தல். அவர் சத்தியம் செய்யலாம், சத்தியத்தை மீறலாம். இஸ்லாத்தில் அவரால் மட்டுமே முடியும், ஆனால் சாதாரண முஸ்லிம்களால் முடியாது!
      10. முஹம்மது ஒரு திருமணமான பெண்ணைப் பார்த்து (அவளை விரும்பினால்) அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளை முஹம்மதுவிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான், எனவே தீர்க்கதரிசி அவளுடன் உடலுறவு கொள்ளலாம். இப்னு அல் அராபி கூறினார்: "இரண்டு புனித மசூதிகளின் ஊழியரும் இதைத்தான் கூறியுள்ளார், ஜைத் கதையிலிருந்து அறிஞர்களுக்கு இந்த அர்த்தமும் இருந்தது.";
      11. தீர்க்கதரிசி ஸஃபிய்யாவை (அவள் கைப்பற்றப்பட்ட நிலையில் இருந்து) விடுவித்தார் மற்றும் அவர் அவளை விடுவிப்பதை அவளுடைய வரதட்சணையாகக் கருதினார்;
      12. சடங்கு சுத்திகரிப்பு நிலையில் இல்லாமல் மக்காவிற்குள் நுழைய வேண்டும்;
      13. மக்காவில் போரிட;
      14. அவர் யாராலும் பரம்பரையாக இல்லை என்று. ஒரு மனிதன் நோயின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, ​​அவனுடைய பெரும்பாலான உடைமைகள் பறிக்கப்படுகின்றன, அதனால் அவனுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் மிச்சமில்லை என்பதற்காக, பாவமன்னிப்புப் பிரமாணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பரம்பரை வசனத்திலும், சூரத் மரியத்திலும் கூறப்பட்டுள்ளபடி, தீர்க்கதரிசியின் உடைமைகள் அவருக்காகவே இருந்தன;
      15. அவரது மரணத்திற்குப் பிறகும் அவரது திருமணம் பயனுள்ளதாக கருதப்படுகிறது (அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மனைவிகள் வேறு யாரையும் மீண்டும் திருமணம் செய்ய முடியாது. உதாரணம்: ஆயிஷா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை);
      16. அவர் ஒரு பெண்ணை விவாகரத்து செய்தால், அவள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு, "நிக்காஹ்" என்ற பெண்ணை மீண்டும் திருமணம் செய்யாமல் இருக்கலாம்.
      ஆயிஷா (அல்லாஹ்) அறிவித்தார்:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தம்மை அர்ப்பணித்த பெண்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன்: மேன்மையும் பெருமையும் மிக்க அல்லாஹ் இதை வெளிப்படுத்தியபோது: "அவர்களில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் ஒத்திவைக்கலாம், நீங்கள் விரும்பியதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒதுக்கி வைத்துள்ளீர்கள் (எந்தப் பாவமும் உங்கள் மீது சுமத்தப்படாது)" (xxxiii. 51), நான் ('ஆயிஷா.) சொன்னேன்: உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தைத் திருப்திப்படுத்த அவசரப்படுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.
      சாஹிஹ் முஸ்லிம் 1464 A

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 5 หลายเดือนก่อน

      நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் கிறிஸ்தவனுக்கு இயேசு கிறிஸ்து வாகவும் இந்துக்களுக்கு முப்பத்தி முக்கோடி தேவர்கள்ஆகவும் இஸ்லாமியனுக்கு அல்லாவாகவும் தோன்றி மனிதர்களே என்னை கண்டுபிடிப்பதில் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று அனுமதித்து இருப்பாரானால் அவர் கடவுளாக இருக்க முடியாது,
      இப்படி இருக்க தம்பி நீதான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்..
      உனக்கு பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய ஆறாம் அறிவு உண்டு அல்லவா பகுத்தறிவு என்றால் தன்னை பகுத்து தன்னை உண்டாக்கினவரை பகுத்து அறிவதே பகுத்தறிதல்..
      நான் உன்கிட்ட தெரியாமதான் கேட்கிறேன் உங்க நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது அப்படி இருக்கும்போது அல்லாஹ் குர்ஆனை கொடுத்தான்னு எப்படி நம்பறது அதைவிட நபி கிபி 632 இல் மண்டைய போட்டாரு அதுக்கு அப்புறம் கிபி 652 இல் தான் உத்மான் என்று சொல்லக்கூடிய ஆளு குரான எழுதி முடித்தார். இப்படி இருக்கும்போது பக்கத்துல இருந்து சொல்லி எழுதுபவனுக்கு நிறைய தப்புகள் வரும் நபி செத்துப்போய் 20 வருஷம் கழிச்சு குர்ஆன் எழுதினாங்க அப்படின்னா இதுல எந்த அளவு உண்மை இருக்கணும்னு நீ தான்பா சொல்லணும், இந்த லட்சணத்துல நீ பைபிள்ல குறை சொல்ல வந்திருக்கிற இதுதான் காலக்கொடுமை என்று சொல்வது.
      ஏண்டா தம்பி நான் இன்னும் ஒன்னு கேக்குறேன் உங்க நபி என்று சொல்லக்கூடிய ஆளு இவருக்கு 25 வயதாக இருக்கும்போது கதீஜா என்ற பெண்ணுக்கு 45 வயசு கல்யாணம் பண்ணினது சரி ஆனா ஆயிஷாவுக்கு 9 வயசு கிட்டத்தட்ட 13 பெண்களை கல்யாணம் பண்ணி இருக்காரு இது எப்படி டா தம்பி நான் ஒன்னு கேக்குறேன் எனக்கும் உனக்கும் 9 வயசுல ஒரு பெண் பிள்ளை இருந்தா ஒருத்தன் நான் அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லி வந்து பெண்ணை கேட்டா அந்தப் பெண்ணை அந்த ஆளு கூட நைட் ஃபுல்லா இருக்குறதுக்கு அனுமதி போமா அந்த 9 வயசு பிஞ்சு பெண் குழந்தைக்கு என்னடா இருக்கும் இப்படிப்பட்ட ஆள மனுஷன் சொல்றதுக்கு தகுதி இல்லை அப்படி இருக்கும்போது இறைவனுடைய தூதர் என்று சொல்வது எப்படி?
      பைபிளில் எந்த ஒரு தீர்க்கதரிசியும் இப்படி செஞ்சதா சரித்திரம் இல்லை இந்த லட்சணத்துல இறைவன் இவருக்கு வகி அருளுநானா. அப்படின்னா அந்த அல்லா எப்படிப்பட்ட கடவுள்??
      உங்கள் முகமது நபியை நம்பாதீர்கள் நம்பினால் அந்தாளுடன் சேர்ந்து நீங்களும் குழியில் விழ வேண்டியதுதான்..
      குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
      குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே.
      - திருமூலர்

  • @கிறிஸ்துவேவழி
    @கிறிஸ்துவேவழி 10 หลายเดือนก่อน +49

    ஆபிரகாம் வரும்போது பாலஸ்தீனம் என்ற பெயர் இருந்ததா?
    கானானில் வாழ்ந்த மக்கள் அரபு பழங்குடிகள் அல்ல வேற மக்கள்.... அவர்கள் இன்று இல்லை

    • @சிM
      @சிM 10 หลายเดือนก่อน +4

      ஆம்

    • @israelisrael3342
      @israelisrael3342 9 หลายเดือนก่อน +6

      பாலஸ்தீனம் என்ற பெயர் ரோமர்கள் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் ஏனென்றால் யூதர்களின் எதிரி பெலிஸ்தியர்கள் யூதர்கள் அடிக்கடி ரோமர்களுடன் போர் புரிந்தார்கள் ஒரு காலத்தில் பல இனங்கள் நாடோடிகள் தான் உதாரணம் பெலிஸ்தியர்கள் மத்திய தரைக்கடல் தீவில் இருந்து வந்தவர்கள் இஸ்லாம் என்ற மதம் கிபி ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது வால் முனையில் அம்மதம் பரப்பப்பட்ட தில் லெபனான் துருக்கி பாலஸ்தீனம் மற்றும் பல நாடுகளில் பரவியுள்ளது யூதர்கள் விரட்டப்பட்டு அரபு மக்கள் அங்கு குடியேறி உள்ளனர் சுருக்கமாக சொல்ல போனால் இது ஒரு ஆயிரம் காலத்து பங்காளிச் சண்டை மதச் சண்டை போல் தெரிகிறது

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 9 หลายเดือนก่อน +1

      கானான் என்பது பலஸ்தீன் நாட்டின் முந்தய பெயர் இப்ராஹிம் என்னும் இறைத்தூதர் வரும் பலஸ்தீனுக்கு அதாவது கானான் தேசத்துக்கு வரும் போது கிறிஸ்துவும் இல்லை இஸ்லாம் மார்க்கமும் இல்லை பானி இஸ்ரேல் ( இஸ்ரேல் சமூகமும் ) இல்லை நபி இப்ராஹிம் ஓர் இறை கொள்கையை பின்பற்றியவர் அதாவது இஸ்லாமிய மார்க்கத்தின் முன்னோடி அவர் காலத்தில் ஓர் இறைக்கொள்கைக்கு இஸ்லாம் என்று வரவில்லை அவரின் இரண்டாம் மனைவி ஹாஜரா வம்ச வழி வந்த எங்கள் உன்னத நபி mohamaad saw காலத்தில் தான் அதை இஸ்லாம் பேர் இட்ட பட்டது. நபி இப்ராஹிம் அவர்களின் முதல் மனைவி சாரா வம்ச வழி தோன்றல் தான் நபி isa அதாவது இயேசு நாதர் . அரேபிய மக்கள் syria( iraq ).. ஜோர்டான் பூர்விக மக்கள் என கலந்து தான் வாழ்ந்தார்கள்

    • @pushpamraja2579
      @pushpamraja2579 9 หลายเดือนก่อน +4

      புவியின் இயற்கைப் பேரிடரான ஆழிப் பெரு வெள்ளம், நாவாய் (மரக்கப்பல்) மூலம் தப்பிய (நெய்தல் திணை தமிழர்கள்) நாவாய் (Nova) மக்கள், தப்பி பிழைத்து (திபேத்) வாழ்ந்து வெள்ள நீர் வடிந்து, கல் தோன்றி, மண் தோன்றா காலத்தில் மலை இறங்கி, கீழே உள்ள நாவாய் பள்ளம் (Nepal) வந்து பயிர் தொழில் செய்த ஆதித் தமிழர்கள் ! உலகெங்கும் நதிக்கரை நாகரீகம் படைத்த தமிழர் வழி வந்தவரே, சிந்து வெளி கடந்து, தைகரை நதி, ஊர்(Ur) வாழ்ந்த, அப்பாகாரன் என்ற அப்ரகாம் (இப்ராகிம்) என்பதே மெய் வரலாறு !

    • @VellaVellasamy-p3g
      @VellaVellasamy-p3g 8 หลายเดือนก่อน

      ​@@pushpamraja2579😮

  • @samsonanandchristain
    @samsonanandchristain 9 หลายเดือนก่อน +37

    Jesus Christ is God of Abraham Issac and Jacob there is no other gods before him Amen 🙏

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      Jesus is a myth ...

    • @Exentrick_stardust
      @Exentrick_stardust 8 หลายเดือนก่อน +1

      So you don't know what Trinity is

    • @Abcdef123egh
      @Abcdef123egh 8 หลายเดือนก่อน

      ​@@chandranks6379How?

    • @samsonanandchristain
      @samsonanandchristain 7 หลายเดือนก่อน

      @@chandranks6379 biggest joke of 2024... Man your religion is myth Jesus Christ is history

    • @samsonanandchristain
      @samsonanandchristain 7 หลายเดือนก่อน

      @@chandranks6379 the biggest joke of 2024 ... the so called 1000 + gods are myth and the fallen angel who you worship... Jesus Christ is History hope you need to start learning History again

  • @NirmalKumar-mu5bz
    @NirmalKumar-mu5bz 9 หลายเดือนก่อน +6

    Abraham’s descendant jackup who was called Israel whose descendants are Jews.

  • @israelisrael3342
    @israelisrael3342 9 หลายเดือนก่อน +22

    கடவுளின் திட்டமே நிறைவேறும்

    • @PEH5806
      @PEH5806 8 หลายเดือนก่อน +1

      Not with cruelty

    • @DavidBilla-d4q
      @DavidBilla-d4q 8 หลายเดือนก่อน

      அது தான் உண்மை

    • @ArticAnimal
      @ArticAnimal 5 หลายเดือนก่อน +1

      Therindha vishayam thane😂 pudhidhaai edhavathu sollu moodane

  • @SlaveofGod-nz7bv
    @SlaveofGod-nz7bv 8 หลายเดือนก่อน +15

    Avaru kekkurathu sari
    ஆப்ரகாம் யூதர் இல்லதான்.....அவர் இறைவனின் உண்மையான அடியான்

    • @ABULHUSSAIN-nq7nl
      @ABULHUSSAIN-nq7nl 6 หลายเดือนก่อน

      இப்ராஹிம் யூதராக கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. உண்மை முஸ்லிமாக இருந்தார்.குர்ஆன் 3:67

  • @asathahamed7023
    @asathahamed7023 9 หลายเดือนก่อน +4

    இப்ராஹிம் நபி 800 வருடம் இல்லை.150வருடங்களுக்கு மேல்.

  • @abusiddiqalmadrasi2359
    @abusiddiqalmadrasi2359 6 หลายเดือนก่อน +2

    வரலாறை அறைகுறையாகச் சொல்கிறார்

  • @tamilsongs2979
    @tamilsongs2979 10 หลายเดือนก่อน +8

    Mohammad nabi ku munadi arab countries la enna saami kumbitanga ??

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 หลายเดือนก่อน +7

      Gods which didn't ask to kill others

    • @akapbhan
      @akapbhan 10 หลายเดือนก่อน +3

      Judaism, Christianity and native Arabic religion. For example Nabi's 10th wife is from a Jewish tribe in Arabia and marries her after killing her Jewish husband.

    • @Murali4962
      @Murali4962 10 หลายเดือนก่อน

      Paganism. Idol worship. Now the religion completely wiped out by Muslims

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 หลายเดือนก่อน

      @@akapbhan superrrr

    • @xyz7261-
      @xyz7261- 9 หลายเดือนก่อน

      சிலையை வழி பாடு, நாளுக்கு ஒரு சிலையை, இன, குல வேறுபாடுகள், பெண்ணுடைய உரிமை இன்றி யாரும் வீடு கூடலாம், வட்டி, மது அருந்துதல் ஆகியவை தடை இன்றி வலுத்த van தலைவனாகவும் மற்றவர்கள் அடிமை சமுதாயம் யென்றும், purokithar மூலமே இறைவனை அடைய முடியும் என்பதை நம்பினார்கள்.....விரிவாக படியுங்க tholare

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 8 หลายเดือนก่อน +1

    Very good chenal .iam happy .thanks frands .goodbai frands .2024 .paris .france .❤❤❤❤❤🎉😮 ...

  • @nijarali9997
    @nijarali9997 10 หลายเดือนก่อน +26

    இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)
    அல் குர்ஆன் - 2 : 127

    • @AbdulAlim-ox8io
      @AbdulAlim-ox8io 9 หลายเดือนก่อน

      Ì
      😊

    • @rajwilliams3768
      @rajwilliams3768 9 หลายเดือนก่อน

      யாருக்கு யாா் வேதம் போதிப்பது செந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள் பூராவும்
      அடுத்தவா்களின் வேத காப்பி

    • @Ananda-f2s
      @Ananda-f2s 9 หลายเดือนก่อน

      இஸ்ரவேல் நாடு என்பது பாலஸ்தீனம் சிரியா ஜோர்தான் எகிப்து இந்த ஐந்து நாடுகளும் ஒரு காலத்தில் பெலிஸ்தீன் என்று அழைக்கப்பட்டது இந்த தேசத்தை ஆண்டவர் ஆபிரகாமுக்கு வாக்களிக்கும் போது அதாவது உடன்படிக்க பண்ணம் போது இந்த தேசத்துக்கு இன்னும் ஒரு பெயர் கடவுளால கொடுக்கப்பட்டது அக்காலத்திலே பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தேசத்தை கர்த்தர் ஆகிய தேவன் ஆபிரகாமுக்கு வாக்களிக்கும் போது இந்த தேசத்தை சுகந்தரித்துக் கொள்வதற்கு தேவளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமின் மகன் ஈசாக் ஈசாக்கின் மகன் யாக்கோப் யாக்கோப்புக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பெயர் இஸ்ரவேல் 12 மகன்மாரது பெயர் அவைகளாவன உரூபன், சிமியோன், இலேவி, இயூதா, இசாக்கர், செபுலோன், தான், காத்து, நெபதலி, அசேர், இயோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும். இவர்கள் வழியாய் வந்த நோவா மோசே எலியா எலிசா சாமுவேல் சின் சான் ஏசாயா ஜெய்ரேமியா சகரியா தாவீது தாவீதின் மகன் சாலமன் கர்த்தருக்கென்று எருசலேம் தேவாலயம் கட்டி முடித்தார் இது மட்டுமல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூத கோத்திரத்தில் யூத சிங்கமாய் யூதர்களுக்காக வந்தார் யூதர்களுக்கு மாத்திரமல்ல உலகத்தில் இருக்கிற அத்தனை ஜனத்துக்காகவும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் நேற்று முன்டும் என்றும் ஜீவிச்சுக் கொண்டிருக்கிறார் இந்த உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிக்க பண்ணற அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே இந்த இயேசு கிறிஸ்துவை நீ சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்வாயானால் உன் பாவத்தை மன்னித்து உன் நோய்களை குணமாக்கி சாபத்தை நீக்கி அவருடைய புள்ளையாய் மாற்றி உனக்கு பரலோகத்திலும் ஒரு இடத்தை ஏற்படுத்துவார்

  • @rajeshantony6319
    @rajeshantony6319 7 หลายเดือนก่อน +3

    இயேசுவை கிறிஸ்து என்று நீங்கள் அங்கீகரித்தது ஒன்று போதும்

    • @sadhikbasha1062
      @sadhikbasha1062 5 หลายเดือนก่อน +1

      கிறிஸ்து கிரேக்க வார்த்தையான χριστός ( chrīstós ) என்பதிலிருந்து வந்தது, அதாவது " அபிஷேகம் செய்யப்பட்டவர் ". இந்த வார்த்தை கிரேக்க வினைச்சொல்லான χρίω ( chrī́ō ) என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது "அபிஷேகம் செய்வது".

    • @MOF-H
      @MOF-H 3 หลายเดือนก่อน

      ​@@sadhikbasha1062 True his real name is Yeshua. people change his name when bible written.

  • @ThamilNesan
    @ThamilNesan 9 หลายเดือนก่อน +5

    என்ன புறோ இரண்டாவது மனைவி வைப்பாட்டி என்று தமிழில் சொல்லுங்கோ

    • @nihabdeen5670
      @nihabdeen5670 9 หลายเดือนก่อน

      எத்தனை பேரை முடித்தாலும் மணைவி என்ற அந்தஸ்தை இஸ்லாம் மட்டுமே கொடுக்கின்றது வப்பாட்டி என்ற பெயரிலல்ல

    • @ismailmohamed1608
      @ismailmohamed1608 7 หลายเดือนก่อน

      ஒன்று மனைவி அரபியில் சௌஜா இரண்டாவது வலது கரம் சொந்தம் ஆக்கிக் கொண்டோர் அரபியில் மலக்கத் இதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது அதற்கான சட்ட திட்டங்கள் வலுவானது.❤

    • @abdulkuddusm4682
      @abdulkuddusm4682 6 หลายเดือนก่อน

      Née muraipadi Kalyaanam muditha pondaati.Vaccukitta vappaatti.Vappaati keeping no in islam.Only proper marriage.

    • @AVPPWA
      @AVPPWA 6 หลายเดือนก่อน

      பலதார மணம் அங்கீகாரம் உள்ள சமூகம் தான் மனித சமூகம்.

    • @ThamilNesan
      @ThamilNesan 6 หลายเดือนก่อน

      @@AVPPWA ஏன் பண்ணி கூட்டமா🤣

  • @ramans5938
    @ramans5938 5 หลายเดือนก่อน

    Sanatan Hindu religion says each soul is divine filling with godhood there is no separate think called God, Bring out God hoodand developing the spirituality in souls is the aim of religions

  • @skeditingsham
    @skeditingsham 9 หลายเดือนก่อน +2

    தம்பி போய் பைபிள் படிங்க தப்பா சொல்லத பைபிள் வந்து 600 ஆண்டு களுக்கு பிறகு தான் உங்க குர்ஆன் வந்தது

    • @Nishaoct210
      @Nishaoct210 5 หลายเดือนก่อน

      Neenga poi first sariya paying anna

  • @nijarali9997
    @nijarali9997 10 หลายเดือนก่อน +4

    என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
    அல் குர்ஆன் - 12 : 38

    • @rajwilliams3768
      @rajwilliams3768 9 หลายเดือนก่อน

      அடுத்தவா் வேத காப்பி குரான்

    • @Muthuraj_1956
      @Muthuraj_1956 8 หลายเดือนก่อน

      Quran copied a lot of material from the bible. It is called Plagiarism. Failed in the exam

  • @theresashorts9429
    @theresashorts9429 8 หลายเดือนก่อน

    Super and true message

  • @manivelusamy6145
    @manivelusamy6145 5 หลายเดือนก่อน

    சரி ஆபிரகாம் யார்யாருக்கு பிறந்தவர் அவர் எந்த இனக்குழுவை சேர்ந்தவர்.கர்த்தர் என்பவர் யாரை க்குறிக்கிறார் நீங்க அல்லாஹ் என்பதும் கர்த்தர் என்பதும் ஒன்றா ஒன்றுமே புரியல.

  • @tupbasha
    @tupbasha 8 หลายเดือนก่อน +1

    Mohammed peace be upon him

  • @niharahaleem7872
    @niharahaleem7872 9 หลายเดือนก่อน +12

    K.mariyan brother உலகில் முதல் மனிதன் ஆதம் நபி (அலை) அவர்கள் வழித்தோன்றல்களே எல்லா நபிமாரும்வேதங்களும். இப்ராஹீம் நபி மூஸா நபி ஈசா நபி எல்லோரும் கண்ணியத்திற்குரிய நபிமார்களே. இறைதூதுவர்கள். கடைசிநபி முஹம்மத்நபி(ஸல்) அலைஹிஸசல்லம் அவர்கள். மூஸாநபியின்வழிதோன்றல் யூதர்கள் ஈஸா நபியின்வழித்தோன்றல் கிருஸ்தவர்கள் மு ம்மத்(ஸல்) வழிதோன்றல் இஸ்லாமியர்கள். எல்லோரும் ஆதம்நபிக்கும் ஹவ்வா அலை அவர்களுக்கும் பிறந்த மக்களே

    • @sayedalipasha7807
      @sayedalipasha7807 9 หลายเดือนก่อน +1

      Mashaallah Mashaallah alhamdullilah aamin

  • @kishores3322
    @kishores3322 10 หลายเดือนก่อน +4

    Dravida mozhi ah 🤣🤣🤣athu engapa irukku

  • @kumarv9844
    @kumarv9844 5 หลายเดือนก่อน

    தாங்கள் நமது தமிழில் 12 திருமுறைகள் மிக அற்புதமான தமிழ் வேதங்கள் இருக்கின்றன.இதையும் படிங்கள் 🙏🙏🙏இயற்க்கையிலயே தமிழர்கள் மெய்ஞானிகள்.🙏🙏🙏முகமது நபி குறைசி இனம் காசிம் குலம் .🙏🙏🙏

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx 10 หลายเดือนก่อน +12

    இஸ்லாம் மார்க்கம் தோன்றியது கிபி 5 ஆம் நூற்றாண்டு. சரீங்களா

    • @akapbhan
      @akapbhan 10 หลายเดือนก่อน +2

      nope. 7th century not fifth.

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 10 หลายเดือนก่อน +1

      இருக்கலாம் ஆனால் இஸ்லாம் தான் முதலில் தோன்றியது என்கிறார் இவர் எப்படி

    • @NandharThangavelu-wk1hx
      @NandharThangavelu-wk1hx 10 หลายเดือนก่อน +1

      @@vaithilingamsivasankaran8428 நன்றி அய்யா
      இஸ்லாம் ஆண்டின் பெயரென்ன
      வருடம் என்ன என்று சரியாக சொல்லுங்கள் அய்யா
      ஹிஜ்ரி ஆண்டு

    • @pisaasukutty
      @pisaasukutty 10 หลายเดือนก่อน

      @@vaithilingamsivasankaran8428 அவங்க தீசிஸ் படி ஒலகத்துல பொறந்த எல்லாருமே முஸ்லீம் தான்.. அவர்களில் சிலர் வேறுமாதிரியான வழிபாடுகளை கொண்டுள்ளவர்கள் அவர்கள் வேறு மதத்தவர்கள்.. இப்போ புரியுதா.. (தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ... மாதிரி)

    • @ThahirSt-mt9ft
      @ThahirSt-mt9ft 10 หลายเดือนก่อน

      ஆதி நபி ஆதாம் படைக்கப்பட்டதில் இருந்தே இஸ்லாம் தோன்றியது இஸ்லாம் என்றால் முஸ்லிம் முஸ்லிம் என்றால் இறைவனின் அடிமைகள்.
      ஆதம் நபி கூட இறை தூதர் அவரும் இஸ்லாத்தை போதித்தார் அதற்க்குப் பிறகு நிறைய இறை தூதர்கள் வந்தார்கள் வந்தும் இஸ்லாத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை இறுதி நபி முஹம்மத் வந்த பின்தான் இஸ்லாம் முழுமை படுத்தப் பட்டது அதை முஹம்மத் நபி அவர்களுக்கு முதல் வந்த ஏசு நபியும் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @tamilnanban8076
    @tamilnanban8076 9 หลายเดือนก่อน +6

    ஆபரஹாம் யூதர் என்று இஸ்லாம் சொல்லவில்லை.பொய்களை கூறாதீர்கள்.நான் குரான் ஹதீஸ் படித்தவ்ன்

  • @suseeravi3664
    @suseeravi3664 5 หลายเดือนก่อน

    தவறான கருத்துக்களை சொல்கிறார் யார் யூதர்கள் இவரிடம் தெளிவில்லை

  • @tupbasha
    @tupbasha 8 หลายเดือนก่อน +1

    Ibrahim is a perfect Muslim

    • @respectohio
      @respectohio 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 5 หลายเดือนก่อน

    நான் அறியாத பல விடங்ளைக் கற்ருக்கொண்டேன்.நன்றி தொடர்ந்து வரலாற்றைக்கற்ருக்கொள்ள விருப்பமாக இருக்கிறேன்.

  • @KumaresanRaguraman-uh2sj
    @KumaresanRaguraman-uh2sj 9 หลายเดือนก่อน +27

    இந்த பாரத தேசத்தில் மட்டும் தான் முஸ்லிமாக இருக்கட்டும் கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்புள்ள தேசம் நம் தேசம் பாரத தேசம்

    • @fawmyshaid7154
      @fawmyshaid7154 9 หลายเดือนก่อน +6

      Appdai oru paniyaramum illa

    • @TheSmithwatsonful
      @TheSmithwatsonful 9 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக

    • @SelvakumarSubu-oc1ns
      @SelvakumarSubu-oc1ns 9 หลายเดือนก่อน +3

      Apdi illi endaral née po. Onuku engu poganuma angu poi ....

    • @SelvakumarSubu-oc1ns
      @SelvakumarSubu-oc1ns 9 หลายเดือนก่อน

      Chee po Naya ne pesuvathuthu ellem Poi unnudai kanavu.....poda thvidi

    • @slking1006
      @slking1006 9 หลายเดือนก่อน +1

      Appadi Neega Sollikita Thaan
      Election Varumbothu Paakanume Inavadham Than

  • @ksdevsenapathy
    @ksdevsenapathy 10 หลายเดือนก่อน +10

    இவர் சொல்லும் அனைத்தும் கற்ப்பனை கதைகளே ஏனென்றால் குறஆனும் பைபிலும் பல ஆண்டுகள் பலர் எழுதிய கற்ப்பனை கதைகளே. அப்ரபாம், மொகமத்நபி மற்றும் ஏசு வாழ்ந்ததற்க்கான தொல்பொறுள் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

    • @Kuttyceanal
      @Kuttyceanal 9 หลายเดือนก่อน

      உலக வறலாறு கி மு கிபி என்று பிறிக்கபட்டதே இயேசு பிறந்ததை வைத்துத்தான் சகோ

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      Well said

    • @respectohio
      @respectohio 6 หลายเดือนก่อน

      அப்போ இந்துக்கு இருக்கா டா சங்கீ 😂😂😂

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 8 หลายเดือนก่อน

    Very true history of world

  • @Nilofer55
    @Nilofer55 8 หลายเดือนก่อน

    Khalid a omar took the keys of Jerusalem and it was Christians and not Jews who were in Jerusalem under Romas Rule but Jerusalem is under the Waqaf under Islamic empire and thus has given the rule to under the Waqaf propert. Please correct

  • @gospelpsalms
    @gospelpsalms 7 หลายเดือนก่อน

    Christianity never belongs to Abraham...We are from the begining....Jewish dont know Christ...but Abraham knows...Abraham is Christian not Jewish...from the begining Adam sees Jesus ...spoke to Jesus no one never ever man sees Father ....
    Jesus claims that..I exist from the begining...
    Jesus is not man as Quran says...
    Abraham is not Jewish He is father of Jew ...but He is Christian...who meets the Kimg of Salaem Melkisethek who is actual representation of Jesus ...
    He knows Christ ...but not the nowadays Jewish...or muslims...
    Jesus is true living God..He died for your sins ..eventhough He is God..He loves you that much
    Abraham lives only 180 plus years
    Please read Bible for know the truth

  • @lionelshiva
    @lionelshiva 9 หลายเดือนก่อน +3

    Someone wrote something and we humans fight and get divided. Respect humanity and help for the needy.

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 6 หลายเดือนก่อน +1

    Ullari kottikitu irrukuthu

  • @rajwilliams3768
    @rajwilliams3768 9 หลายเดือนก่อน +2

    தூதனின் காப்பி இஸ்லாம்

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug 8 หลายเดือนก่อน

      Appa uthan mathatha copy panni Bible eluthunangala 😂😂😂 avanum oru nool vachu irukan

    • @VVJRajh
      @VVJRajh 8 หลายเดือนก่อน

      Hai bro. Ne yaru

    • @VVJRajh
      @VVJRajh 8 หลายเดือนก่อน

      Allawa

    • @VVJRajh
      @VVJRajh 8 หลายเดือนก่อน

      Umgum jessakum. Sammadamilla

    • @VVJRajh
      @VVJRajh 8 หลายเดือนก่อน

      Sammnda sollada

  • @mrarulraj4571
    @mrarulraj4571 9 หลายเดือนก่อน +1

    Mr. You don't know either Bible or kuran. What you are blufing .

  • @simply9012
    @simply9012 8 หลายเดือนก่อน +7

    Quran 5:51
    முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
    (அல்குர்ஆன் : 5:51)

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 5 หลายเดือนก่อน

      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.இது பாலை விட வெண்மையானதாகும் ஆதமுடைய மக்களின் பாவம் அதை கருப்பாக்கி விட்டன என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: திர்மிதீ 803
      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: நஸயீ 2886
      இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் சயூபு என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸ்லமா என்பவர் ஆவார்.இவர் அதா மூளை குழம்பியதற்கு முன்னர் கேட்டவர் ஆவார்.
      நூல்: பத்ஹல், பாரி, பக்கம் 462
      டேய் தம்பி இந்த நூல்களை எல்லாம் படிக்கும் போது ஒன்று புரிகிறதடா..
      இந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாம் வரும்போது பாலை போல் வெண்மை நிறமும் உள்ளதாய் இருந்ததாம் ஆதாமுடைய மக்கள் பாவம் அதை கருப்பாக்கி விட்டதாம் என்னடா கதை இது இதைப் படிக்கும் போது அம்புலி மாமா கதை ஞாபகத்துக்கு வருகிறது..
      டேய் தம்பி வானத்துல வெள்ளை காக்கா பறக்குது என்று சொன்னாலும் பரவாயில்லை அதோடு கூட ரெண்டு குஞ்சும் சேர்ந்து பறக்குது என்று சொல்லுகிறது நீயும், உன் மார்க்கம்..
      நான் ஒன்று கேட்கிறேன் குர்ஆனைப் பொறுத்தவரை பெண்கள் இழிவான பிறவிகள் என்று சொல்லுகிறது அப்படி என்றால் உன் தங்கை உன் அக்கா உன் அம்மா இவர்கள் எல்லாம் இழிவான பிறவிகளா?
      முகமது 4 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கலாம் (வரம்பற்ற எண்ணிக்கை), ஆனால் சாதாரண முஸ்லீம்களுக்கு 4 மனைவிகள் மட்டுமே இருக்க முடியும்;
      முஹம்மது ஒரு திருமணமான பெண்ணைப் பார்த்து (அவளை விரும்பினால்) அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளை முஹம்மதுவிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான், எனவே தீர்க்கதரிசி அவளுடன் உடலுறவு கொள்ளலாம். இப்னு அல் அராபி கூறினார்: "இரண்டு புனித மசூதிகளின் ஊழியரும் இதைத்தான் கூறியுள்ளார், ஜைத் கதையிலிருந்து அறிஞர்களுக்கு இந்த அர்த்தமும் இருந்தது.";
      இந்த ஆள எப்படிடா நபி என்று சொல்லுகிறீர்கள் பைபிளிலும் நிறைய நபிகள் உண்டு ஆனால் எந்த ஒரு நபியும் இவன் செய்தது போல செய்ததில்லையேடா,
      அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற தீவிரவாதியே உன்னை என்னவென்று சொல்வதடா??
      மும்பை தாஜ் ஹோட்டலில் குண்டு வைத்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிடம் கேட்ட பொழுது அல்லாஹ் எனக்கு 72 கன்னிகைகளை மறுமையில் கொடுப்பார் என்று கூறினான், இப்படி மற்றவர்களை கொலை செய்தவனுக்கு மறுமையில் 72 கன்னிகைகளை கொடுக்கிற உங்கள் அல்லா எப்படிப்பட்ட கடவுள் என்பதை நீ தான்டா சொல்லணும்,
      உங்கள் முகமது நபி, நபி என்று சொல்லக்கூடிய தகுதியும் அல்ல உங்கள் அல்லா என்று சொல்லக்கூடிய கடவுளுக்கு கடவுளின் தகுதியும் அல்ல..
      உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் அன்பை பிரதானமாக போதிக்கும் போது இஸ்லாம் மட்டும் பிறரை கொலை செய் அப்பொழுது உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறது இது உண்மையாகவே இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கமா??
      ஒரு இஸ்லாமியன் பாவம் செய்து மரித்துப் போனால் அவன் நரகத்துக்கு போகாமல் அவனுக்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ அல்லா நரகத்திற்கென்று நியமித்திருக்கிறான் என்று உன் மார்க்கம் கூறுகிறது. இந்த இறைவனை ஏக இறைவன் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
      ஒரு மனிதன் யூதனாக பிறப்பதும், ஒருவன் கிறிஸ்தவனாக பிறப்பதும், ஒருவன் இந்துவாகவோ மற்ற மார்க்கத்தானாகவோ பிறந்தால் அது அவன் குற்றமா?
      இவையெல்லாம் நன்கு புரிந்ததால் தான் சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதங்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்..

  • @santhaienterprises7361
    @santhaienterprises7361 3 หลายเดือนก่อน

    in Kuran jesus specified in many places than mohammad

  • @akilanbal6604
    @akilanbal6604 10 หลายเดือนก่อน +10

    ஏன் ஓடி ஓடி பேசிட்டு முகலாயர் வந்தனர் வென்றனர் மசூதி கட்டினர் உமர் இஸ்ரேல் சென்றார வென்றார் மசூதி கட்டினர் சரியா ஆக இன்றைய அரேபிய முஸ்லிம் பூர்வ குடி இல்லை

  • @niharahaleem7872
    @niharahaleem7872 9 หลายเดือนก่อน +1

    Ksdeysenapathy பைபளோ அல்குர்ஆனோ கற்பனைகதைகள் அல்ல இறை வாக்கியங்கள் நூலாக்கப்பட்டது. பழமையான பைபிள் உண்மையானது . மாற்றப்படவில்லை குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற புத்தகத்தை வாசியுங்கள் அறிவை அறிவால் அறியும் அறிவே அறிவு. உங்கள் புரிந்துணர்வு தவறானது. மனிதன் என்றால் எந்த மதத்தையும் விளங்கிகொள்ள வேண்டும்.

    • @rajwilliams3768
      @rajwilliams3768 9 หลายเดือนก่อน

      சொந்தமாக ஒரு வேதத்தை
      எழுத வக்கு இல்லை
      அடுத்தவா்களின் வேத காப்பி
      செந்தமாக இறுதி தீா்ப்பு செய்ய
      முடியாத அல்லா , தூதன், முகமது பாவம் அடுத்தவா்களின் வேதத்தின்
      இறைவன் இயேசு கிருஸ்து
      இறுதி தீா்ப்பு செய்யும் அதிகாரம் வல்லமை கொண்டவா்

  • @gospelpsalms
    @gospelpsalms 7 หลายเดือนก่อน

    Many lies...Bible is different Quran says opposite ..but muslims actually claims Quran is accurate...
    Nope Quran has some point from Bible...but it tells half story...He said Mohamad never knows Torah or Bible..but He quoted in Quran if you have any Doubts in Quran go and refer Bible...no one can able to say this much if they dont know what is Bible..
    See many read Bible and wrote their own...without Bible no one can able to say past or future...

  • @pncassim3933
    @pncassim3933 10 หลายเดือนก่อน +1

    😊

  • @rajanpsrk
    @rajanpsrk 6 หลายเดือนก่อน

    👍🇩🇪

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 9 หลายเดือนก่อน +13

    பைபிள் அடுத்தவர் மனைவியை இச்சையுடன் பாக்காதே உங்கள் ஆசிரியர்கள்

  • @Nasir_Wafffa
    @Nasir_Wafffa 10 หลายเดือนก่อน +1

    Jewish not a religion devil did

  • @rajasegaramnagamuthu599
    @rajasegaramnagamuthu599 9 หลายเดือนก่อน +9

    Don’t tell lies,First study the bible then read the history properly

    • @t.ubagaranathan7759
      @t.ubagaranathan7759 6 หลายเดือนก่อน +1

      இவர்கள் தள்ளய்யட்ட தூதனின் வார்த்தைகளை நம்புகிறவர்கள் அவனை நேசிப்பவர்கள்,இவர்களுக்காக ஜெபம் செய்வோம் இயேசுவின் நாமத்தில்.பிதாவே

    • @davidabraham777-vz3ov
      @davidabraham777-vz3ov 6 หลายเดือนก่อน

      You read properly baibel brother

    • @M.M.OmarOmarmlo
      @M.M.OmarOmarmlo 5 หลายเดือนก่อน

      ​@@davidabraham777-vz3ovbrother please you try to read torah

  • @இளம்பிறையான்
    @இளம்பிறையான் 9 หลายเดือนก่อน +31

    ஆப்ரஹாமின் மகன் ஈசாக் ஈசாக்கின் மகன் யாக்கோபு யாக்கோபின் மகன் பன்னிரண்டு கோத்திரத்தின் தந்தையர் அதில் ஒருவர் தான் யூதா அவருக்குப் பின் வந்தவர்கள் தான் யூதர்களாக இருக்க முடியுமே தவிர மூன்று தலைமுறைக்கு முன்பு பிறந்தவர் எப்படி யூதாவின் வம்ச வழித் தோன்றலில் வந்தவர் ஆவார் என்று எனக்கு புரியவில்லை தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும்

    • @mohammedfazlan1006
      @mohammedfazlan1006 6 หลายเดือนก่อน

      😢hfç

    • @mohammedfazlan1006
      @mohammedfazlan1006 6 หลายเดือนก่อน

      I am not coming

    • @umarrn7401
      @umarrn7401 6 หลายเดือนก่อน +1

      உங்கள் பாட்டனாருடய அப்பா உங்கள் வம்சம் இல்லை என்று சொல்லவருகிறீரா😊

    • @ABULHUSSAIN-nq7nl
      @ABULHUSSAIN-nq7nl 6 หลายเดือนก่อน

      இப்ராஹிம் நபி யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. உண்மை முஸ்லிமாகவே இருந்தார் . குர்ஆன் 3:67

    • @Create-gl3vz
      @Create-gl3vz 6 หลายเดือนก่อน

      ​@@umarrn7401 en paatanaroda appa yepdi en vamsama iruka mudium avar Hindu na muslim

  • @nithiyanandhanlatha5016
    @nithiyanandhanlatha5016 10 หลายเดือนก่อน +9

    Mohammad marriage 6yearsold

    • @mohamedismath4377
      @mohamedismath4377 9 หลายเดือนก่อน

      Study the history you fool

    • @Jijooui
      @Jijooui 9 หลายเดือนก่อน +2

      So what ram also married sita at 6 years old😂 this is so common on that time😂

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      ​@@Jijoouithat is a lie .when Sita was 6 years old ,ram was 12 years old ,which was common but your prophet at the age of 56 married a 6 year old kid ..

    • @Jijooui
      @Jijooui 8 หลายเดือนก่อน

      @@chandranks6379 but sita still 6 years on the ancient times there is no school or colleges if a girls attends his puberty she will get married so our mother aysha (ra) married our prophet Muhammad peace be upon him at the age of 9

    • @Jijooui
      @Jijooui 8 หลายเดือนก่อน

      @@chandranks6379 the prophet of god peace be upon him dosent marry our mother at 6 but on 9 so please google it properly before vomiting anything in comments 🤣

  • @கிறிஸ்துவேவழி
    @கிறிஸ்துவேவழி 10 หลายเดือนก่อน +30

    கடவுள்தான் யூதர்களை எகிப்த்தில் இருந்து விடுதலைப்பண்ணி கானானுக்கு கொண்டுவந்தார்

    • @KumaresanRaguraman-uh2sj
      @KumaresanRaguraman-uh2sj 9 หลายเดือนก่อน

      நல்லா உருட்டு உருட்டு திங்களே ஐயா

    • @Kuttyceanal
      @Kuttyceanal 9 หลายเดือนก่อน

      கடவுள் என்று சொன்னால் மற்றவர்களுக்கு தெரியாது
      மோசே என்று செல்லவேண்டும்

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      Apdinu avanga kathai book la poturuku

  • @SivaKumar-sg6yc
    @SivaKumar-sg6yc 9 หลายเดือนก่อน +26

    வரலாறை தவறாக பேசுகிரேர்களே

    • @nagaranjanpusparajah1930
      @nagaranjanpusparajah1930 5 หลายเดือนก่อน

      TH-cam தானே பன்பலா பேசுறாங்க

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 10 หลายเดือนก่อน +5

    Fully confused

    • @MaheshxOP
      @MaheshxOP 6 หลายเดือนก่อน

      Bro enaku clear explanation video link kodunga

  • @muralikrishnan6565
    @muralikrishnan6565 7 หลายเดือนก่อน +21

    நண்பனே நீங்கள் சொல்வதை மூன்று மாதத்திலும் இருக்கும் விஷயம் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எல்லாவற்றிலும் அரைகுறையான விளக்கங்கள்.

    • @Mubarak-i3r
      @Mubarak-i3r 6 หลายเดือนก่อน +3

      நிச்சயம் நீங்கள் உண்மையான கடவுளை தேடுபாவராகத்தான் இருக்கவேண்டும்.
      அப்படி நீங்கள் கடவுள் பற்றிய விலகங்களை தேடுபவறாக இருந்தால் டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களின் வீடியோவை பாருங்கள்.

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 6 หลายเดือนก่อน

      ​@@Mubarak-i3rஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.இது பாலை விட வெண்மையானதாகும் ஆதமுடைய மக்களின் பாவம் அதை கருப்பாக்கி விட்டன என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: திர்மிதீ 803
      ஹஜ்ரூல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸ்ல்)அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
      நூல்: நஸயீ 2886
      இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் சயூபு என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸ்லமா என்பவர் ஆவார்.இவர் அதா மூளை குழம்பியதற்கு முன்னர் கேட்டவர் ஆவார்.
      நூல்: பத்ஹல், பாரி, பக்கம் 462
      டேய் தம்பி இந்த நூல்களை எல்லாம் படிக்கும் போது ஒன்று புரிகிறதடா..
      இந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாம் வரும்போது பாலை போல் வெண்மை நிறமும் உள்ளதாய் இருந்ததாம் ஆதாமுடைய மக்கள் பாவம் அதை கருப்பாக்கி விட்டதாம் என்னடா கதை இது இதைப் படிக்கும் போது அம்புலி மாமா கதை ஞாபகத்துக்கு வருகிறது..
      டேய் தம்பி வானத்துல வெள்ளை காக்கா பறக்குது என்று சொன்னாலும் பரவாயில்லை அதோடு கூட ரெண்டு குஞ்சும் சேர்ந்து பறக்குது என்று சொல்லுகிறது நீயும், உன் மார்க்கம்..
      நான் ஒன்று கேட்கிறேன் குர்ஆனைப் பொறுத்தவரை பெண்கள் இழிவான பிறவிகள் என்று சொல்லுகிறது அப்படி என்றால் உன் தங்கை உன் அக்கா உன் அம்மா இவர்கள் எல்லாம் இழிவான பிறவிகளா?
      முகமது 4 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டிருக்கலாம் (வரம்பற்ற எண்ணிக்கை), ஆனால் சாதாரண முஸ்லீம்களுக்கு 4 மனைவிகள் மட்டுமே இருக்க முடியும்;
      முஹம்மது ஒரு திருமணமான பெண்ணைப் பார்த்து (அவளை விரும்பினால்) அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளை முஹம்மதுவிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான், எனவே தீர்க்கதரிசி அவளுடன் உடலுறவு கொள்ளலாம். இப்னு அல் அராபி கூறினார்: "இரண்டு புனித மசூதிகளின் ஊழியரும் இதைத்தான் கூறியுள்ளார், ஜைத் கதையிலிருந்து அறிஞர்களுக்கு இந்த அர்த்தமும் இருந்தது.";
      இந்த ஆள எப்படிடா நபி என்று சொல்லுகிறீர்கள் பைபிளிலும் நிறைய நபிகள் உண்டு ஆனால் எந்த ஒரு நபியும் இவன் செய்தது போல செய்ததில்லையேடா,
      அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற தீவிரவாதியே உன்னை என்னவென்று சொல்வதடா??
      மும்பை தாஜ் ஹோட்டலில் குண்டு வைத்த தீவிரவாதி அஜ்மல் கசாப்பிடம் கேட்ட பொழுது அல்லாஹ் எனக்கு 72 கன்னிகைகளை மறுமையில் கொடுப்பார் என்று கூறினான், இப்படி மற்றவர்களை கொலை செய்தவனுக்கு மறுமையில் 72 கன்னிகைகளை கொடுக்கிற உங்கள் அல்லா எப்படிப்பட்ட கடவுள் என்பதை நீ தான்டா சொல்லணும்,
      உங்கள் முகமது நபி, நபி என்று சொல்லக்கூடிய தகுதியும் அல்ல உங்கள் அல்லா என்று சொல்லக்கூடிய கடவுளுக்கு கடவுளின் தகுதியும் அல்ல..
      உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் அன்பை பிரதானமாக போதிக்கும் போது இஸ்லாம் மட்டும் பிறரை கொலை செய் அப்பொழுது உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறது இது உண்மையாகவே இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கமா??
      ஒரு இஸ்லாமியன் பாவம் செய்து மரித்துப் போனால் அவன் நரகத்துக்கு போகாமல் அவனுக்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ அல்லா நரகத்திற்கென்று நியமித்திருக்கிறான் என்று உன் மார்க்கம் கூறுகிறது. இந்த இறைவனை ஏக இறைவன் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
      ஒரு மனிதன் யூதனாக பிறப்பதும், ஒருவன் கிறிஸ்தவனாக பிறப்பதும், ஒருவன் இந்துவாகவோ மற்ற மார்க்கத்தானாகவோ பிறந்தால் அது அவன் குற்றமா?
      இவையெல்லாம் நன்கு புரிந்ததால் தான் சல்மான் ருஷ்டி சாத்தானின் வேதங்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்..

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 6 หลายเดือนก่อน

      ​@@Mubarak-i3r(முகமது நபியின் பெண்ணாசை)
      முகமது நபியின் பெண்ணாசை
      பெண் மோகம் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச் சாட்டு. என் மாற்று மத நண்பர்கள், உங்களது நபிக்கு பல மனைவிகள் உண்டாமே? என கேலியாக கேட்பார்கள். நான் அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட அனைத்து திருமணங்களும் விதவைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் அளிக்கப்பட்ட மறுவாழ்வு மேலும், இன்று புரட்சிகரமானது என்று போற்றப்படும் விதவைகள் திருமணத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி என்று விளக்கமளிப்பேன்.
      உண்மையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்களை விட, கதீஜா அம்மையார் வயது முதிர்ந்த விதவைப் பெண்மணி என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த அதிகபட்ச விஷயம். நான்கு மனைவிகள் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன். காரணம் திருக்குர்ஆனின் அனுமதி அவ்வளவுதான். மேலும் திருக்குர்ஆனின் போதனைகளை சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய உத்தமர் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் புகழாரங்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களது கூற்று உண்மையே என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.
      ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி எழுதிய, THE SATANIC VERSES (சாத்தானின் வேதம்) என்ற புத்தகம் வெளிவந்த பொழுது, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் களங்கமற்ற தலைவர் முஹம்மது நபியின் மீது "பெண் பித்தர்" என்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் திட்டமிட்டு பரவச் செய்கிறது என்று முஸ்லீம்களிடமிருந்து கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது. இது நமது விரலே நமது கண்ணை குத்திக் கிழித்ததைப் போல எனக்குத் தோன்றியது.
      THE SATANIC VERSES-ல் முஹம்மது நபியை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் போன்ற தகுதியுடைய நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விபச்சாரிகளாக சித்தரித்திருப்பதாகவும் அறிந்த பொழுது சல்மான் ருஷ்டியை மிகவும் வெறுத்து, என்னுடைய பிரார்த்தனைகளிலும் அவரை சபித்தேன். சல்மான் ருஷ்டிக்கு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பும் மரண தண்டனை அறிவிப்பும் மட்டுமே நம்மால் தரப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து வெளி வரும் ஒளிக்கதிர்கள் சல்மான் ருஷ்டியை அழிப்பதாக ஒரு பாகிஸ்தானிய திரைப்படம் சித்தரித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டது.
      இறைவனால் இறக்கப்பட்டது, இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம் என்று முஸ்லீம்களால் புகழப்படும் திருக்குர்ஆனை சாத்தானின் வேதம் என்று கூறிய, சல்மான் ருஷ்டியைப் போன்ற விஷக் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். களங்கமற்ற ஒரு மாமனிதரை இழிவுபடுத்தும் விதமாக எழுதிய சல்மான் ருஷ்டி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரித்தேன். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், திருக்குர்ஆனின் மகத்துவத்தையும், முஹம்மது நபி அவர்களின் களங்கமற்ற தன்மையையும், உலக மக்களுக்கும், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். பெரிதாக எதுவும் நிகழவில்லை காலப் போக்கில் எல்லாம் மறந்து போனது.

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 6 หลายเดือนก่อน

      ​@@Mubarak-i3rநான் தேடலின் பாதையில் செல்கையில், சல்மான் ருஷ்டியின் நினைவு வந்தது. சல்மான் ருஷ்டி அவ்வாறு ஏன் கூற வேண்டும்? என்ற சிந்தனை என்னுள் மேலோங்கத் தொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்கள் மறுப்பதைப் போல, சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யாக இருப்பின், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், உயிருக்குத் துணிந்து ஒரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமின் முழுப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் "பெண் மோகம்" கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கு சரியான பதில் தெரிந்து கொள்ள விரும்பினேன். THE SATANIC VERSES இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின பலதார மணவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய பொழுது சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரிந்தாலே போதுமானது என்று முடிவு செய்தேன்.
      சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புகள் புத்தகமாக வெளிவந்திருந்தது. அவற்றைப் படிக்கையில் என் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் பலருக்கு சல்மான் ருஷ்டியை கடுமையாக எதிர்ப்பதில் இருந்த ஆவர்வம் ஆதாரங்களுடன் பதில் அளிப்பதில் இருக்கவில்லை. சிலர் THE SATANIC VERSES-ல் அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான (F...) வார்த்தைகளை எண்ணி கணக்கிட்டு சல்மான் ருஷ்டியை இழிவானவர் என்றனர். இன்னும் சிலர் இதைப் போன்று அநாகரீகமாக விமர்சித்தால் பதில் கூறமுடியாது என்றனர். இன்னும் சிலர், சல்மான் ருஷ்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து, நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிக்க சல்மான் ருஷ்டி தகுதியற்றவர் என்றனர். சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களால் மிகச்சரியான ஆதாரங்களுடன் பதில் அளிக்க முடியவில்லை என்றே தோன்றியது. நபியின் பலதார மணத்திற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள அவரது மனைவியர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று முடிவு செய்தேன்.
      முதலில் உன் முகமது நபி செய்த பாவத்தை அல்லா மன்னித்திருக்கிறானா?
      எனக்கு கிடைத்த தகவல்கள் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் முதலில், நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று நான் (தவறாக) நினைத்தது ஒன்பதானது, ஒன்பது பதிமூன்றாக உயர்ந்து இருபத்து இரண்டைக் கடந்நது முப்பத்தி இரண்டைத் தொட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம் என்ற யூகத்தில், நான்கு மனைவியர்களைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வில் இறங்கிய எனக்கு தலைசுற்றத் தொடங்கியது…
      மனைவியர்களின் பட்டியல்..
      ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்) அவர்களின் பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,

    • @rasathuraiyogenthiram4328
      @rasathuraiyogenthiram4328 5 หลายเดือนก่อน

      Aதெளிவான விளக்கம் ​@@Mubarak-i3r

  • @simply9012
    @simply9012 8 หลายเดือนก่อน +20

    உபாகமம் 6:4
    இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      God of Israel is a lie

    • @Sami-oh6qu
      @Sami-oh6qu 4 หลายเดือนก่อน

      Ama ama 😂😂

  • @GopalaGopala-yo4td
    @GopalaGopala-yo4td 9 หลายเดือนก่อน +2

    எல்லம் இந்துகள்ளா இருவார்கள் இவர்கள்

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 10 หลายเดือนก่อน +9

    ஆகா மொத்தமாக இது ஓர் குடும்ப பிரச்சனை

    • @xyz7261-
      @xyz7261- 9 หลายเดือนก่อน

      உண்மை தான்

  • @இளம்பிறையான்
    @இளம்பிறையான் 9 หลายเดือนก่อน +4

    பார்வோன் (ஃபிர்அவ்ன்) எகிப்து தேசத்தின் சிறிய பகுதியை ஆளுமை செய்த அரசன் ராம்ஸஸ் அவரது காலத்தில் வந்தவர் மூஸா தானியேல் காலத்தில் வாழ்ந்தவர் பாபிலோனில் தொங்கு தோட்டம் அமைத்த ராஜாவாகிய நேபுகாத்தநேசர் வரலாற்றின் சான்றுகளை சரியாக கூறவும்

  • @vijis3517
    @vijis3517 3 หลายเดือนก่อน +1

    குறான் பைபிளின் காப்பி

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 9 หลายเดือนก่อน +3

    குமாரன் குகை பாருங்கள் அங்கே கிடைத்த தொல் சுருல் சான்றுகள்

  • @SNSIVA-ks3cf
    @SNSIVA-ks3cf 5 หลายเดือนก่อน +1

    Sorry Aiya your story not clear

  • @holylife7603
    @holylife7603 8 หลายเดือนก่อน +5

    கிறிஸ்தவம், ஆபிரகாம் இல்லை, இயேசு கிறிஸ்துவிற்கு பின் வந்தது...

    • @jaychinnas9501
      @jaychinnas9501 6 หลายเดือนก่อน

      இவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார். இவர் பைபிள், குர்ஆன் நன்றாக படிக்க வேண்டும்.

    • @holylife7603
      @holylife7603 6 หลายเดือนก่อน +1

      @@jaychinnas9501
      குரானை ஒரு நபர் முகமதுவின் புத்தகம்...
      ஆனால் பைபிள் அப்படியல்ல

    • @jaychinnas9501
      @jaychinnas9501 6 หลายเดือนก่อน

      @@holylife7603 அவர் குர்ஆன் மற்றும் பைபிளை நன்றாக படிக்க வேண்டும் என்று தான் சொன்னேன். நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை.

  • @kumarram3477
    @kumarram3477 10 หลายเดือนก่อน +5

    In this 3 Abrahamic religion only Jews not forcely converting other religions people's like Hinduism

    • @pirabusulthanjamaludeen2609
      @pirabusulthanjamaludeen2609 8 หลายเดือนก่อน

      Yes, true they don’t convert coz you can only be a jew by birth like bhramins in India

    • @Muthuraj_1956
      @Muthuraj_1956 8 หลายเดือนก่อน

      Correct

  • @gajar9015
    @gajar9015 9 หลายเดือนก่อน +1

    நெறியாளருக்கும்பேட்டிகொடுப்பவருக்கும்ஒருவேண்டுகோள்தெரிந்தவரலாறும்தெரியாதபக்ககள்9பாகம்உள்ளதுபடிக்கும்படிவேண்டுகிறேன்

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 9 หลายเดือนก่อน +2

    ஆபிரகாம் எபிரெயர்

  • @yesudhaspaulraj5626
    @yesudhaspaulraj5626 10 หลายเดือนก่อน +11

    ஆபிரகாம் செந்த ஊர் பற்றி சொல்லுங்கள் வரலாற்று ஆசிரியரே

    • @leenusxavier
      @leenusxavier 10 หลายเดือนก่อน

      அதன் பெயரே ஊர் தான்

    • @nijarali9997
      @nijarali9997 10 หลายเดือนก่อน +2

      ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் இன்றய ஈராக் மாற்று அதை சுற்றி உள்ள நாடுகள்

    • @SasiKumar-w3r
      @SasiKumar-w3r 8 หลายเดือนก่อน +1

      அப்பிரு அகம் என்றால் அந்தப் பக்கம் இருந்து வந்தவர் என்று அர்த்தம்
      அப்பிரு பிளஸ் அகம் என்றால் ஆபிரகாம் என்று வந்தது

    • @salahudeenm262
      @salahudeenm262 8 หลายเดือนก่อน

      Makkah

  • @KR-vv8lg
    @KR-vv8lg 10 หลายเดือนก่อน +9

    Funny fellows

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 หลายเดือนก่อน

      @@jeyanthikalpana do I need Ur permission.. Wats Ur problem

  • @ravindraravindra2547
    @ravindraravindra2547 9 หลายเดือนก่อน +2

    idu ennada puthu urutta irukku 😂😂😂🤣🤣🤣🤣

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 10 หลายเดือนก่อน +28

    மதநம்பிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் ஏதோ புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. சில வரலாற்றுப் புள்ளிகளைக கொண்டு மதபுராணங்கள் உருவாக்கப்படுகிறது.

    • @Ananda-f2s
      @Ananda-f2s 9 หลายเดือนก่อน

      உலகத்தில இருக்கிற எல்லா மதங்களுடைய கதையும் ஒரு புராண கதை தான் அல்லது ஒரு கற்பனை கதை தான் ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஆகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு விளங்கப்படுத்துவேன் ஐயா உலகத்திலே முதல் முதல் வந்த நூல் என்றால் அது பரிசுத்த வேதாகமம் தான் அந்த வேதத்தை தொடக்கிறவரும் அதை முடிக்கிறவரும் அதின் கதாநாயகரும் இயேசு கிறிஸ்து தான் அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் பிதாவாகிய தேவனின் குமாரனுடைய ஜீவன் வசனம்
      இதைக்குறித்து யோவான் 1:1,2,3 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவர் வார்த்தையாய் இருக்கிறார் தேவனோடு இருக்கிறார் சகலமும் அவர் மூலமாய் உண்டாகப்படுகிறது
      ஆதியாகமம் 3:15
      உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.ஏசாயா 7:14 TAOVBSI
      ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
      மல்கியா 3:1
      இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
      அவர் யார் தெரியுமா இம்மானுவேலரும் சாத்தானுடைய தலையை நசுக்கினவரும்நாங்கள் தேடுகிற ஆண்டவரும் எங்களுடன் படிக்கையும் தூதரும்
      திருத்துவ போதனையின்படி, பிதாவும் கடவுளும், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள் என்றாலும் கடவுள் ஒருவர் என்றே வேதப்பதிவுகள் நமக்கு அத்தாட்சிப்படுத்திக் காட்டுகின்றன. இந்த உபதேசத்தை கொண்டிராத எந்த உபதேசமும் துர்உபதேசங்கள் ஆகும். அப்போஸ்தலர்.4:12 "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்''. ////

    • @shanmugarajrajendran1416
      @shanmugarajrajendran1416 9 หลายเดือนก่อน +2

      ஆமாம்.நீங்கள் சொல்வது சரிதான். இங்கு பேசுகிற ஒருத்தன்கூட வரலாறை அடிப்படையாக வைத்து பேசவில்லை. புராணத்தை வரலாறுபோல திரிக்கிறார்கள்

    • @FrancisXavier-dh3vu
      @FrancisXavier-dh3vu 9 หลายเดือนก่อน

      புராணத்தை நம்பி ஒருவர் இடத்தை இடித்து மற்றவருக்கு கொடுத்த தேசம் நமது தேசம் வரலாற்று ஆதாரம் மறுக்கமுடியாது கீழடி ஆராய்ச்சி சாட்சி உண்மைகளை ஏற்க மறுப்பவர்‌திரிபுவாதம் செய்பவர் எதுவும் பேசுவர் செய்வர்!

    • @AbdullahAli-it8jn
      @AbdullahAli-it8jn 7 หลายเดือนก่อน

      V

    • @sivamanian5726
      @sivamanian5726 5 หลายเดือนก่อน +1

      It is true that all religion made by ideologies

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 10 หลายเดือนก่อน +5

    ஐப்ராஹீம், நம்ரோத் மற்றும் குழந்தை பலி
    ஆபிரகாம், நிம்ரோத், மற்றும் குழந்தை பலி ஆகியவை பைபிள் மற்றும் குர்ஆனில் குறிப்பிடப்படும் ஒரு முக்கியமான கதை. இது அடிபணிதல், தியாகம் மற்றும் நம்பிக்கை பற்றிய ஒரு கதை.
    ஆபிரகாம் என்பவர் கடவுளின் கட்டளையின்படி தனது மகன் ஈசாக்கை பலி செய்ய தயாராக இருந்த ஒரு பக்திமிக்க மனிதர். நிம்ரோத் என்பவர் கடவுளுக்குப் பதிலாக தன்னை வணங்க வேண்டும் என்று தனது மக்களைத் தூண்டிய ஒரு சர்வாதிகாரி.
    ஆபிரகாம் தனது மகனை பலி செய்ய தயாராக இருந்தபோது, கடவுள் தலையிட்டு, ஈசாக்கை பலி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஆபிரகாமிற்கு கூறினார். ஆபிரகாமின் கட்டுப்பாட்டுக்கும் நம்பிக்கைக்கும் கடவுள் மகிழ்ச்சி அடைந்தார்.
    நிம்ரோத், தனது சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மக்களைத் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அவன் ஒரு கொடுமையான ஆட்சியாளனாக இருந்தான், அவனுடைய மக்கள் அவனை பயந்தனர்.
    கடவுள் நிம்ரோத்தையும் அவனுடைய மக்களையும் தண்டித்தார். நிம்ரோத்தின் படை அழிக்கப்பட்டது, அவனுடைய மக்கள் சிதறிவிட்டனர்.
    ஆபிரகாம் மற்றும் நிம்ரோத்தின் கதை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. கடவுளுக்குக் கீழ்ப்படியும் நம்பிக்கையும் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், நம்முடைய நம்பிக்கையை இழக்கக் கூடாது.
    ஆபிரகாம் ஒரு நல்ல மனிதர், அவன் கடவுளுக்குக் கீழ்ப்படியும் நம்பிக்கையும் உடையவனாக இருந்தான். நிம்ரோத் ஒரு கொடுமையான ஆட்சியாளன், அவன் தன்னை வணங்க வேண்டும் என்று தனது மக்களைத் தூண்டினான்.
    கடவுள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு திட்டம் உள்ளது. அவரை நம்பினால், அவர் நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் நன்மைக்காக மாற்றுவார்.
    ஆபிரகாம் மற்றும் நிம்ரோத்தின் கதை ஒரு நினைவூட்டல், கடவுள் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் இருக்கிறார். அவரை நம்பினால், அவர் நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சிறப்பாக மாற்றுவார்.

    • @nijarali9997
      @nijarali9997 10 หลายเดือนก่อน

      இப்ராகிம் பலியிட போனது இஸ்மாயில்

    • @shajahanhaneef8211
      @shajahanhaneef8211 9 หลายเดือนก่อน +2

      இப்ராஹிம் மகன் இஷாக் அல்ல இஸ்மாயில்.

    • @tamilvanan7793
      @tamilvanan7793 8 หลายเดือนก่อน

      எல்லா மதமும் சொல்வது இருக்கும் ஒரே உண்மையைதான்.

  • @lalithabeula2738
    @lalithabeula2738 9 หลายเดือนก่อน +1

    தபாபாய் சொல்லாதே

  • @dhasandhasan8864
    @dhasandhasan8864 8 หลายเดือนก่อน +1

    கடவுள் இல்லை சகோதரா

  • @gajar9015
    @gajar9015 9 หลายเดือนก่อน +1

    காலம்காலமாகமக்கள்குழப்பமானவற்றைவிரும்பிகடவுளாகஏற்கிறார்கள்கதைஇல்லைவரலாறுகூறிவிட்டு800வருடம்வாழ்த்தார்என்றுகதைவிடுறர்

  • @Chozhan213
    @Chozhan213 9 หลายเดือนก่อน +2

    திராவிட மொழியாம் அதிலேயே பேசறது..

  • @holylife7603
    @holylife7603 8 หลายเดือนก่อน +2

    உங்க உருட்டு கதையை கேட்கும் போது எரிச்சலாக உள்ளது...

    • @MaheshxOP
      @MaheshxOP 6 หลายเดือนก่อน

      Enaku konjam real and clear abrahmic religions mathi oru video send panuga brother

    • @holylife7603
      @holylife7603 6 หลายเดือนก่อน +1

      @@MaheshxOP read bible

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 6 หลายเดือนก่อน +2

    ஜெறூசலம் ஆபிரகாம் மார்க்கத்தை எந்த வித மாறுதலும் இல்லாமல் பின்பற்றக் கூடிய சமூகத்திற்கே ஜெருசலேம் உரியதாகும்
    ஜெருசலேம் என்ற புனித பூமியில் வாழக்கூடிய மக்கள் ஆபிரகாம் மார்க்கத்தை விட்டு தடம் புரளும் போது எதிரிகளைக் கொண்டு கர்த்தர்(அல்லாஹ்) இஸ்ரவேலர்களை புனித பூமியிலிருந்து பல முறை விரட்டியடித்தான் .அதன் பின் .ஆபிரகாம் மார்க்கத்தில் உறுதியாக இருந்த முஸ்லீங்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஜெறுசலத்தை கைப்பற்றிக் கொண்டார்கள் .. அதனால் புனித பூமி ஓர் இனத்துக்கானது அல்ல
    அது ஒரு கொள்கைக்கான பூமியாகும் .யார் ஆபிரகாம் கொள்கையோடு வாழ்கிறார்களோ அவர்களுக்கே புனித பூமி சொந்தமானதாகும் ..

    • @ArticAnimal
      @ArticAnimal 5 หลายเดือนก่อน

      Who is big abraham or allah ?

  • @Mithu-08
    @Mithu-08 9 หลายเดือนก่อน +19

    நீங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை. ஆபிரகாமின் வரலாறு பைபிளில் இருப்தும் இவர் சொல்வதும் முற்றிலும் வேறுபட்டது.
    😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MaheshxOP
      @MaheshxOP 6 หลายเดือนก่อน

      Enaku konjam explain or correct real explanation video send pandringala about Abraham

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 6 หลายเดือนก่อน +1

    திருக்குர்ஆன் மரியம் பற்றி சூரா அட்டவணை 19

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 8 หลายเดือนก่อน +1

    Kannan Thesam! Not Kanaan thesam! Islam was Isalayam!

  • @k.mariyan7994
    @k.mariyan7994 10 หลายเดือนก่อน +13

    இவருக்கு வரலாறு தெரியாது தானியேல் சம்பவத்தை ஆபிரகாமிற்கு சொல்கிறார்

  • @rahulram6591
    @rahulram6591 8 หลายเดือนก่อน +12

    ஒரு society / community il நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு.
    ஆனால் இவரோ ( Haleem Haji ) tried to demonstrate that அவர்கள் றொம்ப மோசம் எல்லா தவறும் அவர்களே.
    நமக்கு ஞாபகம் வருவது THIRUKURAL:
    Theethum Nandrum Pirar thara vaaraa .

  • @stellamary2176
    @stellamary2176 8 หลายเดือนก่อน

    ஆபிரகாமின்பேரன்12பேர்அதில்ஒருபேரன்தான்யூதாஅவர்சந்ததியில்உலகத்தின்ஜனத்திற்குபாவமன்னிப்பிற்காகரத்தம்சிந்திஉலகத்தின்பரிகாரியாகியகர்த்தராகியயேசுகிறிஸ்துபறந்தார்இதுதான்உண்மைஅவர்ரத்தமேஇல்லாமல்பாவத்திற்குபரிகாரம்இல்லைஇல்லைஇல்லை

  • @MsPridi
    @MsPridi 9 หลายเดือนก่อน +1

    Siluvai por 900 years

  • @syedrizwan8546
    @syedrizwan8546 8 หลายเดือนก่อน +1

    Brother Prophet Ibrahim 3000 BC not 2000 BC (3000 years) before Prophet Isa

  • @ShanKar-ce3kt
    @ShanKar-ce3kt วันที่ผ่านมา

    Ok how Jesus died tell me

  • @evelynfreeda842
    @evelynfreeda842 9 หลายเดือนก่อน +1

    Without lie Islam will die

  • @Stlib-o9u
    @Stlib-o9u 10 หลายเดือนก่อน +8

    தாவிது பண்ணையார் இல்ல ராஜா.

    • @sebastine8859
      @sebastine8859 8 หลายเดือนก่อน

      தாவீது ஒரு கொள்ளை காரன்

  • @ManiGSE68
    @ManiGSE68 10 หลายเดือนก่อน +10

    கடவுளை அவன் இவன் என்று சொல்வது நல்லதல்ல.

    • @kspmathan8799
      @kspmathan8799 9 หลายเดือนก่อน +1

      அதனுடைய பின்விளைவு RIP 😰

    • @Create-gl3vz
      @Create-gl3vz 6 หลายเดือนก่อน

      Kadavulai Avan apdinutha sollanum yenna iraivan oruvantha
      Iraivana avanga nu sonna panmai aaidum avar nu sonnalum panmai aaidum yenna palaya tamil la avar apdindrathu panmaya kurikum adhunala iraivanai Avan apdinuthasollanum yenna Avan oruvantha avanai orumaitha paduthanum panmai la kupda koodathu
      Iraivan oruvane Avan peravum illai perapadavum illai Avan thanithavan yendha theavayum attravan

  • @thozhaathozhaa4748
    @thozhaathozhaa4748 10 หลายเดือนก่อน +5

    குழப்பு குழப்பு குழப்பு என்று வரலாற்றை குழப்பும் குழப்பவாதியை பேட்டி எடுத்துள்ளீர்கள். அய்யய்யோ!
    பைபிளில் மிகவும் சிம்பிளாக வரலாறு உள்ளது. பைபிள் காலேஜ் ஆசிரியர் ஒருவரை பேட்டியெடுங்கள்.
    கி.மு 2000 - ஆபிரகாம் ஈராக் பகுதியிலிருந்து புறப்படடு கானானியரிடம் விலைக்கு வாங்கி இஸ்ரேலை அமைக்கிறார் :
    ஆபிரகாமின் பிள்ளைகள் 1. ஈசாக்கு (மோசேயின் மூத்தார், யூதர்களின் வம்சம்), 2. இஸ்மவேல் (அராபியர்களின் மூத்தார், )
    - கி.மு 1800 ல் யோசேப்பு எகிப்து தேசத்திற்கு பஞ்சகாலத்தில் உதவியதால் யூதர்களை வரவைற்றனர், 430 வருடங்களுக்குப்பின்பு மீண்டும் தாய்நாடு வந்து இஸ்ரேலை சீரமைத்தனர்.
    கி.மூ 1000ல் டேவிட் எருசலேமை விலைக்குவாங்கி ஆட்சித்தலைமை அமைத்தார், அவர் மகன் சாலமன் யூத ஆலயத்தை அங்கு கட்டினார். அவ்வப்போது காசாவிலிருந்து பாலஸ்தீனியர் அவரிடம் தகராறுக்கு வருவார்கள், விரட்டியடிக்கப்படுவார்கள். பின்பு பாபிலோனியர்களால் கி.மு 722லும், 586 லும் யூதர்கள் தங்கள் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
    அவர்களில் நிறையபேர் இந்தியாவுக்கும் வந்து இந்து மதத்தையும் ஜாதிகுலத்தையும் அமைத்தனர். பாரசீகத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஆரியர்களாகவும் வந்தனர்.
    _ இறைவனான இயேசு இறைத்தூதராக யூதராகப்பிறந்து யூதமதத்தின் மூடநம்பிக்கைகளை வேரறுத்தார்‌. இயேசுவைப்பின் பற்றின யூதர்கள் கிறிஸ்தவராகளாகினர். வெறுப்பான யூதர்கள் ரோமர் உதவியுடன் இயேசுவைக்கொன்றனர். பின் ரோமர்களாலேயே உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்டனர்.
    (குரூர ஹிட்லர் இரண்டு உலகப்போர்களுக்குப் பின் 1948ல் மீண்டும் தங்கள் தேசத்தை துருக்கியரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி இன்றைய இஸ்ரேலை மீண்டும் அமைத்தனர்).
    - கி.பி. 600 ல் ஆபிரகாமின் வழியில் இறைவனை வணங்கி வந்த முகம்மது நபி அரபு தேசத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்று, பின் ஐரோப்பாவுக்குச் சென்று சிலைவழிபாடுகளை எதிர்த்து இஸ்லாம் என்ற கலவை மதத்தை உருவாக்கினார்.
    - வரலாறு இப்படி இருக்க என்னமோ இஸ்லாம் ஆபிரகாம் காலத்திலேயே உருவானதுபோலவும் யூதர்கள் பாலஸ்தீனாவை ஆக்கிரமித்தவர்கள் போலும் லாஜிக்கே இல்லாமல் கோமாளிக்கதை விடுகிறார் இவர்.😂

    • @listenking5266
      @listenking5266 9 หลายเดือนก่อน +1

      Correct

    • @Rosie-hi2yt
      @Rosie-hi2yt 5 หลายเดือนก่อน

      Super Jerusalem only for isravel

  • @kjonathan2383
    @kjonathan2383 10 หลายเดือนก่อน +1

    Uruttu

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 10 หลายเดือนก่อน +4

    ❤❤ ❤❤ good

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 10 หลายเดือนก่อน +4

    Super

  • @vasanthakumar526
    @vasanthakumar526 8 หลายเดือนก่อน +1

    ஏன் யூத மதம் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதம் போல் உலகம் முழுவதும் பரவவில்லை?

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 5 หลายเดือนก่อน

    Dawood nabi athavathu david ivargalin maganthan sulaiman nabi athavathu saalaman .

  • @ratharatha746
    @ratharatha746 4 วันที่ผ่านมา

    Very sad, most of the statement is not true. Pl read bible from the start.

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 5 หลายเดือนก่อน

    Eesha nabi athavathu yesu ivargalum oru muslim ivargalum allah vaithan vananginargal

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 5 หลายเดือนก่อน

    Allah padaitha oru latchathi 24000 nabi margalum muslimthan .aatham nabiyim muslimthan Allah vaithan vananginarrgal

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 8 หลายเดือนก่อน +14

    பிதா குமாரன் பரிசுத்த ஆவி ❤

    • @chandranks6379
      @chandranks6379 8 หลายเดือนก่อน

      Poora poi

    • @MohamedMohamed-tf4tm
      @MohamedMohamed-tf4tm 8 หลายเดือนก่อน

      பரிசுத்த ஆவி (உயிர்) என்பது உண்மை!
      பிதா, குமாரன் போன்றவைகள் அறியாமை!

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 5 หลายเดือนก่อน

    Ibrahim nabi yuthar kidaiyathu Christian kidaiyathu ibrahim nabi oru muslim ibrahim nabiyin peran yakoob nabi ivargaludaiya oru maganthan israeel ivargalidam irnthuthan yuthargal vanthargal

  • @kalaimani8667
    @kalaimani8667 9 หลายเดือนก่อน +1

    Not eligible for this topic the 😢 man

  • @Markofficial24
    @Markofficial24 9 หลายเดือนก่อน +8

    பைபிள் இப்படி எல்லாம் சொல்ல வில்லை

    • @thanishkumar5858
      @thanishkumar5858 4 หลายเดือนก่อน

      இப்போ உள்ளது பொய் பைபிள்

  • @marylucia2056
    @marylucia2056 5 หลายเดือนก่อน

    சரியாக எதையும் படித்திட்டு பேசுங்கள் நேரத்தை வீனாக்காமல்