ஓம் சக்தி பராசக்தி போற்றி. ஒவ்வொரு மன்றங்களின் மூலம் உண்மையான ஆன்மிகம் புத்துயிர் பெற வேண்டும் என்று பங்காரு அம்மா எனக்குள் சொல்லி கொண்டே இருக்காங்க சக்தி. அம்மா பேரில் தவறு செய்கிற சக்திகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெய்வம் சொல்கிறது. பெண்குலம் வாழ்க!பங்காரு அம்மா வாழ்க!
ஓம் சக்தி பராசக்தி போற்றி. ஒவ்வொரு மன்றங்களின் மூலம் உண்மையான ஆன்மிகம் புத்துயிர் பெற வேண்டும் என்று பங்காரு அம்மா எனக்குள் சொல்லி கொண்டே இருக்காங்க சக்தி. அம்மா பேரில் தவறு செய்கிற சக்திகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெய்வம் சொல்கிறது. பெண்குலம் வாழ்க!பங்காரு அம்மா வாழ்க!